Home Tags டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின்

Tag: டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின்

காணொலி : செல்லியல் செய்திகள் – “துணைப் பிரதமர் யார்? மோதல்கள் தொடங்கின”

https://www.youtube.com/watch?v=D8lLKZ4WwRw செல்லியல் செய்திகள் காணொலி |  துணைப் பிரதமர் யார்? - மோதல்கள் தொடங்கின | 19 ஆகஸ்ட் 2021 Selliyal News Video | Next DPM? Clashes begin | 19 August...

காணொலி : செல்லியல் செய்திகள் : இஸ்மாயில் பிரதமர் – ஹம்சா துணைப் பிரதமர்...

https://www.youtube.com/watch?v=_WyNDpeRaZ0 செல்லியல் செய்திகள் காணொலி |  இஸ்மாயில் பிரதமர் - ஹம்சா துணைப் பிரதமர் - சாத்தியமா? | 16 ஆகஸ்ட் 2021 Selliyal News Video |Ismail PM - Hamzah DPM -...

லிம் கிட் சியாங் மீது காவல் துறையினர் விசாரணை

கோலாலம்பூர் : தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் மீது காவல்துறையினர் விசாரணை நடத்துவர் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின் அறிவித்துள்ளார். பாஸ் கட்சியின்...

காவல் துறை சிறப்பு கிளையில் ஹம்சாவின் தலையீடு உள்ளது

கோலாலம்பூர்: மூத்த காவல்துறை அதிகாரிகளை நியமிப்பதில் உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் தலையீடு உள்ளது என்ற குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ள கதையை முன்னாள் தேசிய காவல் துறை தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர்...

‘குரல்பதிவு என்னுடையதுதான்’- ஹம்சா சைனுடின்

கோலாலம்பூர்: மூத்த காவல் துறை அதிகாரிகளின் நியமனம் குறித்து விவாதிக்கப்பட்ட குரல்பதிவு உண்மை என்று உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் இன்று ஒப்புக் கொண்டார். எவ்வாறாயினும், தாம் எந்த தவறும் செய்யவில்லை என்று ஹம்சா...

சட்டவிரோத குடியேறிகள் நான்கு துறைகளில் பணிப்புரிய அனுமதி

கோலாலம்பூர்: சட்டவிரோத குடியேறிகளுக்கான தொழிலாளர் மறுசீரமைப்பு திட்டத்தில் நான்கு துறைகளின் துணை பிரிவுகளில் அவர்களை அமர்த்த முதலாளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் மற்றும் மனிதவள அமைச்சகம் நடத்திய கூட்டு சந்திப்பின் போது இந்த...

அவசரநிலை இல்லாமல் இருந்தால் கொவிட்-19 பாதிப்புகள் அதிகரிக்கலாம்

கோலாலம்பூர்: அவசரநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு விடுக்கும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் உட்பட பிறரை உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் விமர்சித்துள்ளார். "இவர்களுக்கு புரியவில்லை. அவசரநிலை இல்லையென்றால், கொவிட் -19 சம்பவங்கள்...

தேசிய கூட்டணியில் இணைவதற்கு துன் மகாதீர் அழைக்கப்படுகிறார்

கோலாலம்பூர்: தேசிய கூட்டணியில் இணைய யார் வேண்டுமானாலும் வரலாம் என்று அதன் தலைமைச் செயலாலர் ஹம்சா சைனுடின் தெரிவித்துள்ளார். முன்னதாக, மலேசியாகினியுடனான ஒரு நேர்காணலில், தமக்கு தேசிய கூட்டணியில் இணைய அழைப்புகள் இருந்ததாக துன்...

அல்லாஹ் விவகாரம்: சட்டத்தின் அடிப்படையில் அறிவுறுத்தல் வழங்கப்படும்

கோலாலம்பூர்: அல்லாஹ் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது தொடர்பாக அமைச்சகத்தின் கீழ் தற்போதுள்ள சட்டத்தின் அடிப்படையில் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்களை வெளியிடும். அதன் அமைச்சர் ஹம்சா சைனுடின், தனது கட்சி முஸ்லீம்கள் அல்லாதவர்கள் உட்பட பல்வேறு...

அன்வார் சாஹிட்டுக்கு ஆசிரியராக இருப்பதில் என்ன தவறு?

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் "அரசியல் ஆசிரியர்" என்பதை அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி ஒப்புக்கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் தெரிவித்தார். அகமட் சாஹிட்...