Home Tags சைட் சாதிக் அப்துல் ரஹ்மான்

Tag: சைட் சாதிக் அப்துல் ரஹ்மான்

சைட் சாதிக் வழக்கு நிதி – 24 மணி நேரத்தில் 700,000 திரண்டது

கோலாலம்பூர் : பெர்சாத்து கட்சியின் நிதியை முறைகேடாகக் கையாண்டக் காரணத்திற்காக முன்னாள் அமைச்சர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 22-ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டார். இதைத் தொடர்ந்து தனது வழக்கிற்காக...

சைட் சாதிக் 1.12 மில்லியன் ரிங்கிட் கையாடியதாகக் குற்றச்சாட்டு!

கோலாலம்பூர் : முன்னாள் அமைச்சரான சைட் சாதிக் அப்துல் ரஹ்மான், பெர்சாத்து கட்சிக்குச் சொந்தமான 1.12 மில்லியன் ரிங்கிட்  பணத்தைக் கையாடல் செய்ததற்காக இன்று அமர்வு நீதிமன்றத்தில் (செஷன்ஸ் நீதிமன்றம்) குற்றம் சாட்டப்பட்டார். நீதிபதி...

சைட் சாதிக் : “பெரிக்காத்தானுக்கு ஆதரவு தருவதை விட வழக்கை சந்திப்பதே மேல்”

கோலாலம்பூர் : "என் மீதான வழக்கு, எனக்கு அரசியல் ரீதியாகத் தரப்படும் நெருக்கடி. பெரிக்காத்தான் நேஷனல் என்னும் நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவு தர நான் மறுப்பதால் என்மீது இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. பெரிக்காத்தானுக்கு...

சைட் சாதிக் : பெர்சாத்து கட்சி நிதி கையாடலுக்கு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்

கோலாலம்பூர் : மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் பெர்சாத்து கட்சியின் நிதியை முறைகேடாகக் கையாண்ட குற்றத்திற்காக இன்று வியாழக்கிழமை (ஜூலை 22) நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார். கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் அவர்...

சைட் சாதிக் கைப்பேசி பறிமுதல் : நாங்கள் உத்தரவிடவில்லை – எம்சிஎம்சி மறுத்தது

கோலாலம்பூர் : மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மானின் கைப்பேசியை பறிமுதல் செய்ய நாங்கள் உத்தரவிடவில்லை என எம்சிஎம்சி எனப்படும் மலேசிய தொடர்பு பல்ஊடக ஆணையம் (Malaysian Communications and...

சைட் சாதிக்கின் கைப்பேசியை காவல் துறை பறிமுதல் செய்தது

கோலாலம்பூர் : காவல்துறையின் தடுப்புக் காவலில் இருந்தபோது மரணமடைந்த ஏ.கணபதியின் மரணம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் தனது கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். அதன் தொடர்பில்...

கணபதி மரணம்: காணொலி வெளியிட்டதற்கு சைட் சாதிக் மீது விசாரணை

கோலாலம்பூர்: சமீபத்தில் தடுப்புக் காவலில் இருந்த போது மரணமடைந்த கணபதி தொடர்பாக காணொலி வெளியிட்டதற்கு முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சைட் சாதிக்கை காவல் துறை விசாரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து...

சங்கப் பதிவாளருக்கு எதிரான முடா கட்சியின் வழக்கு மனு நிராகரிப்பு

கோலாலம்பூர்: முடா கட்சி பதிவு செய்யாதது குறித்த  அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக வழக்கு மனுவை சமர்ப்பித்திருந்த கட்சியின் விண்ணப்பத்தை உயர் நீதிமன்றம் இன்று  நிராகரித்துள்ளது. நீதிபதி மரியானா யஹ்யா, முன்னாள் அமைச்சர் சைட் சாதிக்...

எஸ்பிஎம் மாணவர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை நடத்தப்பட வேண்டும்

கோலாலம்பூர்: நாளை முதல் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களிடையே கொவிட் -19 பரிசோதனை தொடர்பான விடயத்தில் கல்வி அமைச்சின் மூலம் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட்...

சங்கப் பதிவாளருக்கு முடா 7 நாட்கள் காலக்கெடு

கோலாலம்பூர்: முடா கட்சியின் பதிவு விவகாரம் தொடர்பாக அக்கட்சி முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸ் மற்றும் முன்னாள் வழக்கறிஞர்கள் மன்றத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசனை வழக்கறிஞர்களாக நியமித்துள்ளது என்று சைட் சாதிக்...