Home Tags டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

கண்ணதாசன் விழா 2025 – இலக்கிய உரைகளின் இன்னொரு சங்கமம்!

கோலாலம்பூர்: கண்ணதாசன் அறவாரியம் ஏற்பாட்டில், ஆண்டுதோறும் மலரும் கண்ணதாசன் விழா 2025, இந்த ஆண்டும் அழகுத் தமிழ் மிளிரும் இலக்கிய உரைகளின் இன்னொரு சங்கமமாக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) பிற்பகல் 1.30 மணி...

சரவணன் தொழிலாளர் தின வாழ்த்து : “வியர்வை சிந்தினால் மட்டுமே உயர்வு”

மஇகா தேசியத் துணைத் தலைவர், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தி   உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே! உலகை புது முறையில் உண்டாக்கும் கைகளே!  உலகில் உள்ள  தொழிலாளர்கள் அனைவருக்கும் இனிய...

ஆயர் கூனிங் : “வெல்ல முடியும்! ஆனால் பெரும்பான்மையை உயர்த்துவது கடினம்” சரவணன் கூறுகிறார்!

தாப்பா: ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரங்கள் பரபரப்புடன் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், இதுகுறித்துக் கருத்துரைத்த மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன், “ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதியை...

பினாங்கு இந்து அறப்பணி வாரியம் : “என் இனத்தின் மொழியறிந்தவனுக்குத்தான் என் வலி தெரியும்”...

கோலாலம்பூர்: பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவராக பினாங்கு துணை முதல்வர் ஜக்டீப் சிங் நியமிக்கப்படலாம் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ள நிலையில் அந்த முடிவை டத்தோஸ்ரீ எம்.சரவணன் சாடியுள்ளார். “நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில்...

தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயப் பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு – மாற்று இடம் நிலப்பட்டாவுடன்...

கோலாலம்பூர்: தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியா வளாகத்தில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தின் பிரச்சனை ஒருவழியாக சுமுகமாக ஒரு முடிவுக்கு வந்துள்ளது. தற்போது ஆலயம் அமைந்துள்ள இடத்திற்கு அருகாமையிலேயே 4,000 சதுர அடி...

சரவணன் அறைகூவல்: “குறை சொல்லும் நேரமல்ல இது! தீர்வுகளைத் தேடுவோம்!”

கோலாலம்பூர்: இன்று காலை 11.00 மணியளவில் ஜாலான் மஸ்ஜித் இந்தியா வளாகத்தில் உள்ள தேவி ஶ்ரீ பத்ரகாளியம்மன்  ஆலயத்திற்கு வருகை தந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த டத்தோஶ்ரீ எம்.சரவணன் “இது ஒருவரை ஒருவர் குறை...

தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம்: சரவணன் பத்திரிகையாளர் சந்திப்பு!

கோலாலம்பூர்: நாடு முழுவதும் இந்துக்களிடையே விவாதங்களை ஏற்படுத்தி வரும் தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரத்தில் இதுவரையில் கருத்து சொல்லாமல் இருந்து வந்த மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் நாளை ஞாயிற்றுக்கிழமை...

சாம்ரி வினோத் விவாதம் தவிர்த்த சரவணன் முடிவுக்கு இந்திய சமுதாயத்தில் வரவேற்பு!

கோலாலம்பூர்:சர்ச்சைக்குரிய மதப் பிரச்சாரகர் சாம்ரி வினோத்துடன் விவாதம் செய்யத் தயார் என சவால் விடுத்திருந்த மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அந்த முடிவை மாற்றிக் கொண்டதற்காக இந்திய சமுதாயத்தில் இருந்தும்...

“சாம்ரி வினோத்தை சொஸ்மாவில் கைது செய்யுங்கள்” – சரவணன் அறைகூவலைத் தொடர்ந்து மஇகாவினர் அடுக்கடுக்காக...

கோலாலம்பூர்: எரா எஃப் எம் வானொலி அறிவிப்பாளர்கள் சர்ச்சைகள் ஒருபுறத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், இந்து சமயத்தைப் பற்றித் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுக் கொண்டிருக்கும் சாம்ரி வினோத்தை சொஸ்மா சட்டத்தில் கைது...

‘சொல்வேந்தர்’ டத்தோஶ்ரீ சரவணன் பிறந்த நாள் பிப்ரவரி 4

கோலாலம்பூர் : மஇகாவின் தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சொல்வேந்தர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் இன்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4) தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். நாடாளுமன்றத்தில் செனட்டராகவும், 2008 முதல் தாப்பா...