Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

33 மாதங்கள் கடந்தும் சிவா ராஜராமன் மரணம் குறித்த விசாரணை தொடங்கப்படவில்லை!

33 மாதங்கள் கடந்தும் சிவா ராஜராமன் மரணம் குறித்த விசாரணை தொடங்கப்படவில்லை என்று அவரது தாயார் குற்றம் சுமத்தியுள்ளார்.

எல்லைகளில் கையூட்டு, கடத்தலில் ஈடுபடும் அதிகாரிகளுடன் காவல் துறை சமரசம் செய்யாது!

மலேசியா- தாய்லாந்து எல்லையில் பணிபுரியும் காவல் துறை உறுப்பினர்கள், கையூட்டு பெறுவது அல்லது கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கண்டறியப்பட்டால், காவல்துறை அவர்களுடன் சமரசம் செய்யாது என்று தெரிவித்துள்ளது.

அஸ்மின் அலி காணொளி: சம்பந்தப்பட்ட நபரின் அடையாளம் ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும்!- காவல் துறை

அஸ்மின் அலியுடன் இணைக்கப்பட்ட ஓரினச் சேர்க்கை காணொளியில் உள்ள நபரின் அடையாளம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என்று மலேசிய காவல் துறை நம்புகிறது.

அம்ரி சே மாட் மனைவி அரசாங்கம், அமைச்சர் மற்றும் முன்னாள் காவல் துறைத் தலைவர்கள்...

அம்ரி சே மாட் மனைவி அரசாங்கம், அமைச்சர் மற்றும் முன்னாள் காவல் துறைத் தலைவர்கள் மீது வழக்குத் தொடுத்துள்ளார்.

பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரனின் கார் மீது முட்டைகள் வீச்சு!

பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரனின் காரின் மீது முட்டைகள் வீசப்பட்டதை அடுத்து அவர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

ஐபிசிஎம்சி நடவடிக்கைக்கு காவல் துறைத் தலைவரும் உட்பட்டுள்ளார்!- ஹானிபா மைடின்

ஐபிசிஎம்சி நடவடிக்கைக்கு காவல் துறைத் தலைவரும் உட்பட்டுள்ளார், என்று பிரதமர் துறை துணை அமைச்சர் ஹானிபா மைடின் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத் நகருக்கு வந்தாரா ஜோ லோ? – மறுக்கிறார் ஐஜிபி

கோலாலம்பூர் – 1எம்டிபி வழக்கில் மலேசியாவில் தேடப்படும் குற்றவாளியான ஜோ லோ என்ற லோ தெக் ஜோ இந்த மாதத்தின் தொடக்கத்தில் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகருக்கு வருகை தந்தார்...

காணாமல் போன 57 குழந்தைகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை!- காவல் துறை

காணாமல் போன 20 குழந்தைகளின் நிலை என்ன என்பது, தெரியவில்லை என்று மலாக்கா காவல் துறை தெரிவித்துள்ளது.

புதிய காவல் துறை தலைவரின் கீழ் 252 அதிகாரிகள் போதைப்பொருள் காரணமாக கைதாகி உள்ளனர்!

புதிய காவல் துறை தலைவரின் கீழ் இருநூற்று ஐம்பதிற்கும் மேலான, அதிகாரிகள் போதைப்பொருள் காரணமாக கைதாகி உள்ளதாக அசிஸ் ஜம்மான் தெரிவித்தார்.

வேக தடுப்பு இல்லாத மிதிவண்டியைப் பயன்படுத்த அனுமதித்ததற்காக 6 பெற்றோர்கள் கைது!

தங்கள் பிள்ளைகளை வேக தடுப்பு இல்லாத மிதிவண்டியைப் பயன்படுத்த, அனுமதித்ததற்காக 6 பெற்றோர்கள் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.