Home Tags தித்தியான் டிஜிட்டல்

Tag: தித்தியான் டிஜிட்டல்

தித்தியான் டிஜிட்டல்: ஜோகூர் மாநில தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டி

ஜோகூர் பாரு - தமிழ்ப்பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய அளவிலான தகவல் தொடர்பு தொழில் நுட்ப போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மலேசிய தித்தியான் டிஜிட்டல் இயக்கம், கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம்,...

தித்தியான் டிஜிட்டல் தகவல் தொலை தொடர்பு போட்டி முடிவுகள்

கோலாலம்பூர் - தித்தியான் டிஜிட்டல் திட்டத்தின் சார்பில் தமிழ்ப் பள்ளிகளுக்கிடையில் நடத்தப்பட்ட 2018-ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான தகவல் தொடர்புத் தொழில்நுட்ப போட்டிகளின் முடிவுகள் கடந்த சனிக்கிழமை ஜூலை 7-ஆம் தேதி அதிகாரபூர்வமாக...

“தகவல் தொழில்நுட்பத் திறன்களை வளர்த்தால் வாய்ப்புகள் பெருகும்” டாக்டர் ஜெயந்திரன்

கோலாலம்பூர் - கடந்த சனிக்கிழமை ஜூலை 7-ஆம் தேதி தித்தியான் டிஜிட்டல் திட்ட ஏற்பாட்டில் தேசிய அளவிலான தகவல் தொடர்புத் தொழில்நுட்பப் போட்டிகள் மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக முறையில் நடந்தேறியது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு...

தித்தியான் டிஜிட்டல் : தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகள் 2018

கோலாலம்பூர் - கடந்த சனிக்கிழமை ஜூலை 7-ஆம் தேதி  தித்தியான் டிஜிட்டல் திட்ட ஏற்பாட்டில் தேசிய அளவிலான தகவல் தொடர்புத் தொழில்நுட்பப் போட்டிகள் மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக...

தித்தியான் டிஜிட்டல்: தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி 2018

கோலாலம்பூர் - நாளை சனிக்கிழமை ஜூலை 7-ஆம் தேதி  பிற்பகல் 2.00 மணிக்கு தித்தியான் டிஜிட்டல் திட்ட ஏற்பாட்டில் தேசிய அளவிலான தகவல் தொடர்புத் தொழில்நுட்ப போட்டிகள் மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற...

“தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தொழில்நுட்பத் திறனறிவை பெற வேண்டும்”

சிரம்பான் - நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி, கடந்த சனிக்கிழமை ஜூன் 2-ஆம் தேதி தேசிய வகை செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் சிறப்பாக...

“தொழில்நுட்ப திறனறிவு மாணவர்களை மேம்படுத்தும்”

ஜோகூர் பாரு - ஜோகூர் மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி, கடந்த வெள்ளிக்கிழமை ஜூன் 1-ஆம் தேதி தேசிய வகை ரீனீ தோட்டத் தமிழ்ப்பள்ளியில் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் மலேசிய...

“ஆசிரியர்கள் மாணவர்களின் வாழ்க்கையில் தூண்களாக செயல்பட வேண்டும்” – குணராஜ்

காப்பார் - கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர் போட்டி, 26 மே 2018ஆம் நாள் (சனிக்கிழமை) தேசிய வகை மெதடிஸ்ட் காப்பார் தமிழ்ப்பள்ளியில் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில்...

“அதிகமான தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகளில் பங்கெடுக்க வேண்டும்”

மெந்தகாப் - “அதிகமான தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தகவல் தொடர்பு தொழில் நுட்பப் போட்டிகளில் பங்கெடுத்து, வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வழிவகுக்க வேண்டும். ஆசிரியர்கள் அதற்கு தூண்டுகோலாக விளங்க வேண்டும்”  - என...

பேராக் மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி 2018

கோலாலம்பூர் - தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் திறனறிவில் சிறந்த நிலையில் உருவாக்கும் முயற்சியில் தித்தியான் டிஜிட்டல் எனும் திட்டத்தை கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம் & மலேசிய சமூக கல்வி...