Home Tags தக்கியூடின் ஹாசான்

Tag: தக்கியூடின் ஹாசான்

முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை குறித்து மே 21 பேசப்படும்!

கோலாலம்பூர்: மத்திய அரசு முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை செயல்படுத்துமா என்பது குறித்த முடிவு நாளை விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புத்ராஜெயாவில் நடைபெறும் கொவிட் -19 தேசிய பாதுகாப்பு மன்ற சந்திப்பிற்கு பிரதமர் தலைமை...

18 வயது வாக்குரிமை: விரைவில் செயல்படுத்தப்படும்

கோலாலம்பூர்: 18 வயது வாக்குரிமை அமல்படுத்தும் வகையில் செயல்படுவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இது எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் தெரிவித்தார். நேற்று (ஏப்ரல் 28) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்...

அபராதங்கள் அரசாங்கம் நிர்ணயித்த வழிகாட்டுதல்களின்படி இருக்க வேண்டும்!

கோலாலம்பூர்: தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988 (சட்டம் 342) இன் கீழ் அபராதங்களை வெளியிடுவது அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் தக்கியுடின்...

அவசரநிலை முடிவடைவதற்கு முன்போ, பின்னரோ நாடாளுமன்றம் கூடும்

கோலாலம்பூர்: அவசரநிலை முடிவடைவதற்கு முன்போ அல்லது அதற்கு பின்னரோ சரியான நேரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது என்று பிரதமர் துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் தெரிவித்தார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் உடனடியாக...

மலேசிய வழக்கறிஞர்கள் மன்றம் சட்ட அடிப்படையில் கருத்துகளை வெளியிட வேண்டும்!

கோலாலம்பூர்: மலேசிய வழக்கறிஞர்கள் மன்றம் மற்றும் அனைத்து வழக்கறிஞர்களும், சட்டம் குறித்த புரிதலையும் அறிவொளியையும் சமூகத்திற்கு வழங்குவது உட்பட, சட்டத்தின் அடிப்படையில் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பிரதமர் துறை அமைச்சர் தக்கியுடின் ஹாசன் கூறுகையில், கொவிட்...

பெர்சாத்துவுடனான உறவு, அம்னோவுடன் ஏற்படுத்தப்பட்ட ஒத்துழைப்புக்கு சமமானது!

கோலாலம்பூர்: பெர்சாத்துவுடனான கட்டமைக்கப்பட்ட உறவு, முவாபாக்காட் நேஷனல் மூலம் அம்னோவுடனான அடிப்படைக் கொள்கைகளுக்கு ஒத்ததாக இருக்கிறது என்று பாஸ் தெரிவித்துள்ளது. தேசிய கூட்டணியில் அவர்களின் ஒத்துழைப்பு உம்மாவை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டது என்று பாஸ்...

10,000 ரிங்கிட் அபராதம்: முன்கூட்டியே செலுத்தினால் 50 விழுக்காடு தள்ளுபடி

கோலாலம்பூர்: கொவிட் -19 பரவுவதைத் தடுக்க நிர்ணயிக்கப்பட்ட விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் 10,000 ரிங்கிட் அபராதத்தை அமல்படுத்தப்படுவதை மீண்டும் அரசு மாற்றி உள்ளது. முகக்கவசங்களை முறையற்ற முறையில் அணிவது உட்பட, மற்ற அனைத்து குற்றங்களுக்கும்...

பெரும்பான்மை இழந்ததால் அவசரநிலை அறிவிக்கப்பட்டது என்பது போலி செய்தி

கோலாலம்பூர்: மக்களவையில் பெரும்பான்மை இழந்துவிட்டதால் அவசரகால பிரகடனத்தை நாடுவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கை போலி செய்திகள் தொடர்பான அவசர கட்டளை கீழ் வருவதாக பிரதமர் துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார். "இது ஒரு குற்றம்,...

அவசரநிலை முடியும் வரை நாடாளுமன்ற அமர்வு நடக்காது

கோலாலம்பூர்- ஆகஸ்டு 1 வரை அவசநிலை பிரகடனம் நடப்பில் இருப்பதால் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட அனுமதிக்க அமைச்சரவை மாமன்னருக்கு அறிவுரை வழங்காது என்று சட்டத்துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் தெரிவித்தார். "எந்தவொரு நாடாளுமன்ற அமர்வையும்...

முகமட் சனுசி சிறப்பாக பணியாற்றுகிறார்!

கோலாலம்பூர்: முகமட் சனுசி முகமட்டுக்கு பதிலாக அடுத்த கெடா மந்திரி பெசார் வேட்பாளராக குறிப்பிடப்பட்டுள்ளதை பாஸ் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் மறுத்துள்ளார். "கெடா மந்திரி பெசாரை மாற்றுவதில் பிரச்சனை எழவில்லை. பொதுவாக, சனுசியின்...