Home Tags டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

சாம்ரி வினோத் விவாதம் தவிர்த்த சரவணன் முடிவுக்கு இந்திய சமுதாயத்தில் வரவேற்பு!

கோலாலம்பூர்:சர்ச்சைக்குரிய மதப் பிரச்சாரகர் சாம்ரி வினோத்துடன் விவாதம் செய்யத் தயார் என சவால் விடுத்திருந்த மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அந்த முடிவை மாற்றிக் கொண்டதற்காக இந்திய சமுதாயத்தில் இருந்தும்...

“சாம்ரி வினோத்தை சொஸ்மாவில் கைது செய்யுங்கள்” – சரவணன் அறைகூவலைத் தொடர்ந்து மஇகாவினர் அடுக்கடுக்காக...

கோலாலம்பூர்: எரா எஃப் எம் வானொலி அறிவிப்பாளர்கள் சர்ச்சைகள் ஒருபுறத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், இந்து சமயத்தைப் பற்றித் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுக் கொண்டிருக்கும் சாம்ரி வினோத்தை சொஸ்மா சட்டத்தில் கைது...

‘சொல்வேந்தர்’ டத்தோஶ்ரீ சரவணன் பிறந்த நாள் பிப்ரவரி 4

கோலாலம்பூர் : மஇகாவின் தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சொல்வேந்தர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் இன்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4) தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். நாடாளுமன்றத்தில் செனட்டராகவும், 2008 முதல் தாப்பா...

பத்துமலை திருத்தலத்தின் மற்றொரு புதிய அடையாளம் இந்திய கலாச்சார மையம்!

கோலாலம்பூர்: மலேசிய இந்துக்களின் அடையாளச் சின்னமாக திகழ்வது பத்துமலை திருத்தலம். அனைத்துலக நிலையில் தைப்பூசத்திற்கென அதிக அளவில் பக்தர்கள் திரளும் ஆலய வளாகங்களில் பத்துமலையும் ஒன்று. பத்துமலை வளாகத்திற்குள் இந்து மத, கலாச்சார, மலேசிய...

பத்துமலை கலாச்சார மையம் திறப்பு விழா காண்கிறது – டான்ஸ்ரீ நடராஜா அறிவிப்பு!

பத்துமலை : பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வளாகத்தில் அமைந்திருக்கும் இந்திய கலாச்சார மையம் எதிர்வரும் 19 ஜனவரி 2025-ஆம் நாள் திறப்பு விழா காண்கிறது. ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்...

அயலகத் தமிழர் தினம் – குறைகளும் நிறைகளும்! அதிக அளவில் மலேசியப் பேராளர்கள்!

(சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் தின விழாவில் கலந்துகொண்ட இரா.முத்தரசன் வழங்கும் அந்த மாநாடு குறித்த கண்ணோட்டம்) சென்னை :  கடந்த ஜனவரி 11, 12-ஆம் தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் கோலாகலமாக நடைபெற்ற...

அயலகத் தமிழர் தினம் 2025 – மலேசியத் தமிழர்கள் அதிக அளவில் பங்கேற்பு!

சென்னை : தமிழ்நாடு அரசாங்கத்தால் கடந்த 4 ஆண்டுகளாகக்கொண்டாடப்பட்டு வரும் 2025-ஆம் ஆண்டுக்கான அயலக தமிழர் தினம் மாநாட்டுக் கொண்டாட்டங்கள்  ஜனவரி 11, 12-ஆம் தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றன. ஆண்டு தோறும்...

நஜிப் மையமான மலேசிய அரசியல்! பரபரப்பான ஜனவரி 6!

கோலாலம்பூர்: ஏதாவது ஒரு வகையில் இன்று மலரும் திங்கட்கிழமை ஜனவரி 6-ஆம் தேதி மலேசிய அரசியல் வரலாற்றில் ஒரு முத்திரையை பொறிக்கவிருக்கிறது. எஞ்சிய சிறைத் தண்டனையை முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்...

நஜிப் ஆதரவு பேரணி, பத்துமலை பிரார்த்தனை கூட்டமாக மாற்றம்! சரவணன் அறிவிப்பு!

கோலாலம்பூர்: எதிர்வரும் ஜனவரி 6-ஆம் தேதி நடைபெறவிருந்த நஜிப் துன் ரசாக்குக்கானா ஆதரவு பேரணியில் ஆயிரக்கணக்கான மஇகாவினர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அம்னோ அந்தப் பேரணியை ரத்து செய்துள்ளது. எனினும் மஇகா சார்பில்...

நஜிப் ஆதரவு பேரணி: ஆயிரக்கணக்கான மஇகாவினர் திரள்வர் – சரவணன் கூறுகிறார்

கோலாலம்பூர்: எதிர்வரும் ஜனவரி 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நஜிப் துன் ரசாக்குக்கானா ஆதரவு பேரணியில் ஆயிரக்கணக்கான மஇகாவினர் திரண்டு வந்து ஆதரவு தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மலேசிய இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர்...