Tag: துன் மகாதீர் முகமட்
“தேச நிந்தனைச் சட்டம் விரைவில் இரத்து செய்யப்படும்!”- பிரதமர்
கோலாலம்பூர்: 1948-ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டத்தை இரத்து செய்து அதனை புதிய சட்டத்துடன் மாற்றும் நடவடிக்கையை அரசாங்கம் விரைவில் மேற்கொள்ளும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இன்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தினார்.
முதலாக...
துன்எம்94: “நாட்டிற்கான பணிகளை முடிக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்!”- பிரதமர்
கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (ஜூலை 10) 94 வயதை எட்டிய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், நாட்டிற்கான தனது பணிகளை முடிக்க வேண்டும் என்பதே தனது பிறந்தநாள் விருப்பமாகக் கூறியுள்ளார்.
"எனது பிறந்தநாள் ஆசை...
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறப்பு குழு அமைக்கப்படும்!- பிரதமர்
கோலாலம்பூர்: பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்ற முடியும் என்பதை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைக்க உள்ளதாக பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
"ஒரு...
“நான் உறுப்பினர்களை அழைத்தேன், ஒட்டு மொத்த கட்சியை அல்ல!”-மகாதீர்
கோலாலம்பூர்: மலாய் அரசியல் கட்சிகள் பெர்சாத்துவில் சேர வேண்டும் என்ற தனது அழைப்பை அரசியல் தலைவர்களும் மக்களும் தவறாக புரிந்து கொண்டனர் என்று பெர்சாத்து கட்சித் தலைவர் டாக்டர் மகாதீர் முகமட் விளக்கினார்....
மலாய் கட்சிகளின் இணைப்பு குறித்து விளக்க மகாதீருக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது!- அன்வார்
கோலாலம்பூர்: அம்னோ உட்பட அனைத்து மலாய் அரசியல் கட்சிகளுக்கும் கதவைத் திறப்பதற்கான தனது அழைப்பை விளக்க பெர்சாத்து கட்சியின் தலைவர் துன் டாக்டர் மகாதீருக்கு போதுமான வாய்ப்பை வழங்குவதாக பிகேஆர் கட்சித் தலைவர்...
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ள அம்னோ உறுப்பினர்களை பெர்சாத்து சேர்த்து கொள்ளக் கூடாது!- குவான் எங்
கோலாலம்பூர்: ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ள முன்னாள் அம்னோ உறுப்பினர்களை, குறிப்பாக 1எம்டிபி பிரச்சனையுடன் தொடர்புடையவர்களை பெர்சாத்து கட்சி அனுமதிக்காது என்று தாம் நம்புவதாக ஜசெக கட்சி பொதுச் செயலாளர் லிம் குவான் எங்...
“மலாய்க்காரர்களின் ஒற்றுமையின்மைக்கு காரணம் பெர்சாத்து கட்சிதான்!”- அனுவார் மூசா
கோலாலம்பூர்: திருநங்கைகள், ஒருபால் உறவுகள் கலாச்சாரங்கள் மற்றும் தாராளவாத கருத்துகளுக்கு முழுக்கவும் பெர்சாத்து கட்சியே காரணம் என்று அம்னோ கட்சியின் பொதுச் செயலாளர் அனுவார் மூசா கூறியுள்ளார்.
மலாய்க்காரர்களுக்கிடையே ஒற்றுமையை உருவாக்க அனைத்து மலாய்க்காரர்களும்...
அம்னோ உட்பட எல்லா மலாய் அரசியல் கட்சிகளையும் பெர்சாத்துவுடன் ஒன்றிணைய மகாதீர் அழைப்பு!
கோலாலம்பூர்: மலாய்க்காரர்களின் அரசியல் அதிகாரத்தை ஒன்றிணைக்கும் முயற்சியாக அம்னோ உட்பட அனைத்து மலாய் அரசியல் கட்சிகளையும் பெர்சாத்து கட்சியில் இணையுமாறு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஹாரி ராயா விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பிரதமரும் பெர்சாத்து...
பிரதமர், லிம் கிட் சியாங் சந்திப்பு!
கோலாலம்பூர்: பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் ஜசெக கட்சி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் உடனான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை புத்ராஜெயாவில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் உள்ளடகத்தை வெளிப்படுத்த கிட்...
1990-களில் அன்வார், மகாதீர் சம்பந்தப்பட்ட அந்நிய செலாவணி குறித்து விசாரிக்க வேண்டும்!- ரசாலி ஹம்சா
கோலாலம்பூர்: 1990-களில் மத்திய வங்கி சம்பந்தப்பட்ட வெளிநாட்டு நாணய பரிவர்த்தனைகள் (அந்நிய செலாவணி) தொடர்பான அரசு விசாரணை ஆணையம் (ஆர்சிஐ) பரிந்துரைகளை அமல்படுத்துமாறு அம்னோ மூத்த தலைவர் துங்கு ரசாலி ஹம்சா அரசாங்கத்தை...