Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

கெவின் மொராய்ஸ் கடத்தப்பட்டதை காவல் துறை உறுதிப்படுத்தியது

கோலாலம்பூர் – காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ள அரசாங்க வழக்கறிஞர் கெவின் மொராய்ஸ் (படம்) கடத்தப்பட்டுள்ளார் என்பது தங்களுக்குக் கிடைத்த தானியங்கி படம் எடுக்கும் காணொளிகள் (சிசிடிவி கேமரா) மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் காவல்துறையின்...

அரசாங்க வழக்கறிஞர் கெவின் மொராய்ஸ் தலைமறைவான மர்மம் தொடர்கின்றது! முற்றும் எரிந்த நிலையில் அவரது...

ஹூத்தான் மெலிந்தாங் – காணாமல் போய்விட்டதாக அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வரும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கெவின் மொராய்ஸ் பயன்படுத்தியதாக நம்பப்படும் கார் முற்றிலும் எரிந்த நிலையில் நேற்று ஹூத்தான் மெலிந்தாங் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதைத்...

பெர்சே 4.0 பேரணியின்போது டேசர் துப்பாக்கிகளை பயன்படுத்த மாட்டோம்: துணை ஐஜிபி

கோலாலம்பூர்- பெர்சே 4.0 பேரணியின் போது கலவர தடுப்பு ஆயுதங்களில் ஒன்றாக டேசர் (Taser) வகை துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட மாட்டாது என துணை ஐஜிபி டத்தோஸ்ரீ நூர் ரஷிட் இப்ராகிம் (படம்) தெரிவித்துள்ளார். டேசர்...

அரசு வழக்கறிஞர் அலுவலக அதிகாரியும் – ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் ஆலோசகரும் கைது

கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 – நேற்றிரவு காவல் துறையினர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் ஆலோசகர் ஒருவரையும், அரசாங்க வழக்கறிஞர் அலுவலகத்தின் அதிகாரி ஒருவரையும் கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரும், 1எம்டிபி நிறுவனம்...

நஜிப்பை எச்சரிக்க காவல்துறையின் டுவிட்டரை ஹேக் செய்த ஹேக்கர்கள்!

கோலாலம்பூர், ஜூலை 15 - மலேசிய காவல்துறைக்குச் சொந்தமான டுவிட்டர் கணக்கையும், பேஸ்புக் கணக்கையும் ஹேக் செய்துள்ள ஹேக்கர்கள், அதில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பை எச்சரித்தும், டாக்டர் மகாதீரை ஆதரித்தும் பதிவுகளை வெளியிட்டு...

கோலாலம்பூரில் மேலும் சில இஸ்லாமியத் தீவிரவாதப் போராளிகள் கைது!

கோலாலம்பூர், ஜூலை 10 - இஸ்லாமியத் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலரை மலேசியக் காவல் துறையின் பயங்கரவாத எதிர்ப்பு சிறப்புப் பிரிவினர் கைது செய்து அழைத்துச் செல்லும் இந்தப் புகைப்படங்களை காவல் துறையினர்...

நீடிக்கும் தேடுதல் வேட்டை: மாடத்தில் உடலுறவு கொண்ட ஆடவர் தப்பினாரா?

கோலாலம்பூர், மே 29- அடுக்கு மாடி குடியிருப்பு வீட்டின் மாடத்தில் ஒரு பெண்ணுடன் உறவு கொண்ட வெளிநாட்டு ஆடவர் மலேசியாவில் இருந்து தப்பிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் காவல்துறை இதை உறுதி செய்யவில்லை. அண்மையில்...

“காவல்துறையால் தாக்கப்பட்டேன்”: தியான் சுவா புகார்

கோலாலம்பூர், மே 4 - ஜிஎஸ்டி எனப்படும் பொருள்சேவை வரி எதிர்ப்பு பேரணி தொடர்பில் கைது செய்யப்பட்ட பின்னர் காவல் துறையினர் தன்னைத் தாக்கியதாக பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா (படம்) கூறியுள்ளார். சனிக்கிழமை நள்ளிரவில்...

ஜிஎஸ்டி எதிர்ப்புப் பேரணியில் 5 முறை கேட்ட வெடிச்சத்தம்: காவல்துறை தகவல்

கோலாலம்பூர், மே 3 - கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி எதிர்ப்புப் பேரணியின் போது 5 முறை வெடிச்சத்தம் கேட்டதால் பரபரப்பு நிலவியது. எனினும் பட்டாசுகள் வெடித்ததாலும், கண்ணீர்ப் புகை குண்டுகளாலும் (Smoke B0mbs) இச்சத்தம் கேட்டதாக...

அம்பிகா விடுதலை – தடுத்து வைக்கும் உத்தரவு பெறுவதில் காவல் துறை தோல்வி

கோலாலம்பூர், மே 2 – நேற்று நடைபெற்ற பொருள்சேவை வரிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றதற்காக கைது செய்யப்பட்ட வழக்கறிஞரும், மனித உரிமைப் போராட்டவாதியுமான அம்பிகா சீனிவாசனைத் தடுப்புக் காவலில் வைக்கும் நீதிமன்ற...