Home Tags டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின்

Tag: டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின்

உள்துறை அமைச்சரை நீதிமன்றத்தில் சந்திக்க பெஜூவாங் தயார்

கோலாலம்பூர்: அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட வேண்டும் என்ற விண்ணப்பம் தொடர்பாக உள்துறை அமைச்சர் பதில் அளிக்காவிட்டால் பெஜூவான் கட்சி மீண்டும் நீதிமன்றத்தை நாடும். அக்குழுவின் வழக்கறிஞர், மியோர் நோர் ஹைதீர் சுஹைமி கூறுகையில்,...

கொவிட்-19 தொற்றிலிருந்து ஹம்சா சைனுடின் குணமடைந்தார்

கோலாலம்பூர்: உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் கொவிட் -19 தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்ததை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டார். இந்த விஷயத்தை பெர்னாமாவிடம் உறுதிப்படுத்திய அவரது பத்திரிகை செயலாளர்...

கொவிட்-19: அமைச்சர் ஹம்சா சைனுடின் உடல்நிலை சீராக உள்ளது

கோலாலம்பூர்: உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடினின் உடல் நிலை சீரான நிலையில் இருப்பதாக அவரது அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது. அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவர் தீவிர சிகிச்சையில் உள்ளதாகவும் செய்திகள் வெளியானதை அடுத்து இந்த...

உள்துறை அமைச்சருக்கு கொவிட்-19 தொற்று

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுக்கு மூன்றாவது அமைச்சரவை அமைச்சராக உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் பாதிப்புக்குள்ளாகி உள்ளார். ஹம்சா இன்று அதிகாலை கொவிட் -19தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டதாகவும், ஜனவரி 8 முதல் ஜனவரி...

பேராக்: பைசால் அசுமு நீக்கப்பட்டது குறித்து பெர்சாத்து வருத்தம்

கோலாலம்பூர்: தங்கள் சட்டமன்ற உறுப்பினரான அகமட் பைசால் அசுமுவை மந்திரி பெசாராக பதவி நீக்கம் செய்ததற்கு பெர்சாத்து வருத்தம் தெரிவித்துள்ளது. பெர்சாத்து பொதுச் செயலாளர் ஹம்சா சைனுடின் நேற்றைய நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் அகமட்...

கொவிட்19: 10,000 காவல் துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

கோலாலம்பூர்: கொவிட்-19 நோய்த்தொற்றுக்கு சாதகமானதாக உறுதிசெய்யப்பட்ட பின்னர் 10,000- க்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டனர். குறைந்தது 200 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின்...

சபாவில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் உள்நுழைவதைத் தடுக்க கடுமையான பாதுகாப்பு

கோலாலம்பூர்: கொவிட்19 தொற்றை நாட்டிற்கு கொண்டு வர வாய்ப்புள்ள சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் ஊடுருவலில் இருந்து சபா மாநில நிலம் மற்றும் கடல் எல்லைக் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின்...

சபா தேர்தல்: ஜிஆர்எஸ் சபா மாநிலத்தைக் கைப்பற்றியது – ஹம்சா சைனுடின்

கோத்தா கினபாலு: காபுங்கான் ராக்யாட் சபா (ஜிஆர்எஸ்), வாரிசான் பிளாசிடமிருந்து சபா மாநில ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாக, பெர்சாத்து பொதுச் செயலாளர் ஹம்சா சைனுடின் இன்று இரவு அறிவித்தார். பெரிகாத்தான் நேஷனல், தேசிய முன்னணி மற்றும்...

யு.என்.எச்.சி.ஆர் அட்டை வழங்குவதை அரசாங்கம் பரிசீலிக்கும்!

நாட்டில் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான (யு.என்.எச்.சி.ஆர்) அட்டையை வழங்குவதை அரசாங்கம் பரிசீலிக்கும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின் தெரிவித்தார்.

Migrants buying, possessing fake MyKad to face action under SOSMA

Migrants who buy or possess fake MyKad can be prosecuted under the Security Offences (Special Measures) Act 2012 (SOSMA) when such offences, which are under the Immigration Act 1959/63, are included in SOSMA.