Home Tags சீனி நைனா முகம்மது

Tag: சீனி நைனா முகம்மது

அமரர் சீனி நைனா முகம்மதுவின் படைப்புகளை மின்னியல் பதிவுகளாக்கும் செல்லியலின் திட்டம் அறிவிப்பு

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 30 –  மறைந்த இறையருட் கவிஞர் அமரர் சீனி நைனா முகம்மது அவர்களின் பங்களிப்பும், தமிழ் படைப்புகளும் என்றும் காலத்தால் நிலைத்திருக்கும் வண்ணம், அன்னாரின் தமிழ் படைப்புகளையும், குறிப்பாக...

அமரர் சீனி நைனா முகம்மதுவின் படைப்புகளை மின்னியல் பதிவுகளாக்கும் திட்டம்

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 29 -  மறைந்த இறையருட் கவிஞர் அமரர் சீனி நைனா முகம்மது அவர்களின் பங்களிப்பும், தமிழ் படைப்புகளும் என்றும் காலத்தால் நிலைத்திருக்கும் வண்ணம், அன்னாரின் தமிழ் படைப்புக்களையும், குறிப்பாக...

குளுவாங்கில் அமரர் சீனி நைனா முகம்மதுவின் இனிய நினைவலைகள்

ஆகஸ்ட் 25 - மாபெரும் தமிழறிஞர் ‘இறையருட்கவிஞர் ஐயா சீனி நைனா முகம்மது அவர்கள் நம்மை விட்டு பிரிந்து சென்று இரு வாரங்கள்  ஆகிவிட்டன. இருப்பினும், அன்னாரின் இனிய, மறக்க முடியாத நினைவுகளைச் சுமந்து...

ஜோகூர், குளுவாங்கில் அமரர் சீனி நைனா முகம்மது நினைவஞ்சலிக் கூட்டம்

குளுவாங், ஜோகூர், ஆகஸ்ட் 23 - அண்மையில் அமரரான இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்களின் இழப்பு குறித்து உள்நாட்டிலும், உலகின் மற்ற பகுதிகளிலிருந்தும் அனுதாபச் செய்திகள் குவிந்து கொண்டிருக்கும் நிலையில்,...

ஞாயிறு காலை மின்னல் வானொலியில் சீனி நைனா முகம்மதுவுக்கு அஞ்சலி நிகழ்ச்சி

கோலாலம்பூர், ஆகஸ்ட் 9 - வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11.00 மணியளவில் தமிழ் இலக்கிய படைப்பாக ஒலிபரப்பாகும்  நிகழ்ச்சி 'அமுதே தமிழே'. தமிழ் இலக்கிய ஆர்வலர்களை பெரிதும் கவர்ந்த நிகழ்ச்சி இதுவாகும். கடந்த காலங்களில்,...

செல்லியல் பார்வை: சீனி நைனா முகம்மது: அள்ளக் குறையாமல் வாரி வழங்கிய அமுத சுரபி...

கோலாலம்பூர், ஆகஸ்ட் 9 – சில ஆண்டுகளுக்கு முன்னால், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், அமரர் சீனி நைனா முகம்மது அவர்கள் வாரம் தோறும் தலைநகர் முத்தமிழ்ப் படிப்பகத்தில் நடத்திய யாப்பிலக்கணப்...

சீனி நைனா முகம்மது மறைவு! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி!

பினாங்கு, ஆகஸ்ட் 8 – இன்று காலை நடைபெற்ற புகழ் பெற்ற மலேசியக் கவிஞரும், தமிழறிஞருமான சீனி நைனா முகம்மது அவர்களின் இறுதிச் சடங்கில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தங்களின் இறுதி மரியாதைகளை...

சீனி நைனா முகமது மறைவு: “ஆழம்-அகலம்-தெளிவு கொண்ட இலக்கிய மாமேதையை இழந்தோம்” – முத்து...

கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 – மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் தனி முத்திரை பதித்தவரும், மிகச் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவருமான சீனி நைனா முகமது அவர்களின் அகால மறைவு மலேசிய இலக்கிய உலகிற்கும், தனிப்பட்ட...

மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 - மலேசியாவின் மூத்த கவிஞரும், உங்கள் குரல் ஆசிரியருமான சீனி நைனா முகம்மது இன்று காலை காலமானார் என்று தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து மேலும் விரிவான செய்திகள் தொடரும்...