Home Tags தமிழ் இலக்கியம்

Tag: தமிழ் இலக்கியம்

எஸ்.இராமகிருஷ்ணனுக்கு சாகித்திய அகாடமி விருது

சென்னை - தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணனுக்கு 2018-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய 'சஞ்சாரம்' என்ற நாவலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. எஸ்.ரா. எனப் பரவலாக அறியப்படும்...

கூலிம் நவீன இலக்கியக் களத்தின் 3-ஆம் ஆண்டு இலக்கியக் கூடுகை

கூலிம் நவீன இலக்கியக் களம் கடந்த ஐந்து ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அதன் உறுப்பினர்கள் பத்து பேர்தான். ஆனால் அதன் இலக்கியப் பங்களிப்பாக ஆண்டுதோறும் நூற்றூக்கு மேற்பட்ட எழுத்தாளர்கள், வாசகர்களை, இலக்கிய ஆர்வலர்களைக்...

மலேசியாவில் தமிழ்க் குழந்தை இலக்கியங்கள் – ஒரு பார்வை

(மலேசியாவில் முதலாவது தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு நாளை வெள்ளிக்கிழமை (8 ஜூன் 2018) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை ஜூன் 10-ஆம் தேதிவரை மலாயாப் பல்கலைக் கழகத்தில் நடைபெறுவதை முன்னிட்டு இந்த சிறப்புக் கட்டுரை...

மதுரை காமராசர் பல்கலைக் கழகம் நடத்தும் அனைத்துலக ‘தமிழ்க் கவிதை போட்டி’

மதுரை – மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற்புலத் தமிழியல்துறையும், திருமூர்த்திமலை தென்கயிலைத் தமிழ்ச் சங்கமும் இணைந்து அனைத்துலக தமிழ்க் கவிதைப் போட்டியை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஜூலை- 2018 ஆம் தேதி நடத்த...

பிரபல எழுத்தாளர் ஞாநி சங்கரன் காலமானார்!

சென்னை - பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளருமான ஞாநி சங்கரன் (வயது 64) இன்று திங்கட்கிழமை அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார். சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு வந்த ஞாநிக்கு, திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது என்றும், மருத்துவமனைக்குக்...

மலேசியாவில் கவிஞர் முத்துலிங்கம் இலக்கிய நிகழ்ச்சிகள்

கோலாலம்பூர் - மலேசியாவுக்கு இலக்கிய வருகை மேற்கொண்டிருக்கும் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் கலைமாமணி முத்துலிங்கம், கோலாலம்பூரிலும், சிரம்பானிலும் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இலக்கிய உரையாற்றுகிறார். “கவிஞர் கலைமாமணி முத்துலிங்கம் அவர்களுடன் ஒரு...

அப்துல் ரகுமான்: “அம்மி கொத்த” முன்வராத கவிதைச் சிற்பி!

(நேற்று வெள்ளிக்கிழமை, ஜூன் 2-ஆம் தேதி அதிகாலை காலமான கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை வரிகள் சிலவற்றை தனது பார்வையில் நினைவு கூர்கிறார் செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன்) தனது 80-வது வயதில், தனது...

கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்!

சென்னை - புதுக்கவிதைத் துறையின் பிதாமகராகவும், முன்னோடிகளில் ஒருவராகவும் கருதப்படும் கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார். (மேலும் செய்திகள் தொடரும்)

தமிழறிஞர் பேராசிரியர் அ.அறிவு நம்பி மறைந்தார்!

சென்னை - புதுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் அ. அறிவுநம்பி, உடல்நலம் குன்றிய நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (09.04.2017) இயற்கை எய்தினார். அவருக்கு வயது 65. முனைவர் அ.அறிவுநம்பி அவர்களின் குடும்பம் மிகச்சிறந்த தமிழ்க்...

தமிழக எழுத்தாளர் அசோகமித்ரன் காலமானார்

சென்னை – தமிழகத்தின் முதுபெரும் எழுத்தாளர்களில் ஒருவரும், சாகித்திய அகாடமி பரிசு பெற்றவருமான அசோகமித்ரன் நேற்று வியாழக்கிழமை உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 85.