Home Tags டோனி புவா

Tag: டோனி புவா

ஜஸ்டோவை சந்தித்ததாக பகிரங்கமாக குற்றம் சாட்டத் தயாரா? டோனி புவா சவால்!

கோலாலம்பூர், ஜூலை 19 - பெட்ரோ சவுதி நிறுவனத்தைச் சேர்ந்த முன்னாள் அதிகாரி சேவியர் அண்ட்ரே ஜஸ்டோவை (படம்) தாம் சந்தித்துப் பேசியதாக தேசிய முன்னணி தலைவர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்ட தயாரா? என டோனி...

டோனி புவாவும் கைது செய்யப்படுவாரா?

கோலாலம்பூர், மார்ச் 17 – பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர், டோனி புவாவும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைக்கப்படுவார் என காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் தனது...

“புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்வார்” – அஸ்மின் அலிக்கு ஜசெக வாழ்த்து

கோலாலம்பூர், செப்டம்பர் 24 - சிலாங்கூரின் புதிய மந்திரிபெசாராக நியமிக்கப்பட்டுள்ள அஸ்மின் அலிக்கு அனைத்து தரப்புகளில் இருந்தும் வாழ்த்துகள் குவியத் தொடங்கியுள்ளன. அரசு நிர்வாகத்தை தொழில் நிறுவனத்தைப் போன்று அவர் நடத்தக்கூடாது என அஸ்மின் அலிக்கு...

நஜிப்பின் 1 மலேசியாக் கொள்கை நீர்த்து விட்டது!நிஜ முகம் வெளிப்பட்டுவிட்டது! – டோனி புவா

பெட்டாலிங் ஜெயா, செப் 20 - வர்த்தக ரீதியில் தொய்வடைந்திருந்த உத்துசான் மலேசியாவிற்கு அதிக விளம்பரங்கள் தருமாறு அரசு துறைகளுக்கும், அரசு சார்ந்த நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டது, பூமி புத்ராக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டங்களை...

வணிக ரீதியில் உத்துசானை மீட்க நஜிப் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார் – டோனி புவா...

கோலாலம்பூர், செப் 14 -  நாட்டில் கடுமையான நிதி பற்றாக்குறை என்று கூறி பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 20 காசு உயர்த்திய பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு, அரசு விளம்பரங்களை அம்னோவின்...

தடுப்புக்காவல் மரணங்கள்: ஐ.பி.சி.எம்.சி யை அமைப்பதில் அரசாங்கம் இழுத்தடிக்கிறது – டோனி புவா

கோலாலம்பூர், ஜூலை 18 - தடுப்புக் காவலில் கடந்த 7 மாதங்களுக்குள் 11 பேர் இறந்த பிறகும் கூட, இன்னும் காவல்துறைப் புகார்கள் மற்றும் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் சார்பற்ற ஆணையத்தை (Independent Police Complaints...

“இரயில் திட்டம் நேரடிப் பேச்சுவார்த்தை மூலம் வழங்கப்பட்டது ஏன்? பிரதமரின் வாக்குறுதி என்னானது?” –...

கோலாலம்பூர், ஜூலை 15 - ஜோகூர் மாநிலம் இஸ்கண்டார் மலேசியாவில் 20 இரயில் நிலையங்களை உள்ளடக்கிய, 1 பில்லியன் ரிங்கிட்டுக்கான இரயில் திட்டம் நேரடிப் பேச்சுவார்த்தை மூலம் மலேசியன் ஸ்டீல் வொர்க்ஸ் என்ற...

அவசரகால சட்டம் ரத்து செய்யப்படுவதற்கு முன்னரே குற்றச்செயல்களின் விகிதம் அதிகரித்திருந்தது – டோனி புவா

கோலாலம்பூர், ஜூலை 9 -  அவசரகால சட்டம் (Emergency Ordinance) நீக்கப்படுவதற்கு முன்னரே, நாட்டில் குற்றச் செயல்களின் விகிதம் அதிகரித்திருந்ததாக அதிகாரப்பூர்வத் தகவல் இருக்கும் போது, அச்சட்டம் நீக்கப்பட்டது தான் குற்றச்செயல்கள் அதிகரித்ததற்குக் காரணம்...

“அவசரகாலச் சட்டம் வேண்டும் என்று குழந்தை போல் அடம்பிடிப்பதை காலிட் நிறுத்திக் கொள்ளவேண்டும்” –...

கோலாலம்பூர், ஜூலை 8 - ரத்து செய்யப்பட்ட அவசரகால சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என்று சிறு குழந்தை போல் அடம்பிடித்து வரும் தேசிய காவல்துறைத் தலைவர் காலிட்...