Tag: துன் மகாதீர் முகமட்
“நாட்டின் முடிவு இனி மாமன்னர் கரங்களில்” – துன் மகாதீர் கூறுகிறார்.
கோலாலம்பூர் : மொகிதின் யாசின் அரசாங்கம் பெரும்பான்மையை இழந்து விட்டதால் அவர் உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டித் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என மற்ற எதிர்க்கட்சித் தரப்புகளைப் போன்று துன் மகாதீரும் அறைகூவல்...
காணொலி : செல்லியல் செய்திகள் – “மகாதீர் – அன்வார் மீண்டும் இணைந்தனர்”
https://www.youtube.com/watch?v=jAYPPTA5InM
செல்லியல் செய்திகள் காணொலி | மகாதீர்-அன்வார் மீண்டும் இணைந்தனர் | 03 ஆகஸ்ட் 2021
Selliyal News Video | Mahathir & Anwar Join again | 03 August 2021
நேற்று திங்கட்கிழமை...
சயாம் மரண இரயில்வே- இழப்பீடு எங்கே? கேள்வி எழுப்புகிறார் இராமசாமி!
ஜோர்ஜ் டவுன் :இரண்டாம் உலகப் போரின்போது தென்கிழக்காசியாவின் பெரும்பகுதியை ஜப்பான் இராணுவம் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து தான் கைப்பற்றிய எல்லா நாடுகளையும் இரயில் போக்குவரத்து மூலம் இணைப்பதற்காக பர்மா-தாய்லாந்து எல்லையில் இரயில் பாதை...
கொவிட் தேசிய மீட்சி மன்றத்தின் தலைவராக பிரதமரே செயல்படுவார்
புத்ரா ஜெயா : கொவிட் தொற்றில் இருந்து நாட்டை மீட்கும் ஒரு முயற்சியாக அமைக்கப்பட்டிருக்கும் தேசிய மீட்சி திட்ட மன்றத்தின் தலைவராக பிரதமர் மொகிதின் யாசினே செயல்படுவார்.
இந்த அறிவிப்பை நிதியமைச்சர் தெங்கு சாப்ருல்...
மகாதீர் தேசிய மீட்சித் திட்டத்தின் வழி, தேசியக் கூட்டணியில் இணைவாரா?
புத்ரா ஜெயா : நாட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் அரசியல் மாற்றங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கின்றன.
சில நாட்களுக்கு முன்னர் கொவிட் தொடர்பான மீட்சித் திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு அமைச்சராக நடப்பு நிதியமைச்சர் தெங்கு சாப்ருல்...
மகாதீர் 96-வது பிறந்த நாள் – மீண்டும் லங்காவி தொகுதியை தற்காப்பாரா?
கோலாலம்பூர் : துன் மகாதீர் இன்று சனிக்கிழமை ஜூலை 10-ஆம் தேதி தனது 96-வநு பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு தலைவர்களும் பொதுமக்களும், நண்பர்களும் சமூக ஊடகங்களில் பிறந்த நாள் வாழ்த்துகளைத்...
பெஜூவாங் கட்சிக்கான பதிவு அங்கீகரிக்கப்பட்டது – மகாதீர் தகவல்
கோலாலம்பூர் : நீண்டகாலமாக இழுபறியாக இருந்து வந்த பெஜூவாங் கட்சியின் பதிவை சங்கப் பதிவிலாகா அங்கீகரித்துள்ளது. இந்தத் தகவலை அந்தக் கட்சியின் தலைவரான துன் மகாதீர் வெளியிட்டார்.
அம்னோ, தேசியக் கூட்டணியில் இருந்து விலகியிருக்கும்...
அபாண்டி அலி நீக்கப்பட்ட விவகாரம் – சமரசத்திற்கு அரசு தரப்பு இணங்கவில்லை!
கோலாலம்பூர் : முன்னாள் சட்டத்துறைத் தலைவர் அபாண்டி அலி, அப்போதைய பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டால் நீக்கப்பட்டது தொடர்பில் நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார்.
அந்த வழக்கு தொடர்பில்...
அவசரநிலையின் போது மாமன்னருக்கு அதிக அதிகாரம் உண்டு!
கோலாலம்பூர்: மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் செயல்பட்டார் என்பது தேசிய கூட்டணி அரசாங்கத்தின் கருத்தாகும், ஆனால், அந்த முடிவை மாமன்னர் மறுக்கக்கூடும் என்று துன் மகாதீர் கருதுகிறார்.
அவசரகால நிலை பிரகடனத்திற்குப்...
‘நான் அதிகாரத்திற்கு ஆசைப்படவில்லை’- மகாதீர்
கோலாலம்பூர்: இன்னமும் அதிகாரத்திற்கு ஆசைப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை டாக்டர் மகாதீர் முகமட் நிராகரித்தார்.
அவரால் முன்மொழியப்பட்ட தேசிய நடவடிக்கைக் குழுவை (மாகெரான்) வழிநடத்த தாம் முன்வந்ததாகக் கூறினார், ஏனெனில் அவர் தொடர்ந்து நாட்டிற்கு சேவை...