Home Tags காவல்துறை

Tag: காவல்துறை

மாடத்தில் உடலுறவு: அநாகரிக செயலில் ஈடுபட்டதாக தம்பதியர் மீது வழக்கு!

கோலாலம்பூர், மே 15 - அடுக்குமாடி குடியிருப்பின் மாடத்தில் (பால்கனி) உடலுறவில் ஈடுபட்ட தம்பதியர் மீது ஒழுங்கீனமாக (அநாகரிகமாக) நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்படலாம் என குற்றவியல் வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். குற்றவியல் சட்டப்பிரிவு 377டி என்ற பிரிவின்...

பங்சாரில் பால்கனியில் உடலுறவு: தம்பதியர் மீது காவல்துறை விசாரணை!

கோலாலம்பூர், மே 13 - தலைநகர் பங்சாரிலுள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றின் மாடப் பகுதியில் (பால்கனி) அடையாளம் தெரியாத தம்பதியர் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் குறித்து காவல்துறை விசாரணையை மேற்கொண்டுள்ளனர். விசாரணை நடத்துவது குறித்து...

நைஜீரிய மாணவரிடம் 60,000 ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!

ஷா ஆலம், மே 12 - நைஜீரியர் ஒருவரிடம் இருந்து 60 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள மரிஜுவானா போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக சிலாங்கூர் காவல்துறை துணைத் தலைவர் டத்தோ அப்துல் ரகீம் ஜாஃபர் கூறினார். 30 வயதான...

“மேலாடையை கழற்றவில்லை” – நீதிமன்றத்தில் முன்னாள் மாடல் அழகி!

கோலாலம்பூர், மே 6 - அண்மையில் பெட்டாலிங் சாலையில் தாம் மேலாடையைக் கழற்றி ஒழுங்கீனமாக நடந்து கொண்டதை சபாவைச் சேர்ந்த முன்னாள் மாடல் அழகி பெர்சானா அவ்ரில் சொலுண்டா நீதிமன்றத்தில் மறுத்துள்ளார். இதையடுத்து அவர் 7 ஆயிரம் வெள்ளி...

“காவல்துறையால் தாக்கப்பட்டேன்”: தியான் சுவா புகார்

கோலாலம்பூர், மே 4 - ஜிஎஸ்டி எனப்படும் பொருள்சேவை வரி எதிர்ப்பு பேரணி தொடர்பில் கைது செய்யப்பட்ட பின்னர் காவல் துறையினர் தன்னைத் தாக்கியதாக பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா (படம்) கூறியுள்ளார். சனிக்கிழமை நள்ளிரவில்...

ஜிஎஸ்டி எதிர்ப்புப் பேரணியில் 5 முறை கேட்ட வெடிச்சத்தம்: காவல்துறை தகவல்

கோலாலம்பூர், மே 3 - கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி எதிர்ப்புப் பேரணியின் போது 5 முறை வெடிச்சத்தம் கேட்டதால் பரபரப்பு நிலவியது. எனினும் பட்டாசுகள் வெடித்ததாலும், கண்ணீர்ப் புகை குண்டுகளாலும் (Smoke B0mbs) இச்சத்தம் கேட்டதாக...

இந்தோனேசியாவில் மலேசியர் கொலை: காவல்துறை அதிகாரி உட்பட 4 பேர் கைது

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 30 - சக மலேசியரை கொன்ற வழக்கில் இரண்டாம் நிலை காவல்துறை அதிகாரி உட்பட 4 மலேசியர்கள் வெள்ளிக்கிழமை அன்று இந்தோனேசியாவின் பாத்தாம் (Batam) பகுதியில் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை...

மேலாடையை கழற்றிய பெண் மீது வழக்குப் பதிவு!

கோலாலம்பூர், ஏப்ரல் 28 - கடந்த வாரம் பொது இடத்தில் ஆடைகளைக் களைந்து சட்டத்திற்குப் புறம்பாக நடந்து கொண்ட பெண் மீது குற்றியவில் சட்டப்பிரிவு 294-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெர்சானா அவ்ரில்...

போதைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு: புதிய இயக்குநராக முகமட் மொக்தார் பொறுப்பேற்பு!

கோலாலம்பூர், ஏப்ரல் 22 - புக்கிட் அமானின் போதைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவின் புதிய இயக்குநராக டத்தோஸ்ரீ முகமட் மொக்தார் முகமட் ஷெரிஃப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அவர் பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை...

சபா, சரவாக்கை பிரிக்கும் நோக்கில் இணையதளம்: 4 பேர் மீது தேசநிந்தனை குற்றச்சாட்டு

கோத்தாகினபாலு, மார்ச் 17 - கூட்டரசு அமைப்பில் மாநிலங்களுக்கு உள்ள உரிமைகள் தொடர்பான பொருட்களை வைத்திருந்த புகாரின் பேரில் இங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் 4 பேர் மீது தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ்...