Home Tags காவல்துறை

Tag: காவல்துறை

50 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்

ஈப்போ, ஜூன் 3 - ஒரு கார் மற்றும் வீட்டை சோதனையிட்ட பிறகு 29 வயதான ஆடவரை கைது செய்த ஈப்போ காவல்துறையினர், 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருளையும் பறிமுதல் செய்துள்ளனர். வெள்ளிக்கிழமையன்று...

காவல்துறையினரால் தேடப்பட்ட மாட் மலாயா அதிரடியாகக் கைது

கோத்தாகினபாலு, ஜூன் 2 - சபா காவல்துறையினரால் கடந்த சில நாட்களாக தீவிரமாக தேடப்பட்டு வந்த முன்னாள் கூட்டரசு அமைச்சர் டத்தோஸ்ரீ நோ ஓமாரின் சகோதரர் மாட் மலாயா நேற்று திங்கட்கிழமை இரவு கைது...

2014 இசைத் திருவிழா: 6 பேர் பலியானது போதையால் அல்ல – மருத்துவர்கள் அதிர்ச்சித்...

கோலாலம்பூர், ஜூன் 1 - கடந்த ஆண்டு நடைபெற்ற 'பியூட்சர் மியூசிக் ஃபெஸ்டிவல் ஏசியா 2014' இசைத் திருவிழாவில், 6 பேர் மரணமடைந்தது குறித்தக் காரணத்தைக் கண்டறியுமாறு மலேசியன் பொழுதுபோக்கு துறை மற்றும்...

பினாங்கில் ரோஹின்யா ஆடவர் சுத்தியலால் அடித்துக் கொலை!

புக்கிட் மெர்த்தாஜாம், ஜூன் 1 - பெர்மாத்தாங் ராவா பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 26 வயது ரோஹின்யா ஒருவர் சுத்தியலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. பைரஸ் அகமட் என்ற அந்த...

மாடல் அழகி பெர்சானாவின் பிணை ரத்தாகும் அபாயம்

கோலாலம்பூர், மே 30 - பொது இடத்தில் தனது மேலாடையைக் களைந்து அநாகரிகமாக நடந்து கொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மாடல் அழகி பெர்சானாவின் பிணை ரத்தாகும் சூழ்நிலை நிலவுகிறது. அவர் வெள்ளிக்கிழமை இரவுக்குள் ஈப்போவில் உள்ள...

நீடிக்கும் தேடுதல் வேட்டை: மாடத்தில் உடலுறவு கொண்ட ஆடவர் தப்பினாரா?

கோலாலம்பூர், மே 29- அடுக்கு மாடி குடியிருப்பு வீட்டின் மாடத்தில் ஒரு பெண்ணுடன் உறவு கொண்ட வெளிநாட்டு ஆடவர் மலேசியாவில் இருந்து தப்பிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் காவல்துறை இதை உறுதி செய்யவில்லை. அண்மையில்...

பிரிக்பீல்ட்ஸ்: மர்ம ஆசாமி துரத்த ஆற்றில் குதித்த 4 பெண்கள்!

கோலாலம்பூர், மே 25 - நேற்று இரவு தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் பகுதி அருகே கிள்ளான் ஆற்றில் குதித்த 4 பெண்களில், இருவர் பொதுமக்களால் காப்பாற்றப்பட, மற்ற இருவர் ஆற்றில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. இது குறித்து செபுத்தே...

குளுவாங்: நகைக்கடை உரிமையாளர் குத்திக் கொலை

குளுவாங், மே 23 - ஜாலான் டத்தோ கப்டன் அகமட்டில் அமைந்துள்ள நகைக்கடை முன்பு நிகழ்ந்த தாக்குதல் சம்பவத்தில் அக்கடையின் உரிமையாளர் உயிரிழந்தார். நேற்று காலை சுமார் 7.30 மணியளவில் நகைக்கடையை அதன் உரிமையாளரான லீ...

தீவிரவாத செயல்கள் தொடர்பில் 17 வயது இளைஞர் உட்பட 6 பேர் மீது குற்றச்சாட்டு!

காஜாங், மே 21 - தீவிரவாத செயல்களை ஊக்குவித்ததாக 17 வயது நபர் உட்பட 6 பேர் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டப்பட்டுள்ளது. போராளிகள் என சந்தேகிக்கப்படும் இந்த 6 பேரும் அரசு கட்டடங்கள், இரவு விடுதிகள்...

பால்கனியில் உறவு: காணொளியில் இருந்த ஆடவர் அடையாளம் காணப்பட்டார்!

கோலாலம்பூர், மே 20 - பங்சாரில் ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் மாடத்தில் (பால்கனி) உடலுறவு கொள்ளும் காணொளியில் இருந்த ஆடவரைக் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். இது குறித்து, பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர்...