Home Tags சிரியா

Tag: சிரியா

சிரியாவின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வருகின்றது! 

ஹோம்ஸ், மே 10 - சிரியாவில் ஷியா பிரிவு அதிபர் பஷர் அல் ஆசாத் குடும்ப ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள், கடந்த 3 வருடங்களாக சண்டையிட்டு வருகின்றன. அரபு வசந்தம் என்ற...

சிரியாவில் பள்ளியின் மீது விமானத் தாக்குதல்:10 குழந்தைகள் பலி

பெய்ரூட், மே 1 - சிரியாவில் ஷியா பிரிவு அதிபர் பஷர் அல் ஆசாத் குடும்ப ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த 3 வருடங்களாக சண்டையிட்டு வருகின்றன. இதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 25 லட்சத்திற்கும்...

சிரிய அதிபர் தேர்தலில் பஷார் அல் ஆசாத் மூன்றாவது முறையாக போட்டி!

டமாஸ்கஸ், ஏப்ரல் 29 - சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சியின் மீதான அதிருப்தி, எதிர் கட்சியினரின் கிளர்ச்சி ஆகியவற்றின் விளைவாக வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி, அங்கு...

சிரியா மீது நடவடிக்கை எடுக்க பான் கி மூன் வலியுறுத்தல்!

நியூயார்க், ஏப்ரல் 25- சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த 3 ஆண்டு காலமாக, கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடந்தி வருகின்றனர். அவர்களை அடக்க முயன்ற அதிபரின் ஆதரவு படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே...

உள்நாட்டு கலவரத்தின் எதிரொலி – சிரியாவில் அதிபர் தேர்தல் அறிவிப்பு!

டமாஸ்கஸ், ஏப்ரல் 22 – உள்நாட்டு கரவரம், எதிர் கட்சியினரின் கிளர்ச்சி ஆகியவற்றின் விளைவாக சிரியா நாட்டில் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் இதுவரை ஆட்சி செய்து வந்த அதிபர் பஷர் அல் ஆசாத்...

சிரியாவில் 65% இரசாயன ஆயுதங்கள் அகற்றம்!

தி ஹேக், ஏப்ரல் 16 - சிரியாவில் இருந்து விஷவாயு மற்றும் மயக்க மருந்து உள்ளிட்ட இரசாயன ஆயுதங்கள் பெருமளவில் அகற்றப்பட்டு விட்டதாக சர்வதேச இரசாயன ஆயுத கண்காணிப்பு மையம் (OPCW)  அறிவித்துள்ளது. இதுகுறித்து...

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மீது அதிபர் ஆசாத், விஷ வாயுத் தாக்குதல் நடத்தியதாகப் புகார்!

சிரியா, ஏப்ரல் 5 - சிரியாவில் நடந்த உள் நாட்டு கிளர்ச்சியின் போது, அந்நாட்டு அதிபர் பஷார் அல்-ஆசாத், கிளர்ச்சியாளர்கள் மீது இராணுவத்தைக் கொண்டு விஷவாயு நிரப்பப்பட்ட குண்டுகளை வீசச் செய்து தாக்குதல்...

அமெரிக்காவிலுள்ள சிரியாவின் தூதரகங்கள் மூடல்!

சிரியா, மார்ச் 20 - சிரியாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிட்டதால், கடந்த 10-ஆம் தேதி சிரியா, அமெரிக்காவுக்கான தங்களது தூதரக நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளுவதாக அறிவித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக அமெரிக்கா...

லெபனான் மீது சிரியா ஏவுகணைத் தாக்குதல்!

லெபனான், மார்ச் 18 - சிரியாவில் கடந்த 40 ஆண்டுகளாக ஆட்சி செலுத்திவரும் ஷியா பிரிவை சேர்ந்த அதிபர் பஷர் அல் ஆசாத்தின் குடும்ப ஆட்சிக்கு எதிராக போராளிகள் ஆயுதமேந்தி போரிட்டு வருகின்றனர். கடந்த 3...

சிரியா போரில் 10 ஆயிரம் குழந்தைகள் கொலை!

டமாஸ்கஸ், பிப் 6– சிரியா நாட்டில் 2½ ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதிபருக்கு எதிராக புரட்சி படைகள் போராடி வருகின்றன. ராணுவத்துக்கும், புரட்சி படைகளுக்கும் நடந்துள்ள சண்டையில் அப்பாவி பொதுமக்கள்...