Home Tags ஜோகூர் சுல்தான்

Tag: ஜோகூர் சுல்தான்

ஜோகூர் இளவரசர் ஜேடிடி கிளப் தலைமைப் பொறுப்பைத் தொடர்ந்து வகிக்க வேண்டும் – சுல்தான்...

ஜோகூர் பாரு: ஜேடிடி (JDT) என்னும் ஜோகூர் டாருல் தாக்சிம் காற்பந்து சங்கத்தின் (கிளப்) தலைவராக ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் தொடர்ந்து செயல்பட வேண்டுமென ஜோகூர் சுல்தான் அறிவுரை வழங்கியுள்ளார். நேற்று வியாழக்கிழமை...

ஜோகூர், மலேசியாவிலிருந்து பிரிந்து போகலாம் – சுல்தான் எச்சரிக்கை

ஜோகூர் பாரு : மாநில உரிமைகளை மத்திய அரசாங்கம் மதிக்காவிட்டால் ஜோகூர் மலேசியாவிலிருந்து தனியாகப் பிரிந்து போகலாம் என ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டார் இன்று எச்சரிக்கை விடுத்தார். 1948 மற்றும்...

ஹாஸ்னி முகமட்டுக்குப் பதில் புதிய மந்திரி பெசாராக ஓன் ஹாபிஸ் நியமனம்

ஜோகூர் பாரு : நடந்து முடிந்த ஜோகூர் சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பின்னர் டத்தோஸ்ரீ ஹாஸ்னி முகமட் தொடர்ந்து மந்திரி பெசாராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிர்ச்சி தரும் மாற்றமாக அவருக்குப் பதிலாக மாச்சாப்...

மொகிதினுக்கு விருந்துபசரிப்பு வழங்கிய ஜோகூர் சுல்தான்

ஜோகூர் பாரு : நேற்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 12) நடைபெற்ற ஜோகூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தைத் தொடக்கி வைத்த ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டார், அதன் பின்னர் பிரதமர் மொகிதின்...

ஜோகூர் சுல்தானின் எச்சரிக்கையையும் மீறி மாநில அரசாங்கம் மாறுமா?

ஜோகூர் பாரு : அம்னோவுக்கும் – பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் உறவு முறிவைத் தொடர்ந்து மாநிலங்களிலும் அரசாங்கங்கள் கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஜோகூர் மாநிலத்தில் அம்னோ-பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் இணைப்பால்தான்...

அவசரநிலை என்றபோதும் மக்கள் பிரதிநிதிகள் கொவிட்-19 குறித்து பேச வேண்டும்

ஜோகூர் பாரு: அவசரநிலை காரணமாக மாநில சட்டமன்றம் மூடப்பட்டிருந்தாலும், கொவிட் -19 பரவுவதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை மாநிலத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்து விவாதிக்க வேண்டும்...

அல்லாஹ் விவகாரம்: நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசாங்கம் மேல்முறையீட்டை தொடர வேண்டும்

ஜோகூர் பாரு: அல்லாஹ் வார்த்தையின் பயன்பாடு குறித்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டை தொடருமாறு அரசாங்கத்திற்கு சுல்தான் இப்ராகிம் அழைப்பு விடுத்துள்ளார். இந்த தீர்ப்பின் மூலமாக முஸ்லிமல்லாதவர்கள் “அல்லாஹ்” என்ற வார்த்தையை மத...

மெர்சிங் மக்கள் தூய்மையைப் பேண வேண்டும்- ஜோகூர் சுல்தான் சாடல்

ஜோகூர் பாரு: மெர்சிங் மாவட்டத்தில் ஒரு சிலரின் அணுகுமுறையால் தூய்மையற்று இருக்கும் கடற்கரைப் பகுதிகள் குறித்து, சுல்தான் இப்ராகிம் விமர்சித்துள்ளார். பொது மக்கள் தூய்மையை புறக்கணிப்பதால், பொது இடங்கள் குப்பைகளால் நிறைந்திருக்கிறது என்று...

இந்தியாவில் திருமணம் செய்து கொண்ட முஸ்லிம் பெண்ணை அவசரப்பட்டு விமர்சிக்க வேண்டாம்

கோலாலம்பூர்: இஸ்லாமிய சட்டத்தின்படி இல்லாமல், இந்தியாவில் ஜோகூரைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டார் என்ற கூற்றுகளை விசாரிக்க மாநில இஸ்லாமிய விவகாரத் துறைக்கு ஜோகூர் சுல்தான் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற கூற்றுகளால் தாம்...

அரச குடும்பத்திற்கு சேவையாற்றிய 10 செவிலியர்களுக்கு மைவி கார்கள் பரிசாக வழங்கப்பட்டன

ஜோகூர் பாரு: ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராகிம் இஸ்காண்டார் இன்று இங்குள்ள சுல்தானா அமினா மருத்துவமனையில் பணிபுரியும் 10 செவிலியர்களுக்கு பெரோடுவா மைவி கார்களை வழங்கினார். தனது அதிகாரப்பூர்வ முகநூல் கணக்கில் ஒரு பதிவில்,...