Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

2018-ஆம் ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டில் குற்றச் செயல் பதிவுகள் 7.5 விழுக்காடு சரிவு!-...

கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்க சாதனைகளை மலேசிய காவல் துறை பதிவு செய்துள்ளதாக காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.

45 பட்டாசுகள் மட்டுமே பொது விற்பனைக்கு அனுமதிக்கப்படும்!- காவல் துறை

மொத்தம் நாற்பத்து ஐந்து பட்டாசுகள் பொது விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன என்று துணை காவல் துறைத் தலைவர் டத்தோ மஸ்லான் மன்சோர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர் யார்?

திங்கட்கிழமை அதிகாலை ஒன்றரை மணியளவில் போதைப் பொருள் பயன்பாட்டுக்காக கைது செய்யப்பட்ட சிலரில் பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும் ஒருவர் என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கைது விவகாரம்: “கைதானவர்களின் பெயர்களை தற்போதைக்கு வெளியிட முடியாது!”- காவல் துறை

இன்று அதிகாலை தலைநகரில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் பதினேழு பேர் கைது செய்யப்பட்டதாக தேசிய காவல் துறைத் தலைவர் உறுதிப்படுத்தினார்.

போதைப்பொருள் சோதனையில் தாம் கைது செய்யப்பட்டதாகக் கூறும் செய்தியை டெங்கில் சட்டமன்ற உறுப்பினர் மறுப்பு!

டாமான்சாராவில் டெங்கில் சட்டமன்ற உறுப்பினர் போதைப்பொருள் சோதனையில் கைது செய்யப்பட்டதாக தம்மீது சுமத்தப்படும் இழிவான குற்றச்சாட்டை அடிப் சியான் அப்துல்லா மறுத்துள்ளார்.

ஜேபிஜே அதிகாரிகளைத் தாக்க முயன்றதால், மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் முரட்டுத்தனமாக கையாளப்பட்டார்!

ஜேபிஜே அதிகாரிகளின் மீது தாக்குதல் நடத்த முயன்றதால், மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் முரட்டுத்தனமாக கையாளப்பட்டார் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

‘கபாலி’ குண்டர் கும்பல் உறுப்பினர்கள் 19 பேர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்!

கடந்த ஆண்டு 'கபாலி' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குண்டர் கும்பலில் உறுப்பினர்களாக இருந்ததாகக் கூறி மொத்தம் 19 ஆடவர்கள் அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

“அரசியல்வாதிகள் காவல் துறைக்கு சுமையாக இருக்கக் கூடாது!”- ஹாமிட் பாடோர்

அனைத்து அரசியல் உறுப்பினர்களும், தலைவர்களும் அவர்களின் நடவடிக்கைகளில் நிலையான சிந்தனையையும், பொறுமையையும் கடைப்பிடிக்குமாறு காவல் துறைத் தலைவர் நினைவுபடுத்தினார்.

“காவல் துறையின் நடவடிக்கை சட்டத்தைக் கைவிட்டு, அச்சுறுத்துபவர்களை ஆதரிப்பது போல் உள்ளது!”- டோங் சோங்

ஜாவி பாடம் பற்றிய ஆய்வு குறித்த மாநாட்டைத் தடுக்க நீதிமன்றத்தில் தடை உத்தரவு விண்ணப்பித்த காவல் துறையின் நடவடிக்கைக்கு சீன அமைப்புகள் மாநாட்டின் அமைப்பாளர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.

நாடு சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகள் நிறைவடைந்தும் இன, மத பிரச்சனைகள் ஓயவில்லை!- காவல்...

நாட்டில் இன மற்றும் மத பிரச்சனைகளை தூண்டி விடும் சில தரப்புகளின் நடவடிக்கைகள் காவல் துறைக்கு சுமையை ஏற்படுத்துவதாக காவல் துறைத் தலைவர் டான்ஶ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.