Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

புக்கிட் டாமான்சாராவில் வெடிப்பொருள் கண்டுபிடிப்பு!

புக்கிட் டாமான்சாராவில் ஒரு வீட்டின் முற்றத்தில் வியாழக்கிழமையன்று வெடிப்பொருள் ஒன்றை காவல் துறையினர் கண்டு பிடித்துள்ளனர்.

கோபால் கிருஷ்ணன் மரணத்தில் எந்தவொரு குற்றவியல் கூறுகளும் இல்லை!- காவல் துறை

கடந்த செவ்வாய்க்கிழமை சுங்கைப்பட்டாணி மருத்துவமனையில் சிறைக்கைதி மரணமுற்றது தொடர்பான விசாரணையை கெடா மாநில சிறைத் துறை முழுமையாக காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளது.

“புதிய நம்பிக்கையை ஏற்படுத்திய ஐஜிபியை விரைவில் சந்திப்பேன்!”- இந்திரா காந்தி

காணாமல் போன தனது மகள் பிரசன்னா தீட்சா இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் விவகாரம் குறித்து காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோரின் அறிவிப்பு தனக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவரைச் சந்திக்க உள்ளதாகவும் எம்.இந்திரா காந்தி கூறியுள்ளார்.

இந்திரா காந்தி: காவல் துறை தேடலை இரட்டிப்பாக்கி உள்ளது, நல்லதொரு முடிவை எதிர்பார்க்கிறோம்!- காவல்...

கோலாலம்பூர்: காணாமல் போன தனது மகள் பிரசானா தீட்சாவுடன் மீண்டும் இந்திரா காந்தியை ஒன்றிணைக்க காவல் துறை எல்லா விதமான நடவடிக்கைகளையும் இரட்டிப்பாக்கி வருவதாக காவல் துறை தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர்...

“ஜாகிர் நாயக் ஆதரவாளர்கள் – பாஸ் ஆதரவு குழுக்கள் இந்திரா காந்தி மகளை மறைத்து...

கோலாலம்பூர் - முஸ்லீமாக மதம் மாற்றம் கண்ட தனது முன்னாள் கணவர் பத்மநாபன் என்ற முகமட் ரிடுவான் அப்துல்லா, தனது மகள் பிரசன்னாவை மறைத்து வைக்கவும், தலைமறைவு வாழ்க்கை வாழவும், சர்ச்சைக்குரிய மத...

அஸ்மினை கைது செய்வது அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தின் கையில் உள்ளது!

கோலாலம்பூர்: அமைச்சர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஓரினச் சேர்க்கை காணொளி குறித்த விசாரணை ஆவணங்கள் கிடைத்த பின்னர் அஸ்மின் அலியை கைது செய்ய வேண்டுமா இல்லையா என்று அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலகம்தான் முடிவு...

முடிந்தால் அஸ்மின் அலியை கைது செய்யுங்கள், ஐஜிபிக்கு பார்ஹாஷ் சவால்!

கோலாலம்பூர்: ஓரினச் சேர்க்கை காணொளியோடு தொடர்பு படுத்தப்பட்டிருக்கும் பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலியை முடிந்தால் கைது செய்யுமாறு காவல் துறை தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாமிட் பாடோருக்கு பார்ஹாஷ் வாபா சால்வடோர்...

சிறைச்சாலை தரப்பு மீது வான் ஜி அவதூறு, காவல் துறை விசாரணை!

கோலாலம்பூர்: சிறையில் இருந்தபோது தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டி அவதூறு குற்றச்சாட்டு சுமத்தியதாக மத போதகர் வான் ஜி வான் ஹுசினை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். சிலாங்கூர் மாநில குற்றப் புலனாய்வுத் துறைத் (சிஐடி)...

அஸ்மின் காணொளி: 5 பேர் விடுவிப்பு, ஹசிக்- பார்ஹாஷ் இன்னும் தடுப்புக் காவலில் உள்ளனர்!

கோலாலம்பூர்: ஓரினச் சேர்க்கை காணொளி வெளியான விவகாரத்தில் ஹசிக் அப்துல்லா அப்துல் அஜீஸுடன் கைது செய்யப்பட்ட ஐவர் விடுவிக்கப்பட்டுவிட்டதாக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர் ஹுசிர் முகமட் தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை...

ஓரினச் சேர்க்கை காணொளி: அரசியல் கட்சி தலைவரின் பங்குள்ளது!

கோலாலம்பூர்: ஓரினச் சேர்க்கை காணொளி தொடர்பான விசாரணையில், ஒரு தனிநபரின் நற்பெயரை இழிவுபடுத்துவதற்கும் சேதப்படுத்துவதற்கும் ஓர் அரசியல் கட்சித் தலைவர் தலைமையில் தீய எண்ணத்திலான சதி இருப்பது தெரியவந்துள்ளதாக டத்தோஶ்ரீ அப்துல் ஹாமிட்...