Home Tags ஜோகூர் சுல்தான்

Tag: ஜோகூர் சுல்தான்

அல்லாஹ் விவகாரம்: நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசாங்கம் மேல்முறையீட்டை தொடர வேண்டும்

ஜோகூர் பாரு: அல்லாஹ் வார்த்தையின் பயன்பாடு குறித்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டை தொடருமாறு அரசாங்கத்திற்கு சுல்தான் இப்ராகிம் அழைப்பு விடுத்துள்ளார். இந்த தீர்ப்பின் மூலமாக முஸ்லிமல்லாதவர்கள் “அல்லாஹ்” என்ற வார்த்தையை மத...

மெர்சிங் மக்கள் தூய்மையைப் பேண வேண்டும்- ஜோகூர் சுல்தான் சாடல்

ஜோகூர் பாரு: மெர்சிங் மாவட்டத்தில் ஒரு சிலரின் அணுகுமுறையால் தூய்மையற்று இருக்கும் கடற்கரைப் பகுதிகள் குறித்து, சுல்தான் இப்ராகிம் விமர்சித்துள்ளார். பொது மக்கள் தூய்மையை புறக்கணிப்பதால், பொது இடங்கள் குப்பைகளால் நிறைந்திருக்கிறது என்று...

இந்தியாவில் திருமணம் செய்து கொண்ட முஸ்லிம் பெண்ணை அவசரப்பட்டு விமர்சிக்க வேண்டாம்

கோலாலம்பூர்: இஸ்லாமிய சட்டத்தின்படி இல்லாமல், இந்தியாவில் ஜோகூரைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டார் என்ற கூற்றுகளை விசாரிக்க மாநில இஸ்லாமிய விவகாரத் துறைக்கு ஜோகூர் சுல்தான் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற கூற்றுகளால் தாம்...

அரச குடும்பத்திற்கு சேவையாற்றிய 10 செவிலியர்களுக்கு மைவி கார்கள் பரிசாக வழங்கப்பட்டன

ஜோகூர் பாரு: ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராகிம் இஸ்காண்டார் இன்று இங்குள்ள சுல்தானா அமினா மருத்துவமனையில் பணிபுரியும் 10 செவிலியர்களுக்கு பெரோடுவா மைவி கார்களை வழங்கினார். தனது அதிகாரப்பூர்வ முகநூல் கணக்கில் ஒரு பதிவில்,...

அரசியல் போராட்டம் தொடர்ந்தால் மாநிலத் தேர்தலை நடத்துவேன் – ஜோகூர் சுல்தான்

அரசியல் போராட்டம் தொடர்ந்தால் மாநிலத் தேர்தலை நடத்துவேன் என்று சுல்தான் ஜோகூர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசியல்வாதிகள் பிளவை ஏற்படுத்தும் கிருமிகளை பரப்ப வேண்டாம்!- சுல்தான் இப்ராகிம்

அரசியல்வாதிகள் பிளவை ஏற்படுத்தும் கிருமிகளை பரப்ப வேண்டாம் என்று சுல்தான் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19: ரம்லான் சந்தை போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வை நடத்த இது நேரமில்லை!- ஜோகூர்...

கொவிட் -19 தொற்றுநோய்களின் போது ரமலான் சந்தை நடத்தக்கூடாது என்று ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்காண்டார் உத்தரவிட்டுள்ளார்.

கொவிட்-19: பணியில் இருக்கும் சுகாதார ஊழியர்கள், காவல் துறையினருக்கு அரச குடும்பத்தினர் உதவி!

சுங்கை புலோ மருத்துவமனை மற்றும் தேசிய நெருக்கடி தயார் நிலை மற்றும் அவசர மையம் (சிபிஆர்சி) ஊழியர்களுக்கு பேரரசியார் துங்கு அசிசா தாம் சொந்தமாக சமைத்த உணவுகளை வழங்குவதில் மகிழ்ச்சிக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

ஜோகூர்: 10 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்றனர்!

ஜோகூர் மாநில ஆட்சிக்குழுவின் பத்து உறுப்பினர்கள் இன்று வெள்ளிக்கிழமை புக்கிட் செரீன் அரண்மனையில் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்காண்டார் முன் பதவியேற்றனர்.

ஜோகூர் நம்பிக்கைக் கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால், ஜோகூர் சுல்தானை உடனே சந்திக்க விண்ணப்பம்!

தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாகக் கூறி ஜோகூர் மாநில நம்பிக்கைக் கூட்டணி சட்டமன்ற உறுப்பினரகள் ஜோகூர் சுல்தானை சந்திக்க வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.