Home Tags கூட்டரசு நீதிமன்றம்

Tag: கூட்டரசு நீதிமன்றம்

மேலும் 3 நாடாளுமன்ற இடைத் தேர்தல்கள் நடைபெறக் கூடிய சாத்தியம்

புத்ரா ஜெயா - மலேசிய அரசியலின் வெப்பம் எப்போதும் இல்லாத அளவுக்கு எகிறிக் கொண்டிருக்கும் சூழலில் ஒருபுறம் செமினி சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரங்கள் களை கட்டிக் கொண்டிருக்க, அடுத்து வரும் மாதங்களில்...

நளினி பத்மநாபன் : கூட்டரசு நீதிமன்றத்தின் முதல் இந்தியப் பெண் நீதிபதி

புத்ரா ஜெயா - இடைக்கால மாமன்னராகப் பணிகளை ஆற்றி வரும் சுல்தான் நஸ்ரின் ஷா  நேற்று திங்கட்கிழமை 4 கூட்டரசு நீதிமன்ற (பெடரல் கோர்ட்) நீதிபதிகள் மற்றும் 5 மேல்முறையீட்டு நீதிமன்ற (கோர்ட்...

இந்திரா காந்தி பிள்ளைகள் மதமாற்றம் செல்லாது – கூட்டரசு நீதிமன்றம் அதிரடி

புத்ரா ஜெயா - 9 ஆண்டு காலமாக நீதிமன்றங்களில் இந்திரா காந்தி நடத்தி வந்த போராட்டம் இன்றுடன் வெற்றிகரமாக ஒரு முடிவுக்கு வந்தது. அவரது மேல் முறையீட்டை இன்று திங்கட்கிழமை விசாரித்த கூட்டரசு மேல்முறையீட்டு...

2006 கொலை வழக்கு: ‘டத்தோ’ மகனுக்கு தூக்கு உறுதியானது!

கோலாலம்பூர் - கடந்த 2006-ம் ஆண்டு சுங்கை பட்டாணியில் உள்ள கேளிக்கை விடுதி அருகே சீ காய்க் யாப் என்ற பெண்ணை கொலை செய்த குற்றத்திற்காக, தொழிலதிபர் ஷாரில் ஜாபருக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய...

லகாட் டத்து ஊடுருவல்: 9 பேரின் மரண தண்டனை நிலைநாட்டப்பட்டது!

புத்ரா ஜெயா - கடந்த 2013-ம் ஆண்டு, லகாட் டத்துவில் ஊடுருவல் செய்து, பேரரசருக்கு எதிராகப் போர் தொடுக்க முயன்றதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் பிரஜைகள் 9 பேருக்கு, கூட்டரசு நீதிமன்றம் நேற்று...

2013 லகாட் டத்து ஊடுருவல்: 9 தீவிரவாதிகள் மீதான மேல்முறையீட்டு விசாரணை துவங்கியது!

புத்ராஜெயா - கடந்த 2013-ம் ஆண்டு நடந்த லகாட் டத்து ஊடுருவல் சம்பவத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 9 தீவிரவாதிகள் தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை மீதான மேல் முறையீட்டு விசாரணைக்காக அவர்கள் அனைவரும்...

அன்வார் விடுதலையாவாரா? – புதன்கிழமை தெரியும்!

கோலாலம்பூர் - ஓரினப்புணர்ச்சி 2 வழக்கில், 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை மறுஆய்வு செய்யக் கோரி முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தாக்கல் செய்திருந்த மனு மீதான தீர்ப்பை...

3 உயர்மட்ட நீதிபதிகளின் பதவிக் காலம் நீட்டிப்பு

புத்ரா ஜெயா – நாட்டின் தலைமை நீதிபதியான துன் அரிபின் ஜக்காரியா, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் ரவுஸ் ஷரிப் மற்றும் மலாயாவுக்கான தலைமை நீதிபதி சுல்கிப்ளி அகமட் மகினுடின் ஆகியோரின் பதவிக் காலம்...

இந்திராகாந்தி வழக்கு: கூட்டரசு நீதிமன்ற உத்தரவுப்படி ரித்துவானுக்கு கைது ஆணை – காலிட் அறிவிப்பு!

கோலாலம்பூர் - பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் கே.பத்மநாபன் என்ற முகமட் ரித்துவானுக்கு கைது ஆணை பிறப்பிக்குமாறு காவல்துறைக்கு கூட்டரசு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டதையடுத்து, நீதிமன்றத்தை உத்தரவை மதித்து...