Home Tags ஜோகூர் சுல்தான்

Tag: ஜோகூர் சுல்தான்

மறைந்த ஜோகூர் இளவரசருக்கு அவரது தாய் உருக்கமான கடிதம்!

கோலாலம்பூர் - கடந்த சனிக்கிழமை புற்றுநோயால் காலமான ஜோகூர் இளவரசர் துங்கு அப்துல் ஜாலில் சுல்தான் இப்ராகிமிற்கு, அவரது தாய் ராஜா சாரித் சோஃபியா சுல்தான் இட்ரிஸ் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக்...

வன விலங்குகள் மீது மிகவும் அன்பு செலுத்தியவர் ஜோகூர் இளவரசர்! (படத்தொகுப்பு)

ஜோகூர் பாரு - கடந்த சனிக்கிழமை கல்லீரல் புற்றுநோயால் மரணமடைந்த ஜோகூர் இளவரசர் துங்கு அப்துல் ஜாலில் சுல்தான் இப்ராகிம், மக்களோடு மக்களாக மிகவும் எளிமையாக வாழ்ந்தவர் என்பதோடு, விலங்குகளின் மீது மிகவும்...

ஜோகூர் இளவரசர் துங்கு ஜாலில் புற்றுநோயால் மரணம்!

ஜோகூர் பாரு - கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜோகூர் இளவரசர் துங்கு அப்துல் ஜாலில் இப்னி சுல்தான் இப்ராகிம் (வயது 25), இன்று மாலை 7.11 மணியளவில் ஜோகூர் சுல்தானா அமினா மருத்துவமனையில்...

தலைமுடி என்ன நிறத்தில் இருந்தால் உங்களுக்கு என்ன? – விமர்சகர்களுக்கு ஜோகூர் இளவரசர் பதிலடி!

கோலாலம்பூர் - ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் தனது தலைமுடிக்கு புதிதாக தங்க நிறத்தில் வர்ணம் பூசியிருப்பது இளைஞர்களை ஆச்சர்யப்படுத்தியிருக்கும் அதே நேரத்தில், ஒரு சில தரப்பினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆனால்...

பேஸ்புக், இன்ஸ்டாகிராமால் பாதிக்கப்பட்டிருக்கும் இரு மலேசிய அரச வாரிசுகள்!

கோலாலம்பூர் - நட்பு ஊடகங்களால் பல நன்மைகள் இருந்தாலும், பிரபலங்களுக்கும், முக்கியப் பிரமுகர்களுக்கும் அது ஒரு வகையில் சிக்கலாகவே இருந்து வருகின்றது. யாரோ ஒருவர் எங்கோ இருந்து கொண்டு, நட்பு ஊடகங்களின் வழியாக அவர்களைப்...

ஜோகூர் சுல்தான், நஜிப் சந்திப்பு: இரு தரப்புகளுக்கும் இடையில் அரசியல் சூடு தணியுமா?

ஜோகூர்பாரு - ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இப்னி அல்மஹ்ரம் சுல்தான் இஸ்கந்தரை ஞாயிற்றுக்கிழமை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் நேரில் சந்தித்துப் பேசினார். ஜோகூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிடச் சென்ற பிரதமர்,...

இனவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள இயலாது: ஜோகூர் சுல்தான்

ஜோகூர்பாரு – ஜோகூர் மாநிலத்தில் ஒருபோதும் இனவாதத்தை சகித்துக் கொள்ள இயலாது என அம்மாநில சுல்தான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முகநூலில் (பேஸ்புக்) பதிவிட்டுள்ள அவர், ஜோகூர்பாருவில் உள்ள அனைத்து குடிமக்களையும், அவர்கள்...

அரசியல் பிரமுகர்களுக்கு ஜோகூர் சுல்தான் எச்சரிக்கை

ஜோகூர்- அரண்மனை விவகாரங்களில் அரசியல் பிரமுகர்கள் தலையிடக் கூடாது என்றும், அரண்மனையுடன் தொடர்புடைய அறிக்கைகளை வெளியிடக் கூடாது என்றும் ஜோகூர் சுல்தான் எச்சரித்துள்ளார். அண்மையில் சிலர் வெளியிட்ட அறிக்கைகளில் ஆணவத் தொனி தென்பட்டதாக அவர்...

கூலாய்ஜெயா என்ற பெயரை மாற்ற வேண்டும் – ஜோகூர் சுல்தான் உத்தரவு

ஜோகூர் - கூலாய் மாவட்டத்தின் பெயரை கூலாய்ஜெயா என்று மாற்றியதற்கு ஜோகூர் சுல்தான் இப்ராகிம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து அம்மாவட்டத்திற்கு மீண்டும் கூலாய் என்றே பெயர் சூட்ட வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். "சில...

“மக்களை முட்டாளாக்க வேண்டாம்” – அரசாங்கத்தை விமர்சித்த ஜோகூர் சுல்தான்!

கோலாலம்பூர் - தற்போது நாட்டில் நிலவி வரும் பிரச்சனைகளை மூடி மறைக்க, கனிவான வார்த்தைகளால் பூசி மொழுகி மக்களை முட்டாளாக்க வேண்டாம் என அரசாங்கத்தை ஜோகூர் சுல்தான் இப்ராகிம் அல்மார்ஹும் சுல்தான் இஸ்கண்டர்...