Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

பல்வேறு இடங்களைத் தாக்க திட்டமிட்டிருந்த ஐவர் கைது: காலிட் அபுபாக்கர்

கோலாலம்பூர்- நாட்டின் பல்வேறு பகுதிகளில் முக்கிய இடங்களை தாக்குவதற்கு திட்டமிட்ட குற்றச்சாட்டின் பேரில் ஐவர் கைதாகியுள்ளதாக மலேசியக் காவல் துறைத் தலைவர் (ஜஜிபி) காலிட் அபுபாக்கர் (படம்) தெரிவித்துள்ளார். கடந்த 9 மற்றும் 13ஆம்...

காராக் நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு: கார்கள் எதுவும் புதையவில்லை!

காராக்: நேற்று புதன்கிழமை காராக் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த திடீர் நிலச்சரிவில் கார்கள் பல புதையுண்டன என முதல் கட்ட செய்திகள் தெரிவித்தாலும், தற்போது ஒரே...

மகாதீரிடம் விசாரணை: ஏறத்தாழ முடிந்ததாகச் சொல்கிறார் துணை ஜஜிபி

கோலாலம்பூர்- முன்னாள் பிரதமர் துன் மகாதீரிடம் நடத்தப்பட்ட விசாரணை ஏறத்தாழ முடிவுக்கு வந்திருப்பதாக துணை ஐஜிபி தெரிவித்துள்ளார். விசாரணை தொடர்பான அறிக்கை, அடுத்து துணை அரசு வழக்கறிஞரின் அலுவலகத்துக்கு ஓரிரு வாரங்களுக்குள் அனுப்பப்படும் என்றும்...

மலேசியாகினி அலுவலகத்தில் காவல்துறை திடீர் சோதனை! கணினி எடுத்துச் செல்லப்பட்டது!

கோலாலம்பூர்- இணைய செய்தி ஊடகமான மலேசியா கினியின் வெளியான செய்தி தொடர்பில், அதன் அலுவலகத்தில் காவல்துறை, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணைய அதிகாரிகள் சனிக்கிழமை மாலை திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர். மலேசிய...

கேட்பாரற்றுக் கிடந்த பைகளால் கே.எல்.சி.சி. வளாகத்தில் வெடிகுண்டு பீதி

கோலாலம்பூர்- கோலாலம்பூர் சிட்டி சென்டர் (கே.எல்.சி.சி) 2ல் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக நேற்று பரவிய தகவல் காரணமாக அங்கு வந்திருந்த பார்வையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். அங்கு கேட்பாரற்றுக் கிடந்த 4 பைகளில் வெடிகுண்டுகள் இருக்கலாம் எனக் கருதப்பட்டதால்...

அதிபரைக் கொல்ல முயற்சி: மாலத்தீவு தூதரக அதிகாரி கோலாலம்பூரில் கைது!

கோலாலம்பூர்- மாலத்தீவு அதிபரை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட சதி வேலை தொடர்பில் அந்நாட்டு தூதரக அதிகாரி ஒருவரை கோலாலம்பூரில் வைத்து மலேசியக் காவல்துறை கைது செய்துள்ளது. 47 வயதான அந்நபரை ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பிலுள்ள...

காஜாங் சிறுவன் கடத்தல்: 3 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!

கோலாலம்பூர்- காஜாங்கைச் சேர்ந்த 5 வயதுச் சிறுவனைக் கடத்தி 3 லட்சம் ரிங்கிட் பணம் பறிக்க முயன்றதாக காஜாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மூவர் மீது நேற்று வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டப்பட்டது. படம்: நன்றி -...

சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது – கைருடின் எதிர்த்து வழக்கு தொடுப்பார்!

கோலாலம்பூர்- பத்துகவான் அம்னோவின் முன்னாள் துணைத் தலைவரான டத்தோஸ்ரீ கைருடின் அபுஹாசன் (படம்) 2012 சொஸ்மா சட்டத்தின் கீழ் 28 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக மலேசியக் காவல் துறையின் துணைத் தலைவர் (துணை...

பெட்டாலிங் சாலையில் மீண்டும் சிவப்புச் சட்டை பேரணியா? காவல்துறை கடும் எச்சரிக்கை!

கோலாலம்பூர்- பெட்டாலிங் சாலையில் வரும் சனிக்கிழமையன்று மீண்டும் சிவப்புச் சட்டை பேரணி நடத்தப்பட்டால், அதில் பங்கேற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும்...

மகாதீரை விசாரிக்க உரிய தருணத்துக்காக காத்திருக்கிறோம்: துணை ஐஜிபி

கோலாலம்பூர்- பெர்சே 4 பேரணியில் பங்கேற்றது, அப்போது நஜிப் மீது சில கடுமையானக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. தொடர்பில் முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் விளக்கத்தைப் பெற உரிய தருணத்துக்காக காத்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. உரிய...