Home Tags சிங்கப்பூர்

Tag: சிங்கப்பூர்

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் ‘நெஸ்ட்லே’ முதலீடு

மே 24- சுவிட்சர்லாந்திலுள்ள ‘நெஸ்ட்லே’ நிறுவனம் தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக சுமார் நான்கு மில்லியனனை ஒதுக்கியுள்ளது. ஆசிய பசிபிக் பகுதிகளில் விரைந்து வளர்ந்து வருகின்ற சந்தையில் கூடுதல் கவனம் செலுத்தும் நோக்கத்துடன்...

சட்டவிரோத பேரணியில் பங்கேற்ற 9 மலேசியர்கள் மீது சிங்கப்பூர் காவல் துறை நடவடிக்கை

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} சிங்கப்பூர், மே 12 – அண்மையில் சிங்கப்பூரிலுள்ள மெர்லியோன் பூங்காவில் நடைபெற்ற எதிர்ப்புப் பேரணியில் பங்கு பெற்ற...

தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக சிங்கப்பூரில் கருஞ்சட்டை ஊர்வலம் – 9 மலேசியர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

சிங்கப்பூர், மே 11 - சிங்கப்பூரிலுள்ள மெலன் பார்க் என்ற இடத்தில் சட்டத்துக்குப் புறம்பாக கருஞ்சட்டை ஊர்வலம் நடத்திய 9 மலேசியர்களை அந்நாட்டு காவல்துறை  எச்சரித்துள்ளது. இவர்கள் சிங்கப்பூரில் தங்கி பணிபுரிந்து வரும் 200க்கும் மேற்பட்ட மலேசியர்களை ஒன்று கூட்டி ,கடந்த...

சிங்கப்பூரில் இலவச இரயில் சேவை அறிமுகம்!

சிங்கப்பூர், ஏப்ரல் 17 - சிங்கப்பூரில் வரும் ஜூன் மாதம் 24 ஆம் தேதியிலிருந்து காலை 7.45 மணிக்கு முன்பு, இரயில் சேவையைப் பயன்படுத்தும் பயணிகள், இலவசமாகப் பயணம் செய்யலாம் என்ற புதிய...

சிங்கப்பூரில் இந்தியர் உள்பட 70,000 வெளிநாட்டினர் வேலை இழக்கும் அபாயம்

சிங்கப்பூர், மார்ச்.1- சிங்கப்பூர் அரசு கொண்டுவந்துள்ள புதிய கொள்கை காரணமாக இந்தியர்கள் உள்ளிட்ட அனுபவம் குறைவான 70,000 வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து சிங்கப்பூர் பணியாளர் நலத் துறை...

சிங்கப்பூர்-கோலாலம்பூர் விரைவு ரயில் சேவையினால் இருநாட்டு வர்த்தகம் பெருகும் – நிலங்களின் மதிப்பு உயரும்!

கோலாலம்பூர், பிப்ரவரி 20 -  சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் இடையில் தொடங்கப்படவிருக்கும் விரைவு ரயில் சேவையினால் இருநாடுகளுக்கிடையில் உள்ள வர்த்தக, பொருளாதார உறவுகள் பெருமளவில் பெருகும் என்பதுடன் இருநாடுகளுக்கிடையில் தற்போது சீராக இருந்து வரும்...

சிங்கப்பூரில் புதிய விமான முனையம்

சிங்கப்பூர், பிப்.9-  தென்கிழக்கு ஆசியாவில் சுற்றுலா பயணிகளை கவர்வதில் சிங்கப்பூர் முக்கிய இடம் வகிக்கிறது. விமானம் மூலம் ஆண்டுதோறும் சுமார் 50 மில்லியன் பேர் செல்கிறார்கள். தற்போது சிங்கப்பூரில் 3 முனையங்களுடன் பிரமாண்ட விமான...