Home Tags சிரம்பான்

Tag: சிரம்பான்

சரவணன், “ஈஸ்வரி கலெக்‌ஷன்ஸ்” துணிக் கடையை சிரம்பானில் திறந்து வைத்தார்

சிரம்பான் : இங்குள்ள ஜாலான் டத்தோ லீ ஃபோங் யீ, சாலையில், திருமதி ஈஸ்வரி அழகப்பாவின் "ஈஸ்வரி கலெக்‌ஷன்ஸ்" துணிக்கடையை, இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 30) மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ...

சிரம்பான் நவம்பர் 5 முதல் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் வைக்கப்படும்

கோலாலம்பூர்: சிரம்பான் நவம்பர் 5 முதல் நவம்பர் 18 வரை நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் (சிஎம்சிஓ) வைக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று அறிவித்தார். இது சிரம்பானில்...

மலாக்கா, கோலா திரெங்கானு மற்றும் சிரம்பான் மகிழ்ச்சியான நகரங்களாக அங்கீகரிக்கப்பட்டன

2019-ஆம் ஆண்டில் மலேசியாவின் 10 மகிழ்ச்சியான நகரங்களில் மலாக்கா, கோலா திரெங்கானு மற்றும் சிரம்பான் ஆகிய நகரங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

சிரம்பான் மாநகரமாக மாறுகிறது

ஜனவரி 1-ஆம் தேதி முதல் சிரம்பான் நகரம் மாநகராட்சியாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை!

அயர்லாந்தைச் சேர்ந்த பதினைந்து வயது சிறுமி சிரம்பானில் காணாமல் போனதாக, மலேசிய காவல் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

மகாதீரின் உதவியால் சிரம்பான் தொகுதியை வெல்வோம் – மசீச நம்பிக்கை

கோலாலம்பூர் - தேசிய முன்னணியின் சார்பில் நீண்ட காலம் பிரதமராக இருந்த துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் உதவியால் 14-வது பொதுத்தேர்தலில் சிரம்பான் தொகுதியை மசீச வென்றுவிடும் என மசீச இளைஞர் பிரிவுத்...

ரெம்பாவ் சமயப்பள்ளியில் தீ: 37 மாணவிகள் உயிர் தப்பினர்!

சிரம்பான் - இன்று வியாழக்கிழமை அதிகாலை, ரெம்பாவில் அமைந்திருக்கும் சமயப்பள்ளி மாணவர் விடுதியில் ஏற்பட்ட தீ சம்பவத்தில் அதிருஷ்டவசமாக 37 மாணவிகள் உயிர் தப்பினர். இன்று அதிகாலை 2 மணியளவில் தங்களுக்குத் தகவல் வந்ததாகவும்,...

பிரவின் இறந்தது கொலையா? தற்கொலையா? – இரு தரப்பிலும் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள்!

நீலாய் - சிரம்பான் நீலாய் டேசா ஜாஸ்மின் வட்டாரத்தில், 15 வயது சிறுவனின் வாயில், அவ்வட்டாரத்தைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர் , விஷத்தை ஊற்றிக் கொன்றதாகக் கூறப்பட்ட சம்பவத்தில், தற்போது முன்னுக்குப் பின்...

“கட்டாயப்படுத்தி விஷம் குடிக்க வைத்திருக்கிறார்கள்” – இறந்த பிரவினின் தந்தை புகார்!

நீலாய் - சிரம்பான் நீலாய் டேசா ஜாஸ்மின் வட்டாரத்தில், 15 வயது சிறுவனின் வாயில், அவ்வட்டாரத்தைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர் , விஷத்தை ஊற்றிக் கொன்ற சம்பவம் நாடெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து...

பெண் போலீஸ் அதிகாரியைச் சந்தித்ததில் தவறான நோக்கம் கிடையாது – சஞ்சீவன் விளக்கம்!

கோலாலம்பூர் - கடந்த வெள்ளிக்கிழமை சிரம்பானில் மைவாட்ச் அமைப்பின் தலைவர் டத்தோ ஆர்.ஸ்ரீ.சஞ்சீவனும், பெண் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஒருவரும் தங்கும்விடுதி ஒன்றில் பக்கத்து பக்கத்து அறைகளில் காணப்பட்டதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. எனினும், அவர்கள் இருவரும்...