Home Tags தமிழ் நிகழ்ச்சிகள்

Tag: தமிழ் நிகழ்ச்சிகள்

‘அன்வார் இப்ராகிம்: சிறை முதல் பிரதமர் வரை’ – இரா.முத்தரசன் நூலின் பினாங்கு அறிமுக...

மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் நீண்ட கால சமூக, அரசியல் போராட்டப் பயணத்தை ‘அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை’ என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளரும் அரசியல்...

சரவணன் தலைமையில் பங்சார் எ.அண்ணாமலையின் நூல் வெளியீடு கண்டது

கோலாலம்பூர் : மலேசிய எழுத்தாளர்களின் படைப்புகளை மட்டுமின்றி தமிழ் நாட்டு எழுத்தாளர்களின் நூல்களையும் வெளியிட்டு நம மலேசிய இலக்கிய உலகின் வளர்ச்சிக்கு தன் பங்களிப்பை வழங்கி வருபவர் மஇகாவின் தேசியத் துணைத் தலைவர்...

சிங்கப்பூர் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழின் 100-வது பதிப்பு வெளியீடு கண்டது – முத்து...

சிங்கப்பூர் :  சிங்கப்பூரின் மிக முக்கியமான தமிழ் ஊடகங்களில் ஒன்று ‘தி சிராங்கூன் டைம்ஸ்’. அச்சு ஊடகமாகவும், இணைய ஊடகமாகவும் மாதமொரு முறை வெளியிடப்படும் இதழ். இந்த இதழின் 100ஆவது பதிப்பை வெளியிடும்...

தேசிய தமிழ் எழுத்துக்கூட்டல் போட்டி 2024 – புதிய வடிவத்தில் நடத்தப்படுகிறது

கோலாலம்பூர் : 2024-ஆம் ஆண்டுக்கான தேசிய தமிழ் எழுத்துக்கூட்டல் போட்டி ஒரு புதிய வடிவத்தில் மீண்டும் இந்த ஆண்டும் நடத்தப்படுகிறது. சக்சஸ் பாத்வே அகாடமி (Success Pathway Academy) என்னும் நிறுவனம் இந்தப்...

கண்ணதாசன் விழா ஜூன் 23-இல் நடைபெறும்!

கோலாலம்பூர் : கண்ணதாசனுக்கு ஆண்டுதோறும் விழா எடுத்துக் கொண்டாடும் நாடு மலேசியா. கண்ணதாசன் அறவாரியம் ஏற்பாட்டில், கண்ணதாசன் விழா 2024 நிகழ்ச்சி எதிர்வரும் ஜூன் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. 'நான் நிரந்தரமானவன் அழிவதில்லை.. எந்த...

‘தமிழ் அமுதம்’ – இலக்கிய நிகழ்ச்சியில் சரவணன் உரை

சைபர் ஜெயா : இங்குள்ள சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தில் இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 27) டான்ஸ்ரீ பழன் அறவாரியமும், தமிழவேள் கோ.சா.கல்வி அறவாரியமும் இணைந்து நடத்திய தமிழ் அமுது இலக்கிய விழாவின் நிறைவு விழாவிற்கு...

டாக்டர் ஞான பாஸ்கரனின் ‘வரலாறு கண்ட சகாப்தம் – 3 தலைமுறையின் பயணம்’ நூல்...

பெட்டாலிங் ஜெயா : கடந்த 50 ஆண்டுகளாக மலேசிய இந்திய சமூகத்தின் அரசியல், சமூக பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டு வருபவர் டாக்டர் என்.ஞான பாஸ்கரன். மருத்துவத் துறையிலும் தீவிர...

வைரமுத்துவின் ‘மகா கவிதை’ நூலுக்கு மலேசியாவில் கௌரவம்

கோலாலம்பூர் : தமிழுக்கும் தமிழர்களுக்கும் தன் எண்ணற்ற எழுத்தோவியப் படைப்புகளால் பெருமை சேர்த்து வருபவர் கவிஞர் வைரமுத்து. அவரின் அண்மையப் படைப்பான 'மகா கவிதை' நூல் உலகமெங்கும் தமிழர்களின் மத்தியில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும்...

‘அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை’ நூல் வெளியீடு கண்டது

கோலாலம்பூர் : செல்லியல் நிருவாக ஆசிரியரும் எழுத்தாளரும் அரசியல் ஆய்வாளருமான இரா.முத்தரசன் எழுதிய 'அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை’ என்ற நூலின் வெளியீட்டு விழாவும் அறிமுகமும் - நேற்று  வியாழக்கிழமை...

இரா.முத்தரசன் எழுதிய ‘அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை’ தமிழ் நூல்...

கோலாலம்பூர் : நமது 10-வது மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் இளமைக் காலம் முதற்கொண்ட  நீண்ட சமூக, அரசியல் போராட்டப் பயணத்தை – அவரின் முக்கிய வாழ்க்கைச் சம்பவங்களை – பொதுத்...