Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

6 சட்டவிரோத குடியேறிகளின் சடலங்கள் கரை ஒதுங்கின

ஜோகூர் பாரு: இந்தோனிசியாவிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என நம்பப்படும் இரண்டு ஆண்கள் மற்றும் நான்கு பெண்களின் சடலங்கள் கோத்தா திங்கி அருகே பண்டார் பெனாவாரில் உள்ள பாந்தாய் தெலுக் சி என்ற இடத்தில்...

காரில் உறங்குபவர்களுக்கு எச்சரிக்கை- ஒருவர் இன்னமும் கவலைக்கிடம்

ஜோர்ஜ் டவுன்: பட்டர்வொர்த்தில் மற்ற மூன்று பேருடன் காரில் தூங்கியதில் கார்பன் மோனாக்சைடு நச்சினால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு துவான்கு மிசான் ஆயுதப்படை மருத்துவமனையில் ஹைபர்பேரிக் ஆக்ஸிஜன் தெரபி (HBOT) சிகிச்சை அளிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட நோர்...

இணைய ஊடுருவல்: இரு மலேசியர்களை ஒப்படைக்க அமெரிக்கா கோரிக்கை

கோலாலம்பூர்: அமெரிக்காவில் பணமோசடி, இணையக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக நம்பப்படுவதால் இரண்டு மலேசியர்களை நாடுகடத்துமாறு அமெரிக்க அதிகாரிகள் விண்ணப்பித்துள்ளனர். புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ ஹுசிர் முகமட் கூறுகையில், சந்தேகநபர்கள்...

பெண் அதிகாரி கொலை உண்மையல்ல- காவல் துறை விசாரிக்கும்

கோலாலம்பூர்: நேற்று ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட பெண் காவல் துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் காணொளி குறித்து காவல் துறை மறுத்துள்ளது. பெண் காவல் துறை அதிகாரி நேற்று காலை...

ஹாமிட் பாடோர்: அனைத்து காவல் துறை அதிகாரிகளும் ஊழலில் சம்பந்தப்படவில்லை

சுங்கை புலோ மாவட்டத்தில் காவல் துறை அதிகாரிகளிடையே ஊழல் எதுவும் இல்லை என்று காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.

இந்திரா காந்தியைச் சந்திக்காத ஐஜிபி

கோலாலம்பூர் : நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ ஹாமிட் பாடோர் – இந்திரா காந்தி இடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை நிகழாமல் போனது சம்பந்தப்பட்ட தரப்புகளை ஏமாற்றத்துக்குள்ளாக்கியது. எதிர்வரும் நவம்பரில்...

இந்திரா காந்தி செப்டம்பர் 3-இல் ஐஜிபியைச் சந்திக்கிறார்

கோலாலம்பூர் : இந்திரா காந்தி தனது மகள் பிரசன்னா டிக்சாவைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல் துறையினரின் தாமதத்தை கண்டிக்கும் வகையில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப் போவதாக அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து காவல் துறைத்...

அமைச்சர் கைருடினுக்கு எதிராக காவல்துறை விசாரணை

கோலாலம்பூர் – துருக்கியிலிருந்து நாடு திரும்பியவுடன் தனிமைப்படுத்துதலுக்கு உட்படாத விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் கைருடின் அமான் ரசாலி மீது காவல் துறை விசாரணையைத் தொடக்கியிருக்கிறது. இதனை காவல் துறைத்தலைவர்...

கோயில் விவகாரத்தில் காவல் அதிகாரிகள் இலஞ்சம் பெற்றனரா? விசாரணை நடத்தப்படும்

கோலாலம்பூர்: சீ பார்க் கோயில் தொடர்பான வாக்குவாதம் ஒரு புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. சமூக ஊடகங்களில் கூறப்பட்ட ஒரு கூற்றை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். காவல் துறையைச் சேர்ந்த சிலர் கும்பலிடம்...

நோரா அன் மரண விசாரணை நேரடியாக ஒளிபரப்பப்படும்

சிரம்பான் மரண விசாரணை நீதிமன்றத்தில் திங்கட்கிழமை தொடங்கி ஐரிஷ்-பிரெஞ்சு சிறுமி நோரா அன் குய்ரின் மரண விசாரணை தொடர்பான விசாரணை இயங்கலையில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.