Home Tags துருக்கி

Tag: துருக்கி

துருக்கியில் சமூக ஊடகங்களுக்கு அதிரடித் தடை! 

இஸ்தான்புல், ஏப்ரல் 7 - துருக்கியில் 'டுவிட்டர்' (Twitter), 'யூ-டியூப்' (You tube) உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு அதிரடித் தடை விதிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் முதலே சமூக ஊடகங்களான டுவிட்டர், யூ-டியூப் மற்றும் பேஸ்புக் போன்றவற்றிற்கு...

துருக்கி ஏர்லைன்ஸ் விபத்து: 238 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்!

காத்மாண்டு, மார்ச் 4 - பனிமூட்டம் காரணமாக காத்மாண்டு விமான நிலையத்தில் தரையிறங்கிய துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் ஓடுதளத்தில் இருந்து கீழே இறங்கி விபத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம்...

லிபியாவுக்கான அனைத்து விமானங்களையும் ரத்து செய்தது துருக்கி ஏர்லைன்ஸ்!

ஸ்தான்புல், ஜனவரி 7 - மோசமான பாதுகாப்பு நிலைமை காரணமாக லிபியாவுக்கான அனைத்து விமான சேவைகளையும் துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனம் ரத்து செய்துள்ளது. லிபியாவை ஆட்சி செய்த சர்வாதிகாரி முவம்பர் கடாபிக்கு எதிராக மக்கள் போராட்டம்...

துருக்கியின் முதல் அதிபராக எர்டோகன் வெற்றி பெற்றார்

அங்காரா,ஆகஸ்ட் 11 – உலகின் முற்போக்கு முஸ்லீம் நாடுகளில் ஒன்றான துருக்கியில் நேற்று நடைபெற்ற முதல் அதிபர் தேர்தலில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அங்கு பிரதமர் பொறுப்பில் இருந்த ரெசெப் தாயிப் எர்டோகன்...

துருக்கியில், யூடியூப்-க்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

அங்கரா, மே 30 - துருக்கியில், யூ-டியூப் (YouTube) இணையதளத்திற்கான தடையை நீக்க அந்நாட்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துருக்கியில் கடந்த மார்ச் மாதம், யூ-டியூப் (YouTube) இணையதளத்தில், அந்நாட்டு புலனாய்வுத்துறை தலைவர், அண்டை நாடான...

துருக்கி சுரங்கப் பேரழிவு எதிரொலி: பொது தொழிலாளர் சங்கங்கள் பெரும் போராட்டம்!

அங்காரா, மே 16 - துருக்கியின் இஸ்தான்புல் நகரத்திலிருந்து 250 கி.மீ தூரத்தில் இருக்கும் சோமாநகரில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் கடந்த 12-ஆம் தேதியன்று நடந்த தீவிபத்தில் 274-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை...

துருக்கி சுரங்க விபத்து பலி எண்ணிக்கை 282 ஆக உயர்வு!

அங்காரா, மே 15 -  துருக்கி நிலக்கரி சுரங்க தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 282 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 245 பேராக இருந்த பலி எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. சுரங்கத்திற்குள்...

துருக்கி நிலக்கரி சுரங்கத்தில் பெரும் தீவிபத்து: 232 பேர் பலி!

இஸ்தான்புல், மே 14 - துருக்கியில் உள்ள சோமா நகரில் செயல்படும் நிலக்கரி சுரங்கத்தில், சுமார் 800–க்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வருகின்றனர். நேற்று ஒரு பிரிவினர் பணி முடிந்து செல்லும் போது, சுரங்கத்தின்...

துருக்கியில் டுவிட்டருக்கு மீண்டும் ஒரு சோதனை!

இஸ்தான்புல், ஏப்ரல் 15 - துருக்கியில் 'டுவிட்டர்’ (Twitter) உட்பட நட்பு ஊடகங்களில், அந்நாட்டின் பிரதமர், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் செய்த ஊழல்களை ஆதாரத்துடன் சிலர் அம்பலப்படுத்தினர். இதனை தடுக்கும் விதமாக, அந்நாட்டின் பிரதமர்...

துருக்கிபயில் உள்ளாட்சித் தேர்தல் – ரெசிப் தயிப் எர்டோகன் மீண்டும் வெற்றி!

துருக்கி, மார்ச் 31 - துருக்கி பிரதமர் ரெசிப் தயிப் எர்டோகனின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய உள்ளாட்சித் தேர்தலில் அவரது நீதி மற்றும் முன்னேற்ற கட்சி (AKP )( 44%-46%) அதிகமான வாக்குகளைப்...