Home Tags துருக்கி

Tag: துருக்கி

கிளர்ச்சியாளர்களிடம் இருந்து தப்பிப் பிழைத்த ரஷ்ய போர் விமானி!

அங்காரா - சிரியாவில் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து ரஷ்ய போர் விமானி தப்பித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த ரஷ்ய போர் விமானம் அனுப்பி வைக்கப்பட்டது....

“எல்லையில் அத்துமீறியதால் ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தினோம்” – துருக்கி அறிவிப்பு!

இஸ்தான்புல் - சிரியா எல்லைக்கு அருகேயுள்ள துருக்கி ஆகாய எல்லைப் பகுதியில் அனுமதியின்றிப் பறந்ததோடு, எச்சரிக்கைக்கும் செவி சாய்க்காததால், தாங்கள் தான் ரஷ்யப் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக, துருக்கி தலைமைத்துவம் அறிவித்துள்ளது. "துருக்கி...

சிரியா – துருக்கி எல்லையில் ரஷ்ய போர்விமானம் விழுந்து நொறுங்கியது!

இஸ்தான்புல் (துருக்கி) - துருக்கி - சிரியா எல்லையில் இன்று ரஷ்ய போர்விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதாக ரஷ்ய வெளியுறவுத்துறையைச் சேர்ந்த பிரதிநிதி தெரிவித்துள்ளார். எனினும், விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா? அல்லது விபத்திற்குள்ளானதா? என்ற...

இஸ்தான்புல் விமான நிலையத்தில் ஐஎஸ்ஐஎஸ் தொடர்புடைய 8 பேர் கைது!

இஸ்தான்புல் - பாரிஸ் நகரத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளையும், அந்த இயக்கத்தோடு தொடர்புடையவர்களையும் தேடும் அனைத்துலக முயற்சிகள் தொடரப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து இன்று துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள விமான நிலையத்தில் ஐஎஸ்ஐஎஸ்...

அங்காரா குண்டுவெடிப்பு – மரண எண்ணிக்கை 97 ஆக உயர்ந்தது.

அங்காரா - சக்தி வாய்ந்த இரண்டு வெடிகுண்டுகள் நேற்று சனிக்கிழமை அங்காராவில் உள்ள பிரதான இரயில் நிலையத்திற்கு அருகில் வெடித்ததில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. 400க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என...

துருக்கி குண்டுவெடிப்பு: ஐ.எஸ்., குர்து பிரிவினைவாதிகள் மீது சந்தேகம்

அங்காரா- துருக்கியில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இதுவரை 86 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 186 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நேற்று தலைநகர் அங்காராவில் உள்ள ரயில் நிலையம் அருகே 2 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள்...

அங்காரா வெடிகுண்டு உயிர்ப்பலி எண்ணிக்கை 86ஆக உயர்வு! 186 பேர் காயம்!

அங்காரா - துருக்கி நாட்டின் தலைநகர் அங்காராவில் நிகழ்ந்த வெடிகுண்டு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 186 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் செய்திகள் தொடரும்)

துருக்கி தலைநகர் அங்காராவில் குண்டு வெடிப்பு! 20 பேர்வரை பலி!

அங்காரா (துருக்கி) - துருக்கி நாட்டின் தலைநகர் அங்காராவில் இரண்டு இடங்களில் இன்று வெடிகுண்டுகள் வெடித்த சம்பவத்தில் இதுவரை 20 பேர்வரை கொல்லப்பட்டுள்ளனர். பல பேர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. அங்காராவின் இரயில் நிலைய...

துருக்கியில் தற்கொலைப்படைத் தாக்குதல் – 30 பேர் பலி! 

இஸ்தான்புல், ஜூலை 21 - ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஆளுமை செலுத்தி வரும் சிரியாவின் எல்லையோரப் பகுதியில் உள்ள துருக்கி நாட்டின் சுரக் நகர் கலாச்சார மையத்தில் நேற்று தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்...

துருக்கி விமானம் வெடிகுண்டு மிரட்டலால் புதுடில்லியில் அவசரத் தரையிறக்கம்

புதுடில்லி, ஜூலை 7 – துருக்கிய விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானம் ஒன்றின் கழிவறையில் வெடிகுண்டு மிரட்டல் வாசகம் காணப்பட்டதை அடுத்து அந்த விமானம் உடனடியாகப் புதுடில்லி விமான நிலையத்தில் இன்று அவசரமாகத்...