Home Tags ஜோ லோ

Tag: ஜோ லோ

எஸ்ஆர்சி: நிக் பைசால் ஹாங்காங்கில் உள்ளார்

நிக் பைசால் அரிப் காமில் ஹாங்காங்கில் தலைமறைவாக உள்ளதாக, காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.

ஜோ லோ இல்லம் 7.6 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டது

1எம்டிபி விவகாரத்தில் தேடப்படும் வணிகர் ஜோ லோவுக்குச் சொந்தமான சொகுசு அடுக்கக இல்லம் 7.6 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டிருக்கிறது.

ஜோ லோவுக்கு சொந்தமான சொகுசு அடுக்குமாடி வீடு 45 விழுக்காடு கழிவுடன் விற்கப்பட்டது

ஜோ லோக்கு சொந்தமான ஒரு சொகுசு அடுக்குமாடி வீட்டை அமெரிக்க அரசாங்கம் 45 விழுக்காடு தள்ளுபடியில் விற்றுவிட்டதாக நியூயார்க் வீட்டு மனை செய்தி வலைத்தளம் தெரிவித்துள்ளது.

1எம்டிபி: 300 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் அரசாங்கத்திடம் திருப்பித் தரப்பட்டது!

கோலாலம்பூர்: 1எம்டிபியிலிருந்து 300 மில்லியன் அமெரிக்க டாலர்களை அமெரிக்கா, அரசாங்கத்திடம் திருப்பி தந்துள்ளதாக மலேசியா இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது. அமெரிக்க நீதித் துறையின் முயற்சியின் மூலம் இந்நிதி பெறப்பட்டதாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின்...

“நான் நஜிப்பின் கணக்குகளை கட்டுப்படுத்தவில்லை- அதற்கு எனக்கு அதிகாரம் இல்லை!”- ஜோ லோ

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வங்கிக் கணக்குகள் மீது தனக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்று சர்சைக்குரிய தொழிலதிபர் ஜோ லோ கூறியுள்ளார். 1எம்டிபி மற்றும் எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் பற்றி தனது கருத்துக்களை...

ஜோ லோ, பெட்ரோசவுதியின் 2 முன்னாள் இயக்குனர்களை கைது செய்ய எம்ஏசிசி ...

ஜோ லோ உட்பட பெட்ரோசவுதியின் 2 முன்னாள் இயக்குனர்களை கைது செய்ய எம்ஏசிசி இண்டர்போலிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜோ லோவுடன் தொடர்பில் இருந்ததாக நஜிப் ஒப்புதல்!

தமது அம்பேங்க் தனிப்பட்ட வங்கிக் கணக்கு செயல்பாடுகள் தொடர்பாக பல சந்தர்ப்பங்களில் சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜோ லோவுடன் தொடர்பு கொண்டிருந்ததாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஒப்புக்கொண்டார்.

ஜோ லோ: நாட்டிற்கு கொண்டு வருவதில் சம்பந்தப்பட்ட நாடுகளின் காவல் துறை அதிகாரிகள் ஒத்துழைக்க...

ஜோ லோவை நாட்டிற்கு கொண்டு வருவதில் சம்பந்தப்பட்ட நாட்டின் காவல் துறை அதிகாரிகள் ஒத்துழைக்க மறுப்பதாக காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்துள்ளார்.

திரெங்கானு முதலீட்டு வாரியம்: சுல்தான் மிசான் மற்றும் ஜோ லோ ஆகியோரின் கலந்துரையாடலின் வாயிலாகத்...

திரெங்கானு முதலீட்டு வாரியம், சுல்தான் மிசான் மற்றும் ஜோ லோ ஆகியோரின் கலந்துரையாடலின் வாயிலாகத் தோன்றியது என்று நஜிப் தெரிவித்தார்.

அகமதாபாத் நகருக்கு வந்தாரா ஜோ லோ? – மறுக்கிறார் ஐஜிபி

கோலாலம்பூர் – 1எம்டிபி வழக்கில் மலேசியாவில் தேடப்படும் குற்றவாளியான ஜோ லோ என்ற லோ தெக் ஜோ இந்த மாதத்தின் தொடக்கத்தில் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகருக்கு வருகை தந்தார்...