Home Tags தமிழ் இலக்கியம்

Tag: தமிழ் இலக்கியம்

வல்லினத்தின் நாவல் இலக்கியம் & யாழ் ஆசிரியர்களுக்கான சிறுகதைப்போட்டி பரிசளிப்பு

கோலாலம்பூர் - 2019-இல் வல்லினத்தின் முதல் நிகழ்ச்சியானது எதிர்வரும் 31.3.2019 இல் நடைபெறவிருக்கின்றது. ‘நாவல் இலக்கியம்’ எனும் தலைப்பில் இம்முதல் நிகழ்ச்சி நடைவெறவுள்ளது. அமர்வு 1: நாவல் அறிமுகமும் விமர்சனமும் இந்த அமர்வில் வல்லினம் பதிப்பில் வெளியீடு...

“வரலாறாய் வாழ்ந்த பெருமகனார் க. ப. அறவாணன்” – முரசு நெடுமாறன்

(கடந்த டிசம்பர் 23-ஆம் நாள் தமிழகத்தில் மறைந்த தமிழறிஞர், பேராசிரியர் க.ப.அறவாணனின் எண்ணற்ற மாணவர்கள் உலகம் எங்கும் பல துறைகளில் பரவியிருக்கின்றனர். அவர்களில் ஒருவர் மலேசியாவின் பாப்பா பாவலர் என அறியப்பட்ட கவிஞர்...

“தமிழ் ஆய்வுலகுக்கு பேரிழப்பு” அறவாணனின் மாணவர் மு.இளங்கோவன் உருக்கம்

புதுச்சேரி- (இன்று அதிகாலை சென்னையில் காலமான தமிழறிஞர் பேராசிரியர் க.ப.அறவாணன் குறித்து புதுவையைச் சேர்ந்த அவரது மாணவர்களில் ஒருவரான முனைவர் மு.இளங்கோவன் தனது வலைத்தளத்தில் தனது இரங்கலையும், அறவாணன் குறித்த கருத்துகளையும் பதிவிட்டுள்ளார்....

பேராசிரியர் க.ப.அறவாணன் காலமானார்

சென்னை - நெல்லை மனோன்மணியம் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும் புதுச்சேரி மத்தியப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தவருமான க.ப.அறவாணன் (படம்) இன்று காலமானார். 9 ஆகஸ்ட் 1941-இல்...

பிரபஞ்சன் மறைவு : முதல்வர் பழனிசாமி – ஸ்டாலின் இரங்கல்

பாண்டிச்சேரி - சாகித்திய அகாடமி விருது பெற்ற பிரபல தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சனின் (படம்) மறைவைத் தொடர்ந்து, அவருக்கு தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட...

பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்!

சென்னை: பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் புற்றுநோய் காரணமாக இன்று காலமானார். 100-க்கும் மேற்பட்ட நாவல்களைப் படைத்து, “வானம் வசப்படும்” எனும் நாவல் வழி மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருதை அவர் பெற்றார்...

எஸ்.இராமகிருஷ்ணனுக்கு சாகித்திய அகாடமி விருது

சென்னை - தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணனுக்கு 2018-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய 'சஞ்சாரம்' என்ற நாவலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. எஸ்.ரா. எனப் பரவலாக அறியப்படும்...

கூலிம் நவீன இலக்கியக் களத்தின் 3-ஆம் ஆண்டு இலக்கியக் கூடுகை

கூலிம் நவீன இலக்கியக் களம் கடந்த ஐந்து ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அதன் உறுப்பினர்கள் பத்து பேர்தான். ஆனால் அதன் இலக்கியப் பங்களிப்பாக ஆண்டுதோறும் நூற்றூக்கு மேற்பட்ட எழுத்தாளர்கள், வாசகர்களை, இலக்கிய ஆர்வலர்களைக்...

மலேசியாவில் தமிழ்க் குழந்தை இலக்கியங்கள் – ஒரு பார்வை

(மலேசியாவில் முதலாவது தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு நாளை வெள்ளிக்கிழமை (8 ஜூன் 2018) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை ஜூன் 10-ஆம் தேதிவரை மலாயாப் பல்கலைக் கழகத்தில் நடைபெறுவதை முன்னிட்டு இந்த சிறப்புக் கட்டுரை...

மதுரை காமராசர் பல்கலைக் கழகம் நடத்தும் அனைத்துலக ‘தமிழ்க் கவிதை போட்டி’

மதுரை – மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற்புலத் தமிழியல்துறையும், திருமூர்த்திமலை தென்கயிலைத் தமிழ்ச் சங்கமும் இணைந்து அனைத்துலக தமிழ்க் கவிதைப் போட்டியை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஜூலை- 2018 ஆம் தேதி நடத்த...