Home Tags டான்ஸ்ரீ இட்ருஸ் ஹாருண்

Tag: டான்ஸ்ரீ இட்ருஸ் ஹாருண்

இட்ருஸ் ஹாருண் பதவி விலக வேண்டும் – பக்காத்தான் கூட்டணி வலியுறுத்து

கோலாலம்பூர் : மாமன்னரின் உத்தரவுக்கு முரண்பாடான சட்ட ஆலோசனையை வழங்கியிருக்கும் சட்டத் துறை தலைவர் (அட்டர்னி ஜெனரல்) இட்ருஸ் ஹாருண் தனது பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டுமென பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி இன்று...

குலசேகரன் நாடாளுமன்றத்தில் தீர்மானம் – தக்கியூடின், இட்ருஸ் ஹாருண் மீது நடவடிக்கை தேவை

கோலாலம்பூர் : நாடாளுமன்றம் திங்கட்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் நாடாளுமன்றத்தைத் தவறான முறையில் வழி நடத்தியதற்காகவும், மாமன்னருக்கு எதிராக தேச நிந்தனை குற்றம் புரிந்ததற்காகவும், சட்டஅமைச்சர் தக்கியூடின் ஹாசான், சட்டத்துறைத் தலைவர்...

சட்டத்துறை தலைவரை நீக்க வேண்டும் – பக்காத்தான் தலைவர்கள் மன்றம் வலியுறுத்து

கோலாலம்பூர் : மாமன்னரின் வேண்டுகோளுக்கு எதிராக அறிக்கை விடுத்திருக்கும் சட்டத்துறைத் தலைவர் இட்ருஸ் ஹாருண் அவரின் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என பக்காத்தான் ஹாரப்பான் என்னும் நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர்கள் மன்றம் இன்று...

அமைச்சரவைதான் நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியும் – சட்டத் துறைத் தலைவர் விளக்கம்

கோலாலம்பூர் : மலேசிய நாட்டு சட்டப்படி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அதிகாரத்தை அமைச்சரவை மட்டுமே கொண்டிருக்கிறது என சட்டத் துறைத் தலைவர் (அட்டர்னி ஜெனரல்) இட்ருஸ் ஹாருண் விளக்கம் தந்திருக்கிறார். கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தைக்...

சட்டத்துறைத் தலைவர் கடமைகளில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும்- மசீச

கோலாலம்பூர்: மலேசியாகினி செய்தித்தளத்திற்கு எதிராக கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து சட்டத்துறைத் தலைவரின் கடமைகளில் சீர்திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என்று மசீச கூறியுள்ளது. மசீச பொது சமூக ஒருங்கிணைப்பு பிரிவுத் தலைவர் எங்...

முகமட் அடிப்: முடிவுக்கு காத்திருக்கும்படி சட்டத்துறைத் தலைவர் அறிவுறுத்து

கோலாலம்பூர்: தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமின் மரண விசாரணையின் வழக்கில் மேற்கொண்டு நடவடிக்கைகள் குறித்து வினவப்பட்டபோது, பொறுமை காக்குமாறு சட்டத்துறைத் தலைவர் இட்ருஸ் ஹருண் கூறியுள்ளார். எவ்வாறாயினும், எப்போது இது வெளியிடப்படும்...

ஐபிஐசிக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை

ஐபிஐசி எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளை நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

மலேசியாகினி விண்ணப்பம் தள்ளுபடி – ஜூலை 13-இல் கூட்டரசு நீதிமன்றத்தில் விசாரணை

மலேசியாகினியின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்த கூட்டரசு நீதிமன்றம் ஜூலை 13-க்கு அடுத்த விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்தது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அனுமதி : தள்ளுபடி செய்ய மலேசிய கினி விண்ணப்பம்

புத்ரா ஜெயா – சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ இட்ருஸ் ஹருண் தொடுத்திருக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கான அனுமதியைத் தள்ளுபடி செய்ய மலேசியாகினி இன்று வியாழக்கிழமை (ஜூன் 25) கூட்டரசு நீதிமன்றத்தில் விண்ணப்பித்தது. சட்டத்துறை தலைவர்...

மலேசியாகினி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர கூட்டரசு நீதிமன்றம் அனுமதி

சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ இட்ருஸ் ஹாருண் மலேசியாகினி ஊடகம் மீதும் அதன் முதன்மை ஆசிரியர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதற்கு கூட்டரசு நீதிமன்றம் இன்று புதன்கிழமை (ஜூன் 17) அனுமதி வழங்கியது.