Tag: சிங்கப்பூர்
சிங்கப்பூரில் அதிகரித்து வரும் ‘நெஸ்ட்லே’ முதலீடு
மே 24- சுவிட்சர்லாந்திலுள்ள ‘நெஸ்ட்லே’ நிறுவனம் தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக சுமார் நான்கு மில்லியனனை ஒதுக்கியுள்ளது.
ஆசிய பசிபிக் பகுதிகளில் விரைந்து வளர்ந்து வருகின்ற சந்தையில் கூடுதல் கவனம் செலுத்தும் நோக்கத்துடன்...
சட்டவிரோத பேரணியில் பங்கேற்ற 9 மலேசியர்கள் மீது சிங்கப்பூர் காவல் துறை நடவடிக்கை
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
சிங்கப்பூர், மே 12 – அண்மையில் சிங்கப்பூரிலுள்ள மெர்லியோன் பூங்காவில் நடைபெற்ற எதிர்ப்புப் பேரணியில் பங்கு பெற்ற...
தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக சிங்கப்பூரில் கருஞ்சட்டை ஊர்வலம் – 9 மலேசியர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை
சிங்கப்பூர், மே 11 - சிங்கப்பூரிலுள்ள மெலன் பார்க் என்ற இடத்தில் சட்டத்துக்குப் புறம்பாக கருஞ்சட்டை ஊர்வலம் நடத்திய 9 மலேசியர்களை அந்நாட்டு காவல்துறை எச்சரித்துள்ளது.
இவர்கள் சிங்கப்பூரில் தங்கி பணிபுரிந்து வரும் 200க்கும் மேற்பட்ட மலேசியர்களை ஒன்று கூட்டி ,கடந்த...
சிங்கப்பூரில் இலவச இரயில் சேவை அறிமுகம்!
சிங்கப்பூர், ஏப்ரல் 17 - சிங்கப்பூரில் வரும் ஜூன் மாதம் 24 ஆம் தேதியிலிருந்து காலை 7.45 மணிக்கு முன்பு, இரயில் சேவையைப் பயன்படுத்தும் பயணிகள், இலவசமாகப் பயணம் செய்யலாம் என்ற புதிய...
சிங்கப்பூரில் இந்தியர் உள்பட 70,000 வெளிநாட்டினர் வேலை இழக்கும் அபாயம்
சிங்கப்பூர், மார்ச்.1- சிங்கப்பூர் அரசு கொண்டுவந்துள்ள புதிய கொள்கை காரணமாக இந்தியர்கள் உள்ளிட்ட அனுபவம் குறைவான 70,000 வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து சிங்கப்பூர் பணியாளர் நலத் துறை...
சிங்கப்பூர்-கோலாலம்பூர் விரைவு ரயில் சேவையினால் இருநாட்டு வர்த்தகம் பெருகும் – நிலங்களின் மதிப்பு உயரும்!
கோலாலம்பூர், பிப்ரவரி 20 - சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் இடையில் தொடங்கப்படவிருக்கும் விரைவு ரயில் சேவையினால் இருநாடுகளுக்கிடையில் உள்ள வர்த்தக, பொருளாதார உறவுகள் பெருமளவில் பெருகும் என்பதுடன் இருநாடுகளுக்கிடையில் தற்போது சீராக இருந்து வரும்...
சிங்கப்பூரில் புதிய விமான முனையம்
சிங்கப்பூர், பிப்.9- தென்கிழக்கு ஆசியாவில் சுற்றுலா பயணிகளை கவர்வதில் சிங்கப்பூர் முக்கிய இடம் வகிக்கிறது. விமானம் மூலம் ஆண்டுதோறும் சுமார் 50 மில்லியன் பேர் செல்கிறார்கள்.
தற்போது சிங்கப்பூரில் 3 முனையங்களுடன் பிரமாண்ட விமான...