Tag: தமிழ் இலக்கியம்
மலேசியாவில் தமிழ்க் குழந்தை இலக்கியங்கள் – ஒரு பார்வை
(மலேசியாவில் முதலாவது தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு நாளை வெள்ளிக்கிழமை (8 ஜூன் 2018) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை ஜூன் 10-ஆம் தேதிவரை மலாயாப் பல்கலைக் கழகத்தில் நடைபெறுவதை முன்னிட்டு இந்த சிறப்புக் கட்டுரை...
மதுரை காமராசர் பல்கலைக் கழகம் நடத்தும் அனைத்துலக ‘தமிழ்க் கவிதை போட்டி’
மதுரை – மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற்புலத் தமிழியல்துறையும், திருமூர்த்திமலை தென்கயிலைத் தமிழ்ச் சங்கமும் இணைந்து அனைத்துலக தமிழ்க் கவிதைப் போட்டியை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஜூலை- 2018 ஆம் தேதி நடத்த...
பிரபல எழுத்தாளர் ஞாநி சங்கரன் காலமானார்!
சென்னை - பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளருமான ஞாநி சங்கரன் (வயது 64) இன்று திங்கட்கிழமை அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார்.
சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு வந்த ஞாநிக்கு, திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது என்றும், மருத்துவமனைக்குக்...
மலேசியாவில் கவிஞர் முத்துலிங்கம் இலக்கிய நிகழ்ச்சிகள்
கோலாலம்பூர் - மலேசியாவுக்கு இலக்கிய வருகை மேற்கொண்டிருக்கும் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் கலைமாமணி முத்துலிங்கம், கோலாலம்பூரிலும், சிரம்பானிலும் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இலக்கிய உரையாற்றுகிறார்.
“கவிஞர் கலைமாமணி முத்துலிங்கம் அவர்களுடன் ஒரு...
அப்துல் ரகுமான்: “அம்மி கொத்த” முன்வராத கவிதைச் சிற்பி!
(நேற்று வெள்ளிக்கிழமை, ஜூன் 2-ஆம் தேதி அதிகாலை காலமான கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை வரிகள் சிலவற்றை தனது பார்வையில் நினைவு கூர்கிறார் செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன்)
தனது 80-வது வயதில், தனது...
கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்!
சென்னை - புதுக்கவிதைத் துறையின் பிதாமகராகவும், முன்னோடிகளில் ஒருவராகவும் கருதப்படும் கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்.
(மேலும் செய்திகள் தொடரும்)
தமிழறிஞர் பேராசிரியர் அ.அறிவு நம்பி மறைந்தார்!
சென்னை - புதுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் அ. அறிவுநம்பி, உடல்நலம் குன்றிய நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (09.04.2017) இயற்கை எய்தினார். அவருக்கு வயது 65.
முனைவர் அ.அறிவுநம்பி அவர்களின் குடும்பம் மிகச்சிறந்த தமிழ்க்...
தமிழக எழுத்தாளர் அசோகமித்ரன் காலமானார்
சென்னை – தமிழகத்தின் முதுபெரும் எழுத்தாளர்களில் ஒருவரும், சாகித்திய அகாடமி பரிசு பெற்றவருமான அசோகமித்ரன் நேற்று வியாழக்கிழமை உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 85.
எஸ்பிஎம் தேர்வு: 2,336 இந்திய மாணவர்கள் தமிழ் இலக்கியம் பாடத்தை எடுத்தனர்!
கோலாலம்பூர் - கடந்த 2015-ம் ஆண்டு எஸ்.பி.எம் தேர்வுக்கு அமர்ந்த 440,682 மாணவர்களில் 30,999 பேர் இந்தியர்களாவர். இவர்களில் 799 பேர் அனைத்துப் பாடங்களிலும் ஏ+, ஏ மற்றும் ஏ- எடுத்துள்ளனர். மொத்தம்...
‘இலக்கியச் சுவடுகள்’ எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு சாகித்ய அகாடமி விருது!
சென்னை - 2014-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது, தமிழ் எழுத்தாளர் ஆ. மாதவனுக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
அவர் எழுதிய 'இலக்கியச் சுவடுகள்' என்ற தமிழ் இலக்கிய திறனாய்வு கட்டுரைத் தொகுப்பிற்காக இந்த விருது வழங்கப்படுவதாக...