Home Tags சிலாங்கூர்

Tag: சிலாங்கூர்

கொவிட்-19: சிலாங்கூரில் பசுமை மண்டலங்களே இல்லை- எல்லா பகுதிகளிலும் பாதிப்பு!

கோலாலம்பூர்: உலு சிலாங்கூர் இப்போது 43 நேர்மறை கொவிட்-19 சம்பவங்களைப் பதிவு செய்த பின்னர் அப்பகுதி சிவப்பு மண்டலமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் சிவப்பு மண்டலங்களின் எண்ணிக்கையை 25- ஆக உயர்த்தியுள்ளது. 40-...

சிலாங்கூர் அரசு நிர்வாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்- சுல்தான் ஷாராபுடின் அறிவுறுத்து!

சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில நிர்வாகத்தையும் அரசாங்கத்தையும் சீர்குலைக்க வேண்டாம் என்று சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா நினைவுபடுத்தினார்.

சிலாங்கூர்: நான்கு பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவு!

கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட்டுடன் கலந்தாலோசித்த பின்னர் நான்கு சிலாங்கூர் பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மாநிலத்தில் நம்பிக்கைக் கூட்டணி ஆதரவாளர்களாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை நேற்று வியாழக்கிழமை அறிவித்தனர். குவாங் சட்டமன்ற உறுப்பினர்...

முதியவரை அடித்து கீழே தள்ளிய எம்பிஎஸ்ஜே அதிகாரி இடைநீக்கம்!

முதியவர் ஒருவரை அடித்து கீழே தள்ளிய அரசு ஊழியரை சுபாங் ஜெயா நகராட்சி மன்றம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது.

சிலாங்கூரில் இலவச நீர் விநியோகம் தொடரப்படும்!- அமிருடின் ஷாரி

தேவைப்படும் தரப்பினருக்கான இலவச நீர் திட்டத்தை நிறுத்த சிலாங்கூர் மாநில அரசு விரும்பவில்லை என்று மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கான முன்னாள் அமைப்பாளர் டேனியல் அமல்தாஸ் காலமானார்

சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கான முன்னாள் அமைப்பாளரும், ஜெராம் புக்கிட் செராக்கா தமிழ்ப் பள்ளியின் நடப்பு தலைமையாசிரியருமான டேனியல் அமல்தாஸ் ஞாயிற்றுக்கிழமை ஜனவரி பத்தொன்பதாம் தேதி காலமானார்.

பண்டிகை காலத்தில் நதி நீர் மாசுபாட்டைத் தடுக்க சிலாங்கூர் நதிப் படுகைகள் 24 மணி...

பண்டிகை காலத்தில் நதி நீர் மாசுபாட்டைத் தடுக்க சிலாங்கூர் நதிப் படுகைகள் 24 மணி நேர கண்காணிப்பில் இருக்கும் என்று சிலாங்கூர் மாநில அரசு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர் யார்?

திங்கட்கிழமை அதிகாலை ஒன்றரை மணியளவில் போதைப் பொருள் பயன்பாட்டுக்காக கைது செய்யப்பட்ட சிலரில் பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும் ஒருவர் என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிலாங்கூரில் புதிய நீர் கட்டண விகிதம் குறித்து முடிவு செய்யப்படவில்லை!- அமிருடின் ஷாரி

சிலாங்கூரின் புதிய நீர் கட்டண விகிதம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

போதைப்பொருள் சோதனையில் தாம் கைது செய்யப்பட்டதாகக் கூறும் செய்தியை டெங்கில் சட்டமன்ற உறுப்பினர் மறுப்பு!

டாமான்சாராவில் டெங்கில் சட்டமன்ற உறுப்பினர் போதைப்பொருள் சோதனையில் கைது செய்யப்பட்டதாக தம்மீது சுமத்தப்படும் இழிவான குற்றச்சாட்டை அடிப் சியான் அப்துல்லா மறுத்துள்ளார்.