Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

விடுதலைப் புலிகள்: வலுவான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே காவல் துறை கைது செய்ய வேண்டும்!

கோலாலம்பூர்: 2009-ஆம் ஆண்டு வாக்கில் முற்றிலுமாக அழிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி 12 மலேசியர்களை, குற்றங்கள் பாதுகாப்பு (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் கீழ் காவல்துறையினர் தற்போது தடுத்து...

மலேசிய காவல் துறை சீமானை தொடர்ந்து கண்காணிக்கும்!

மலேசியாவில் விடுதலைப் புலிகள் தொடர்பான கைதுகளைத் தொடர்ந்து, சீமான் மீது மலேசிய காவல் துறையின் கவனம் திரும்பியுள்ளது.

விடுதலைப் புலிகள்: “காவல் துறையினர் அழுத்தத்தை எதிர்கொள்ள தேவையில்லை!”- அன்வார்

விடுதலைப் புலிகள் சம்பந்தமான கைதுக்கு காவல் துறையினர் அழுத்தத்தை, எதிர்கொள்ள வேண்டியதில்லை என்று அன்வார் இப்ராகிம் கூறினார்.

விடுதலைப் புலிகள்: “காவல் துறை அதன் பணியைச் செய்கிறது, அரசுக்கு இதில் சம்பந்தமில்லை!”-மகாதீர்

விடுதலை புலிகளுடன் தொடர்பில் இருந்ததாகக் கைது செய்யப்பட்ட, 12 பேரின் கைதில் அரசு சம்பந்தப்படவில்லை என்று பிரதமர் தெரிவித்தார்.

“சிரியாவிற்கு சென்றவர்களை விட நாட்டிலிருக்கும் தீவிரவாதிகளே ஆபத்தானவர்கள்!”- காவல் துறை

சிரியாவிற்கு சென்றவர்களை விட நாட்டிலிருக்கும் தீவிரவாதிகளே ஆபத்தானவர்கள் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு ஏராளமான நிதி உதவி!- காவல் துறை

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான நடவடிக்கைகளைத் தூண்டும், ஏராளமான நிதி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வெளிப்படுத்தியது.

“நாம் தமிழர்” கட்சியின் தலைவர் சீமானுக்கு மலேசியாவில் தடை விதிக்கப்படலாம்

விடுதலைப் புலிகள் விவகாரத்தில் தமிழகத்தின் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மலேசியாவில் நுழைவதற்குத் தடை விதிக்கப்படலாம் என காவல் துறை அறிவித்துள்ளது.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 மலேசியர்கள் சிரியாவில் கைது

சிரியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் 65 பேர்களில், 40 பேர் மீண்டும் மலேசியா திரும்பக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சுஹாராம் இயக்குனர் சிவன் மீது கங்கார் காவல் துறை தலைவர் புகார்!

அவதூறு குற்றச்சாட்டில் சுஹாராம் நிருவாக இயக்குநர் சிவன் துரைசாமி மீது, கங்கார் காவல் துறை தலைவர் புகார் அறிக்கை பதிவு செய்துள்ளார்.

“இளைஞர்களை தீவிரவாதத்திற்கு தூண்டுகின்ற ஜாகிரின் கைது எப்போது?”- ஜசெக இளைஞர் பகுதி

ஜாகிர் நாயக் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, பினாங்கு ஜனநாயக செயல் கட்சியின் இளைஞர் பகுதி அழைப்பு விடுத்துள்ளது.