Home Tags தமிழ் இலக்கியம்

Tag: தமிழ் இலக்கியம்

பிரபல எழுத்தாளர் ஞாநி சங்கரன் காலமானார்!

சென்னை - பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளருமான ஞாநி சங்கரன் (வயது 64) இன்று திங்கட்கிழமை அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார். சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு வந்த ஞாநிக்கு, திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது என்றும், மருத்துவமனைக்குக்...

மலேசியாவில் கவிஞர் முத்துலிங்கம் இலக்கிய நிகழ்ச்சிகள்

கோலாலம்பூர் - மலேசியாவுக்கு இலக்கிய வருகை மேற்கொண்டிருக்கும் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் கலைமாமணி முத்துலிங்கம், கோலாலம்பூரிலும், சிரம்பானிலும் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இலக்கிய உரையாற்றுகிறார். “கவிஞர் கலைமாமணி முத்துலிங்கம் அவர்களுடன் ஒரு...

அப்துல் ரகுமான்: “அம்மி கொத்த” முன்வராத கவிதைச் சிற்பி!

(நேற்று வெள்ளிக்கிழமை, ஜூன் 2-ஆம் தேதி அதிகாலை காலமான கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை வரிகள் சிலவற்றை தனது பார்வையில் நினைவு கூர்கிறார் செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன்) தனது 80-வது வயதில், தனது...

கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்!

சென்னை - புதுக்கவிதைத் துறையின் பிதாமகராகவும், முன்னோடிகளில் ஒருவராகவும் கருதப்படும் கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார். (மேலும் செய்திகள் தொடரும்)

தமிழறிஞர் பேராசிரியர் அ.அறிவு நம்பி மறைந்தார்!

சென்னை - புதுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் அ. அறிவுநம்பி, உடல்நலம் குன்றிய நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (09.04.2017) இயற்கை எய்தினார். அவருக்கு வயது 65. முனைவர் அ.அறிவுநம்பி அவர்களின் குடும்பம் மிகச்சிறந்த தமிழ்க்...

தமிழக எழுத்தாளர் அசோகமித்ரன் காலமானார்

சென்னை – தமிழகத்தின் முதுபெரும் எழுத்தாளர்களில் ஒருவரும், சாகித்திய அகாடமி பரிசு பெற்றவருமான அசோகமித்ரன் நேற்று வியாழக்கிழமை உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 85.

எஸ்பிஎம் தேர்வு: 2,336 இந்திய மாணவர்கள் தமிழ் இலக்கியம் பாடத்தை எடுத்தனர்!

கோலாலம்பூர் - கடந்த 2015-ம் ஆண்டு எஸ்.பி.எம் தேர்வுக்கு அமர்ந்த 440,682 மாணவர்களில் 30,999 பேர் இந்தியர்களாவர். இவர்களில் 799 பேர் அனைத்துப் பாடங்களிலும் ஏ+, ஏ மற்றும் ஏ- எடுத்துள்ளனர். மொத்தம்...

‘இலக்கியச் சுவடுகள்’ எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு சாகித்ய அகாடமி விருது!

சென்னை - 2014-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது, தமிழ் எழுத்தாளர் ஆ. மாதவனுக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அவர் எழுதிய 'இலக்கியச் சுவடுகள்'  என்ற தமிழ் இலக்கிய திறனாய்வு கட்டுரைத் தொகுப்பிற்காக இந்த விருது வழங்கப்படுவதாக...

இலங்கை புலம் பெயர் எழுத்தாளர் எஸ்.பொ காலமானார்

சிட்னி, நவம்பர் 29 - இலங்கையின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரும், சிறந்த நவீன தமிழ் இலக்கியவாதிகளில் ஒருவருமான எஸ்.பொ. என்று அழைக்கப்படும் ச.பொன்னுத்துரை ஆஸ்திரேலியாவில் கடந்த நவம்பர் 27ஆம் தேதி காலமானார். அவருக்கு...

தமிழ் இலக்கியத்தின் இளங்கலை தமிழியல் வகுப்பு

அம்பாங், பிப்.8- மலேசிய தமிழ் இலக்கியக்கழகம் அம்பாங் நடுவத்தில் தமிழியல் வகுப்பு அறிமுகம் தொடக்கமும் வரும் 10.2.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 அம்பாங் தமிழ்ப்பள்ளியில் தொடங்குகிறது. இந்த தமிழியல் வகுப்புக்கு, எஸ்பிஎம், எஸ்டிபிஎம் மாணவர்கள்,பல்கலைக்கழக...