Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

“காவல் துறையின் நடவடிக்கை சட்டத்தைக் கைவிட்டு, அச்சுறுத்துபவர்களை ஆதரிப்பது போல் உள்ளது!”- டோங் சோங்

ஜாவி பாடம் பற்றிய ஆய்வு குறித்த மாநாட்டைத் தடுக்க நீதிமன்றத்தில் தடை உத்தரவு விண்ணப்பித்த காவல் துறையின் நடவடிக்கைக்கு சீன அமைப்புகள் மாநாட்டின் அமைப்பாளர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.

நாடு சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகள் நிறைவடைந்தும் இன, மத பிரச்சனைகள் ஓயவில்லை!- காவல்...

நாட்டில் இன மற்றும் மத பிரச்சனைகளை தூண்டி விடும் சில தரப்புகளின் நடவடிக்கைகள் காவல் துறைக்கு சுமையை ஏற்படுத்துவதாக காவல் துறைத் தலைவர் டான்ஶ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.

டோங் சோங் நடத்த இருந்த ஜாவி எதிர்ப்பு மாநாட்டுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது!

ஜாவி போதனைக்கு எதிரான மாநாட்டை சீன கல்வியாளர் குழுவான டோங் சோங், நிறுத்துமாறு நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது

ஜோ லோ: நாட்டிற்கு கொண்டு வருவதில் சம்பந்தப்பட்ட நாடுகளின் காவல் துறை அதிகாரிகள் ஒத்துழைக்க...

ஜோ லோவை நாட்டிற்கு கொண்டு வருவதில் சம்பந்தப்பட்ட நாட்டின் காவல் துறை அதிகாரிகள் ஒத்துழைக்க மறுப்பதாக காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்துள்ளார்.

ஐபிசிஎம்சி: சட்ட அமலாக்கத் துறையின் காவலில் உள்ளவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்!

எந்தவொரு சட்ட அமலாக்கத் துறையின் காவலில் உள்ள தனிநபர்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோ லீயூ வு கியோங் கூறினார்.

டாயிஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்து நாடு திரும்பிய இருவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்!

டாயிஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்து நாடு திரும்பிய இருவர் நீதிமன்றத்தில் குற்றம் சட்டப்பட்டனர்.

ஆபத்தான வகையில் நீல நிற மைவி காரை செலுத்திய ஆடவர் கைது!

ஜாலான் புடுவில் ஆபத்தான வகையில் வாகனத்தை செலுத்தி, பல வாகனங்களை மோதிய ஆடவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.

54 கஞ்சா செடிகளை சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் வளர்த்த குற்றதிற்காக மூவர் கைது!

54 கஞ்சா செடிகளை சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் வளர்த்த குற்றதிற்காக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

9 வயது சிறுமியை மிரட்டிய 22 வயது இந்திய மாது கைது!

கூர்மையான ஆயுதத்தை வைத்து 9 வயது சிறுமியை மிரட்டிய 22 வயது இந்திய மாது கைது செய்யப்பட்டார்.

கம்யூனிஸ்ட் குறித்த ஊகங்களை பொதுமக்கள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்!- காவல் துறை

கம்யூனிஸ்ட் குறித்த ஊகங்களை பொதுமக்கள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று காவல் துறை எச்சரித்துள்ளது.