Home Tags தியான் சுவா

Tag: தியான் சுவா

தேர்தல் 14: பத்து நாடாளுமன்றத் தொகுதியில் கெராக்கான் லாவ் மீண்டும் போட்டி!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், பத்து நாடாளுமன்ற தொகுதியில், கெராக்கான் கட்சியின் உதவித் தலைவர் டாமினிக் லாவ் ஹோய் சாய் மீண்டும் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் மா சியூ கியாங் இன்று...

தியான் சுவா தேர்தலில் போட்டியிடலாம் – நீதிமன்றம் அபராதத்தைக் குறைத்தது!

கோலாலம்பூர் - காவல்துறை அதிகாரியை அவமதித்த வழக்கில், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவாவிற்கு வழங்கப்பட்ட தண்டனையை நிலைநிறுத்திய ஷா ஆலம் உயர்நீதிமன்றம், அவரது அபராதத் தொகையை 3000 ரிங்கிட்டிலிருந்து 2000 ரிங்கிட்டாகக்...

தியான் சுவா சிறையில் பகவத் கீதை, சமஸ்கிருதம் படிக்கிறார்!

கோலாலம்பூர் – பத்து தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பிகேஆர் கட்சியின் உதவித் தலைவருமான தியான் சுவா (படம்) பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு கைதாகி, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, பல விசாரணைகளுக்கு ஆளாகியிருந்தாலும்,...

மேல்முறையீட்டைத் திரும்பப் பெற்று, சிறை செல்கிறார் தியான் சுவா!

கோலாலம்பூர் - கேஆர் கட்சியின் உதவித் தலைவர்களில் ஒருவரும், கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள பத்து நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான தியான் சுவா, திடீர் திருப்பமாகத் தன் மீதான காவல்துறை வழக்கின் இறுதி மேல்முறையீட்டை இன்று...

‘நான் சிறை செல்லத் தயார்’ – தியான் சுவா பதில்!

கோலாலம்பூர் - பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர்களில் ஒருவரும், கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள பத்து நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான தியான் சுவா மீதான காவல் துறையின் வழக்கொன்று இன்று வெள்ளிக்கிழமை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்...

பிகேஆர் தியான் சுவா சிறை செல்வாரா?

புத்ரா ஜெயா – பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர்களில் ஒருவரும், கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள பத்து நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான தியான் சுவா மீதான காவல் துறையின் வழக்கொன்று நாளை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்...

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தியான் சுவா, சுரைடா கைது!

கோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பெர்சே பேரணியைத் தொடர்ந்து நடத்தப்பட்ட கைது வேட்டையில் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா, அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் சுரைடா கமாருடின்...

தேச நிந்தனை வழக்கில் தியான் சுவாவிற்கு 3 மாத சிறை!

கோலாலம்பூர் - மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கருத்தரங்கு ஒன்றில் அவதூறானக் கருத்துகளைப் பேசியதாக தேச நிந்தனைக் குற்றச் சாட்டு சுமத்தப்பட்டிருந்த பத்து நாடாளுமன்ற உறுப்பினரும், பிகேஆர் உதவித் தலைவருமான தியான் சுவாவிற்கு, இன்று புதன்கிழமை, அமர்வு...

அன்வாருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் – அரசு சாரா இயக்கங்கள் கோரிக்கை!

கோலாலம்பூர் - அமைதியான முறையில் எதிர்கட்சியை வழிநடத்தி வரும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு, 2016-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு, வழங்கப்பட வேண்டும் என்று கூறி மலேசியாவைச் சேர்ந்த...

நூருல் இசாவைத் தொடர்ந்து தியான் சுவாவும் புக்கிட் அமான் அழைக்கப்பட உள்ளார்

கோலாலம்பூர்- சூலு சுல்தானின் மகள் ஜேசல் கிரமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது தொடர்பில் விளக்கம் அளிக்க பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவாவையும் புக்கிட் அமான் அழைக்க உள்ளது. இதே விவகாரம் தொடர்பாக அண்மையில்...