Home Tags சாகித்ய அகாடமி

Tag: சாகித்ய அகாடமி

‘இலக்கியச் சுவடுகள்’ எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு சாகித்ய அகாடமி விருது!

சென்னை - 2014-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது, தமிழ் எழுத்தாளர் ஆ. மாதவனுக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அவர் எழுதிய 'இலக்கியச் சுவடுகள்'  என்ற தமிழ் இலக்கிய திறனாய்வு கட்டுரைத் தொகுப்பிற்காக இந்த விருது வழங்கப்படுவதாக...

பெண் எழுத்தாளருக்கு பலாத்கார மிரட்டல் – தொடரும் இந்துத்துவா சர்ச்சை!

பெங்களூரு - இந்தியாவில் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த மாதம், தாத்ரியில் முதியவர் ஒருவர் மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கூறி படுகொலை செய்யப்பட்டார். அதே சமயத்தில், இந்து...

விருதுகளை மீண்டும் பெற்றுக் கொள்ளுங்கள்: எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாதமி வேண்டுகோள்!

புதுடில்லி- சகிப்புத் தன்மைக்கும் கருத்து சுதந்திரத்துக்கும் இந்தியாவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்கள் பலர் அந்த விருதை திருப்பி அளித்து வருகின்றனர். இந்நிலையில் விருதுகளை ஒப்படைத்தவர்கள் அவற்றை...

“எதற்காகவும் தேசிய விருதுகளை திருப்பிக் கொடுக்க மாட்டேன்” – நடிகை சோபனா

சென்னை - இந்தியாவில் சமீபகாலமாக எழுத்தாளர்கள் பலர், தங்களது சாகித்ய அகாடமி விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை திருப்பிக் கொடுத்து வருகின்றனர். இதற்கு காரணம், நாட்டில் மதச் சார்பின்மை குறைந்து வருவதாகவும், மதம்...

சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி இந்தி கவிஞரும் சாகித்ய அகாடமியை கைவிட்டார்!

புது டெல்லி - இந்தியாவில் மதவாதிகளின் செயல்பாடுகள் நாட்டின் பன்முகக் கலாச்சாரத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது. இதனை பிரதமர் மோடியும் கண்டும் காணாதது போல் இருக்கிறார் என்று கூறி தனக்கு அளிக்கப்பட்ட...

மதச் சார்பின்மை இல்லை – சாகித்ய அகாடமி விருதை திருப்பிக் கொடுத்த நேருவின் உறவினர்!

புது டெல்லி - இந்தியாவின் பண்பாட்டு பன்முகத் தன்மையை கட்டிக் காக்க மோடி தவறிவிட்டார். இந்து மதம் குறித்து யார் கேள்வி கேட்டாலும் கொல்லப்படுகின்றனர் அல்லது ஒதுக்கப்படுகின்றனர். இவை அனைத்தையும் பிரதமர் நரேந்திர...

சாகித்ய அகாடமி: வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் 23 மொழிகளில் மொழிபெயர்ப்பு

சென்னை - கவிஞர் வைரமுத்து எழுதி 2003-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற புகழ்மிக்க நாவலான கள்ளிக்காட்டு இதிகாசம் 23 மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதாக சாகித்ய அகாடமி அறிவித்துள்ளது. இதுகுறித்துச் சாகித்ய அகாடமியின் செயலாளர்...

‘அஞ்ஞாடி’ நாவலுக்காக எழுத்தாளர் பூமணிக்கு சாகித்ய அகாடமி விருது!

சென்னை, டிசம்பர் 20 - 'அஞ்ஞாடி' நாவலுக்காக தமிழ் எழுத்தாளர் பூமணிக்கு 2014-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தலித் படைப்பிலக்கியம் என்ற வகைமை உருவாகும் முன்பே ஒடுக்கப்பட்ட சமூகத்தைப் பின்னணியாக கொண்டு...

தமிழ் எழுத்தாளர் டி.செல்வராஜின் ‘தோல்’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது

டெல்லி,டிச.21 - தமிழ் எழுத்தாளர் டி.செல்வராஜின் 'தோல்' நாவலுக்கு சாகித்ய அகாடம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர்களையும், எழுத்தாக்கத்தையும் கெளரவப்படுத்தும் வகையில் மத்திய அரசு ஆண்டு தோறும் சிறந்த இலக்கியங்களைத் தேர்வு செய்து சாகித்ய...