Home Tags தமிழ் நிகழ்ச்சிகள்

Tag: தமிழ் நிகழ்ச்சிகள்

முருகு நூற்றாண்டு விழா சரவணன் தலைமையில் முருகு நினைவுகளுடன் நடைபெறுகிறது

அமரர் முருகு சுப்பிரமணியன் அவர்கள் மலேசிய இந்திய சமுதாயத்திற்காகவும், தமிழ் நாடு, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ் இலக்கிய உலகுக்கும் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், ஊடகத் துறை, சமூக நலன்கள்,...

முருகு நூற்றாண்டு விழா: சரவணன் தலைமை – முருகு நினைவுகளுடன் சிறப்புரைகள்!

அமரர் முருகு சுப்பிரமணியன் அவர்கள் மலேசிய இந்திய சமுதாயத்திற்காகவும், தமிழ் நாடு, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ் இலக்கிய உலகுக்கும் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், ஊடகத் துறை, சமூக நலன்கள்,...

சரவணனுக்கு தமிழ் நாட்டில் ‘அயலகத் தமிழ்க் காவலர்’ விருது வழங்கப்பட்டது!

ஆத்தூர் (சேலம்) - ஆத்தூர் "பாரதி மகாத்மா பண்பாட்டுப் பேரவையின்" ஏற்பாட்டில் 'காந்தியடிகளின் 156 ஆவது பிறந்தநாள் விழா' பைந்தமிழ் பெருவிழாவாக மிகச் சிறப்பாக சேலம் ஆத்தூரில் கடந்த வெள்ளிக்கிழமை அக்டோபர் 4-ஆம்...

டத்தோ அசோஜன் தலைமையில், டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் நூல் பரிசளிப்பு விழா!

கோலாலம்பூர் : மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ வெ.மாணிக்கவாசகம் அவர்களின் நினைவாக சிறந்த மலேசியத் தமிழ் நூல்களுக்கான பரிசுகள் தொடர்ந்து பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.  கடந்த 2019-ஆம் ஆண்டு முதல்...

தமிழ் நாடு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மலேசிய வருகை

நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் எஸ்.ராமகிருஷ்ணன். இவரின் ‘துணையெழுத்து’ கட்டுரைத் தொடர் ஆனந்த விகடனில் வெளிவந்தபோது  வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து வந்த கதாவிலாசம், தேசாந்திரி, கேள்விக்குறி ஆகிய கட்டுரைத்தொடர்களும்...

20ஆம் மாணவர் பண்பாட்டு விழா கோலாகலமாகத் தொடங்கியது!

தொடக்க, இடைநிலை, உயர்நிலைப் பள்ளி மாணவர்களைக் கல்வியில் ஊக்கப்படுத்தவும், தமிழ்ப் பண்பாட்டுணர்வு பெறச்செய்யவும் 1978இல் முனைவர் முரசுநெடுமாறன் அவர்கள் பல பள்ளி மாணவர்களை ஒன்றிணைத்து ‘மாணவர் பண்பாட்டு விழா’ ஏற்பாடு செய்து வெற்றிகரமாக...

‘அன்வார் இப்ராகிம்: சிறை முதல் பிரதமர் வரை’ – இரா.முத்தரசன் நூலின் பினாங்கு அறிமுக...

மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் நீண்ட கால சமூக, அரசியல் போராட்டப் பயணத்தை ‘அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை’ என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளரும் அரசியல்...

சரவணன் தலைமையில் பங்சார் எ.அண்ணாமலையின் நூல் வெளியீடு கண்டது

கோலாலம்பூர் : மலேசிய எழுத்தாளர்களின் படைப்புகளை மட்டுமின்றி தமிழ் நாட்டு எழுத்தாளர்களின் நூல்களையும் வெளியிட்டு நம மலேசிய இலக்கிய உலகின் வளர்ச்சிக்கு தன் பங்களிப்பை வழங்கி வருபவர் மஇகாவின் தேசியத் துணைத் தலைவர்...

சிங்கப்பூர் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழின் 100-வது பதிப்பு வெளியீடு கண்டது – முத்து...

சிங்கப்பூர் :  சிங்கப்பூரின் மிக முக்கியமான தமிழ் ஊடகங்களில் ஒன்று ‘தி சிராங்கூன் டைம்ஸ்’. அச்சு ஊடகமாகவும், இணைய ஊடகமாகவும் மாதமொரு முறை வெளியிடப்படும் இதழ். இந்த இதழின் 100ஆவது பதிப்பை வெளியிடும்...

தேசிய தமிழ் எழுத்துக்கூட்டல் போட்டி 2024 – புதிய வடிவத்தில் நடத்தப்படுகிறது

கோலாலம்பூர் : 2024-ஆம் ஆண்டுக்கான தேசிய தமிழ் எழுத்துக்கூட்டல் போட்டி ஒரு புதிய வடிவத்தில் மீண்டும் இந்த ஆண்டும் நடத்தப்படுகிறது. சக்சஸ் பாத்வே அகாடமி (Success Pathway Academy) என்னும் நிறுவனம் இந்தப்...