Home Tags காவல்துறை

Tag: காவல்துறை

மேலிருந்து பொருட்கள் வீசப்படுவது புதிதல்ல – பந்தாய் டாலாம் குடியிருப்பாளர்கள் அதிர்ச்சித் தகவல்!

கோலாலம்பூர் - கடந்த திங்கட்கிழமை மாலை, ஸ்ரீபந்தாய், பந்தாய் டாலாம் பிபிஆர் அடுக்குமாடிக் குடியிருப்பு, 102 புளோக்கில், மேல்தளத்தில் இருந்து யாரோ வீசிய நாற்காலி, கீழே நடந்து சென்று கொண்டிருந்த 15 வயது...

அடுக்குமாடியிலிருந்து வீசப்பட்ட நாற்காலி விழுந்து 15 வயது சிறுவன் பலி!

கோலாலம்பூர் - நேற்று திங்கட்கிழமை இரவு 8.15 மணியளவில், ஸ்ரீபந்தாய் அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல் தளத்திலிருந்து நாற்காலி ஒன்று தலையில் விழுந்து 15 வயது சிறுவன் சதீஷ் மரணமடைந்தார். அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ்,...

தென்கொரிய சுற்றுலா மோசடி: பெண்ணைக் கைது செய்ய காவல்துறை தீவிரம்!

கோலாலம்பூர் - தென்கொரியாவிற்கு சுற்றுலா ஏற்பாடு செய்வதாகக் கூறி 23 பேரிடம் 150,000 ரிங்கிட் வரையில் ஏமாற்றியதாக நம்பப்படும் பெண்ணை காவல்துறை தீவிரமாகத் தேடி வருகின்றது. அப்பெண்ணிடம் ஏமாந்தவர்களில் பெரும்பாலானவர்கள் முக்கியப் பிரமுகர்களும், தொலைக்காட்சி...

செராசில் ‘3 நிமிடங்களில்’ 1.5 மில்லியன் மதிப்புள்ள நகைகள் கொள்ளை!

கோலாலம்பூர் - ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் செராஸ், தாமான் சேகாரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இருந்த நகைக் கடையில் புகுந்த கொள்ளையர்கள் 3 நிமிடங்களில் அங்கிருந்த 1.5 மில்லியன் ரிங்கிட்...

பத்துமலை அருகே 3 கொள்ளையர்களை சுட்டுக் கொன்ற காவல்துறை!

கோலாலம்பூர் - நேற்று பத்துமலை, உலுயாம் பாரு, ஜாலான் சுங்கை துவா அருகே 3 கொள்ளையர்கள் சென்ற காரை விரட்டிச் சென்ற காவல்துறையினர், இறுதியில் அவர்களை துப்பாக்கிச்சூடு நடத்தி சுட்டுக் கொன்றனர். அம்மூன்று கொள்ளையர்களும்...

கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கார் சிக்கியது!

ஜோகூர் பாரு – இங்குள்ள தாமான் பெலாங்கி பெட்ரோல் நிலையம் ஒன்றில் கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி கொல்லப்பட்ட இரகசியக் கும்பலைச் சேர்ந்த 44 வயது கொண்ட நபர் ஒருவரின் கொலையில் பயன்படுத்தப்பட்டதாக...

போதைப் பொருள் கடன்தான் பெட்ரோல் நிலையக் கொலைக்குக் காரணமா?

ஜோகூர் பாரு – கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி ஜோகூர் பாருவில் தாமான் பெலாங்கியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட இரகசியக் கும்பலைச் சேர்ந்த நபர் ஒருவரின் கொலையில் இதுவரை...

ஜோகூர் கொலை: 6 பேருக்குத் தடுப்புக் காவல்!

கோலாலம்பூர் - கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோகூர் பாரு, தாமான் பிளாங்கியில் உள்ள பெட்ரோல் நிலையத்தின் நடந்த கொலை தொடர்பில் 6 பேரைத் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. தம்பதி உட்பட 5...

ஜோகூர் கொலை: பின்புலமாக செயல்பட்டதாக நம்பப்படும் தம்பதி கைது!

கோலாலம்பூர் - கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோகூர் பாரு, தாமான் பிளாங்கியிலுள்ள எண்ணெய் நிரப்பும் நிலையம் ஒன்றில், ஆடவர் ஒருவர் மர்ம நபர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டார். பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும்...

ஜோகூரில் கொல்லப்பட்ட நபர் ‘இரகசிய கும்பல்’ தலைவன்: சாஹிட்

கோலாலம்பூர் - கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஜோகூர் பாரு, தாமான் பிளாங்கியில் உள்ள எண்ணெய் நிரப்பும் நிலையம் ஒன்றில், கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நபர் 'இரகசிய கும்பல்' ஒன்றின் தலைவன் என துணைப்...