Home Tags தமிழ்ப் பள்ளிகள்

Tag: தமிழ்ப் பள்ளிகள்

அனைத்துலக மாணவர் முழக்க வெற்றிச் செல்வங்களுக்குப் பேராக்கின் கௌரவிப்பு

ஈப்போ - பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பல சாதனைகள் படைக்கின்றனர். குறிப்பாக அனைத்துலக மாணவர்களோடு போட்டியிட்டு சிறப்பான வெற்றியை ஈட்டியுள்ளனர். இது மிகவும் சிறப்பான வளர்ச்சியாகும். "டிசம்பர் 1ஆம் திகதி சிங்கப்பூரில்...

அனைத்துலக மாணவர் முழக்கம் – வரலாறு படைத்தது மலேசியா

சிங்கப்பூர் - சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் அண்மையில் (1 டிசம்பர் 2018) நடந்த அனைத்துலக மாணவர் முழக்கம் 2018-இல் முதலாவது பரிசு மற்றும் இரண்டாவது பரிசையும் ஒருசேர வென்று மலேசியா வரலாறு...

“நான் ஒரு தீவிர இந்தியன்” – தாஜூடின் அப்துல் ரஹ்மான்

கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்திற்கு தனது அன்பை வெளிப்படுத்திய அம்னோவின் மூத்தத் தலைவர் தாஜூடின் அப்துல் ரஹ்மான், தம்மை ஒரு “தீவிர இந்தியன்” என்று அடையாளப்படுத்தி, நாடாளுமன்றத்தில்  இன்று பரபரப்பினை ஏற்படுத்தினார். ...

கே.பாலமுருகனின் புதிய முயற்சி – யு.பி.எஸ்.ஆர் கதாநாயகர்கள் அறிமுகம்

கோலாலம்பூர் - நாடறிந்த எழுத்தாளர், ஆசிரியருமான கே.பாலமுருகன் கடந்த எட்டாண்டுகளாக மலேசியா முழுவதும் சென்று ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தமிழ்மொழியில் எழுத்தாற்றல் பயிற்சிகளை வழங்கி வருபவர் ஆவார். இதுவரை 22 தமிழ் நூல்கள் எழுதியிருக்கும்...

‘நான்கு கோடி’ தந்த சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி மாணவர்கள்

கிள்ளான் - தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளியில் தாங்கள் பெற்ற திறன்களையெல்லாம் தங்கள் பெற்றோர்முன் மகிழ்ச்சியோடு வெளிப்படுத்தும் விழா, ‘நேர்த்திநிறைநாள்’ விழாவாகும். முன்பெல்லாம் இது ‘பெற்றோர்தின விழா’, ‘பரிசளிப்பு விழா’ என்ற பெயர்களில்...

சிம்பாங் லீமா தமிழ்ப் பள்ளி – வரலாற்றுப் பின்புலம்

(ஆண்டுதோறும் யுபிஎஸ்ஆர் தேர்வுகளில் நாட்டிலேயே முதல் நிலையில் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெறும் பள்ளி கிள்ளானில் இயங்கி வரும் மிகப் பெரிய பாரம்பரியத்தையும், வரலாற்றையும் கொண்ட சிம்பாங் லீமா தமிழ்ப் பள்ளி. அந்தப்...

தமிழ்ப் பள்ளிகள்: புதிய கட்டிடங்கள் இருந்தும் பயன்படுத்த இயலாத சூழல்!

ஜோகூர் பாரு: ஜோகூர் மாநிலத்தில் இரு தமிழ்ப்பள்ளிகள் அமைக்கப்பட்டு இன்னமும் பயன்படுத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. சுமார் 18 மாதங்களாக கட்டுமானம் மற்றும் சீரமைப்புப் பணிகள் முடிந்தும் இப்பள்ளிகள் திறக்கப்படாமல் இருக்கிறன. தெப்ராவ் தோட்டத்...

“தமிழ் இடைநிலைப்பள்ளி – வாக்குறுதி நிறைவேறுமா?” டி.மோகன் கேள்வி

கோலாலம்பூர் - "தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வது மிக மிக அவசியம். அந்த வகையில் தேசிய தமிழ் இடைநிலைப்பள்ளிகள் அமைந்தால் அதற்கு உறுதுணையாக இருக்கும். அரசியல் கடந்து இதற்கான நடவடிக்கைகளுக்கு இந்திய...

“மகிழம்பூ- மலேசியாவே மகிழும் பூ” – அமைப்பாளர் சுப.சற்குணன் புகழாரம்

ஈப்போ - எட்டு ஆண்டுகால மாணவர் முழக்கம் போட்டிக் களத்தில் தொடர்ந்து ஈடுபட்டு இந்த ஆண்டில் அனைத்துலக நிலைப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள பேரா மாநிலத்தைச் சேர்ந்த மகிழம்பூ தமிழ்ப்பள்ளி, மலேசியாவே மகிழும்...

தமிழ்க் கல்வி மாநாட்டு அழைப்புக்குக் கூட பதில் அனுப்ப நேரமில்லாத கல்வி அமைச்சர்!

ஜோர்ஜ் டவுன் – எதிர்வரும் நவம்பர் 26-ஆம் தேதி பினாங்கு மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் தமிழ்க் கல்வி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக்குக்கு அழைப்பு அனுப்பப்பட்டதாகவும், ஆனால்,...