Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

தேவமணி தாக்குதல்: இருவர் கைது செய்யப்பட்டனர்!

கோலாலம்பூர் – கடந்த வாரம் மஇகா தலைமையகத்தில் மஇகா தேசியத் துணைத் தலைவரும், பேராக் சட்டமன்ற அவைத் தலைவருமான டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி, தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று அம்பாங் சாலையில் இரண்டு நபர்களை...

போக்குவரத்து நெரிசல்: பிரதமர் காருக்கு வழி விட மறுத்த மலேசியர்கள்!

கோலாலம்பூர் - மலேசியாவில் மாலை நேரப் போக்குவரத்து நெரிசல் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அந்த அளவிற்கு நகரங்களின் முக்கியச் சாலைகளில் வேலை முடிந்து வீட்டிற்குச் செல்வோரின் கார்கள் நிரம்பி வழியும். அப்படிப்பட்ட நேரத்தில் விஐபி...

கோழை என்று குறிப்பிட்ட ஐஜிபி மீது அவதூறு வழக்கு: பரிசீலித்து வருவதாக சார்ல்ஸ் மொராயிஸ்...

கோலாலம்பூர்- தம்மை ஒரு கோழை என்று காவல்துறை தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபுபாக்கர் கூறியிருப்பது முற்றிலும் தவறானதொரு கூற்று என்று படுகொலை செய்யப்பட்ட அரசு துணை வழக்கறிஞர் கெவின் மொராயிசின் இளைய சகோதரர்...

சாரல்ஸ் மொராயிஸ் ஒரு கோழை: காலிட் அபுபாக்கர் சாடல்!

கோலாலம்பூர்- சார்லஸ் மொராயிஸ் ஒரு கோழை என ஐஜிபி டான்ஸ்ரீ காலிட் அபுபாக்கர் (படம்) சாடியுள்ளார். தனது சகோதரர் கெவின் மொராயிஸ் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் தெரிவித்து, சத்தியப்பிரமாணமும் அளித்த பின்னர், நாட்டை விட்டு...

“டான்ஸ்ரீ” ஒருவரின் சகோதரி கடத்தப்பட்ட சம்பவம்: 14 சந்தேக நபர்கள் கைது

ஷா ஆலம்- டான்ஸ்ரீ பட்டம் பெற்றுள்ள வர்த்தகர் ஒருவரின் சகோதரியை கடத்திச் சென்றதாக நம்பப்படும் பதினான்கு சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெற்ற இந்தக் கடத்தல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவரும் கைதானதாக...

தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் சைய்ட் இப்ராகிமிடம் விசாரணை

கோலாலம்பூர் - முன்னாள் சட்ட அமைச்சர் சைட் இப்ராகிமிடம் (படம்) தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த செப்டம்பர் மாத துவக்கத்தில் தலைநகர் சிலாங்கூர் கிளப்பில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய...

பல்வேறு இடங்களைத் தாக்க திட்டமிட்டிருந்த ஐவர் கைது: காலிட் அபுபாக்கர்

கோலாலம்பூர்- நாட்டின் பல்வேறு பகுதிகளில் முக்கிய இடங்களை தாக்குவதற்கு திட்டமிட்ட குற்றச்சாட்டின் பேரில் ஐவர் கைதாகியுள்ளதாக மலேசியக் காவல் துறைத் தலைவர் (ஜஜிபி) காலிட் அபுபாக்கர் (படம்) தெரிவித்துள்ளார். கடந்த 9 மற்றும் 13ஆம்...

காராக் நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு: கார்கள் எதுவும் புதையவில்லை!

காராக்: நேற்று புதன்கிழமை காராக் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த திடீர் நிலச்சரிவில் கார்கள் பல புதையுண்டன என முதல் கட்ட செய்திகள் தெரிவித்தாலும், தற்போது ஒரே...

மகாதீரிடம் விசாரணை: ஏறத்தாழ முடிந்ததாகச் சொல்கிறார் துணை ஜஜிபி

கோலாலம்பூர்- முன்னாள் பிரதமர் துன் மகாதீரிடம் நடத்தப்பட்ட விசாரணை ஏறத்தாழ முடிவுக்கு வந்திருப்பதாக துணை ஐஜிபி தெரிவித்துள்ளார். விசாரணை தொடர்பான அறிக்கை, அடுத்து துணை அரசு வழக்கறிஞரின் அலுவலகத்துக்கு ஓரிரு வாரங்களுக்குள் அனுப்பப்படும் என்றும்...

மலேசியாகினி அலுவலகத்தில் காவல்துறை திடீர் சோதனை! கணினி எடுத்துச் செல்லப்பட்டது!

கோலாலம்பூர்- இணைய செய்தி ஊடகமான மலேசியா கினியின் வெளியான செய்தி தொடர்பில், அதன் அலுவலகத்தில் காவல்துறை, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணைய அதிகாரிகள் சனிக்கிழமை மாலை திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர். மலேசிய...