Tag: சபா
பிணை பிடிக்கப்பட்டிருந்த மலேசியரின் தலை வெட்டப்பட்டது – அபு சயாப் அட்டூழியம்!
கோத்தா கினபாலு - அபு சயாஃப் தீவிரவாத அமைப்பு பிணை பிடித்து வைத்திருந்த சரவாக்கைச் சேர்ந்த மலேசியர் பெர்னாட் தென்னின் தலையை வெட்டி கொடூரமாகக் கொலை செய்தது.
ஜோலோவிலுள்ள தீவு ஒன்றில் இரக்கமின்றி இந்த...
பிலிப்பைன்ஸ் தீவுப் பகுதியில் எம்.எச்.370 பாகங்களா?: சபா காவல்துறை மறுப்பு
கோத்தாகினபாலு- பிலிப்பைன்ஸ் தீவுப் பகுதியில் எம்.எச்.370 விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என சபா காவல்துறை திட்டட்டமாகத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொண்டதில், விமான பாகங்கள்...
செம்பூர்ணாவில் ஆடை களைவு சம்பவம்: சீன சுற்றுலா பயணிகள் மீது புகார்!
கோத்தாகினபாலு - செம்பூர்ணா அருகே உள்ள தீவுப்பகுதியில் சீனாவைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் ஆடைகளைக் களைந்து அநாகரிகச் செயலில் ஈடுபட்டதாக எழுந்த புகார் உண்மை தான் என காவல்துறை தெரிவித்துள்ளது.
அடைகளைக் களைந்த பின்னர் அப்பயணிகள்...
புகைமூட்டம்: விமானங்கள் ரத்தானதால் சபாவில் நூற்றுக்கணக்கான பயணிகள் பரிதவிப்பு!
கோத்தாகினபாலு- மோசமான புகைமூட்டம் காரணமாக சபா விமான நிலையங்களில் இருந்து புறப்பட வேண்டிய பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கணக்கான பயணிகள் திட்டமிட்டபடி பயணம் மேற்கொள்ள முடியாமல்...
பெர்சே பேரணி: கோத்தாகினபாலுவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
கோத்தாகினபாலு- காவல்துறையின் தடை மற்றும் கடுமையான எச்சரிக்கைகளையும் மீறி சபா மக்கள் ஆயிரக்கணக்கானோர் பெர்சே பேரணியில் பங்கேற்றனர்.
கோத்தாகினபாலுவில் பெர்சே 4.0 (படம்: நன்றி - மலாய் மெயில்)
கோத்தாகினபாலுவில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மஞ்சள்...
சபா: பிரபல காற்பந்து வீரர் ரொசைமி விபத்தில் படுகாயம்!
கோத்தாகினபாலு, ஜூலை 6 - மலேசியாவின் புகழ்பெற்ற காற்பந்தாட்ட வீரர் ரொசைமி அப்துல் ரஹ்மான் (வயது 23) இன்று சபாவில் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்தார்.
சபா காற்பந்து சங்கத்தின் விளையாட்டாளரான ரொசைமியும் அவரது...
முதலையால் தாக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர் சடலமாக மீட்பு
பெலுரான், ஜூலை 1 - சுங்கை பெய்தானில் உள்ள கம்போங் கபுலுவில் முதலையால் தாக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர், அவரது கால்கள் மாயமான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ரம்சா லாவ் என்ற 57 வயதான அந்த ஆடவரின்...
சபா ராணாவ் வட்டாரத்தில் மீண்டும் பலவீனமான நிலநடுக்கம்!
ராணாவ் (சபா), ஜூன் 27 - சபா மாநிலத்தில் தொடர்ந்து நில அதிர்வுகளும், நில நடுக்கங்களும் ஏற்பட்டு வருவதைத் தொடர்ந்து அந்த மாநில மக்கள் நாள் முழுவதும் அச்சத்தில் வாழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அண்மைய...
ஒரே நாளில் 4 நில அதிர்வுகள்: பீதியில் சபா மக்கள்!
கோத்தா கினபாலு, ஜூன் 25 - ஒரே நாளில் 4 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதன் காரணமாகச் சபா மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இந்த நில அதிர்வுகளின் தாக்கத்தால் சில இடங்களில் மேற்கூரைகள்...
கினபாலு விவகாரம்: சிறைத் தண்டனையை எதிர்நோக்கியுள்ள 4 வெளிநாட்டவர்கள்!
கோத்தகினபாலு, ஜூன் 11 -கினபாலு மலைச் சிகரத்தில் அநாகரிக செயலில் ஈடுபட்ட வெளிநாட்டவர்களுக்கு அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 3 மாத சிறைத்தண்டனை கிடைக்கக்கூடும்.
நிர்வாணப் புகைப்படம் எடுத்துக் கொண்ட 4 வெளிநாட்டவர்கள், பொது...