Home Tags தேர்தல் ஆணையம் மலேசியா

Tag: தேர்தல் ஆணையம் மலேசியா

காலமான 348,000 வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்கிவிட்டது!

காலமான மூன்று இலச்டத்திற்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம், நீக்கிவிட்டதாக பிரதமர் துறை துணை அமைச்சர் ஹானிபா மைடின் தெரிவித்தார்.

தஞ்சோங் பியாய்: 37 தேர்தல் குற்றங்கள் பதிவாகியுள்ளன!- தேர்தல் ஆணையம்

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முப்பத்து ஏழு, தேர்தல் குற்றங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தஞ்சோங் பியாய்: சிங்கப்பூரில் வசிக்கும் வாக்காளர்களுக்கு சிறப்பு முகப்பிடங்கள் ஏற்பாடு!

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலை முன்னிட்டு சிங்கப்பூரில் வசிக்கும், வாக்காளர்களுக்காக சிறப்பு முகப்பிடங்களை குடிநுழைவுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

2 சட்டமன்ற உறுப்பினர்களும் இன்னும் மக்கள் பிரதிநிதிகளே!- தேர்தல் ஆணையம்

விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாக கைது செய்யப்பட்ட இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள், இன்னும் மக்களின் பிரதிநிதிகளே என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்களிக்கும் வயது 18: தேர்தல் ஆணையம், தேசிய பதிவு இலாகா சிறப்பு பணிக்குழு அமைத்தன!

தேர்தல் ஆணையம் மற்றும் தேசிய பதிவு இலாகா ஆகியவை வாக்களிக்கும் வயது பதினெட்டு மற்றும் தானியங்கி வாக்காளர் பதிவை அமல்படுத்துவதற்கு சிறப்பு பணிக்குழுவை அமைத்துள்ளன.

பேராக் மாநிலத்தில் தேர்தலா?

பேராக் மாநிலத்தில் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுத்து வருவதாக, எழுந்த குற்றச்சாட்டுகளை மலேசிய தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

தஞ்சோங் பியாய்: 18 வயது இளைஞர்களை போட்டியிட அனுமதிக்கும் வரலாற்று மிக்கத் தொகுதி!!

தஞ்சோங் பியாய் தேர்தலில் பதினெட்டு வயது இளைஞர்களை போட்டியிட, அனுமதிக்கும் முடிவு நாட்டின் வரலாற்றில் திருப்புமுனையாக அமைய உள்ளது.

தஞ்சோங் பியாய்: தேர்தல் தேதியை உள்நோக்கத்துடன் நிர்ணயிக்கவில்லை!- அசிசான் ஹாருன்

தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தல் தேதியை, உள்நோக்கத்துடன் நிர்ணயிக்கவில்லை என்று அசிசான் ஹாருன் தெரிவித்துள்ளார்.

தஞ்சோங் பியாய்: அம்னோ, மசீசவுக்கு எதிராக தேர்தல் ஆணையம் உள்நோக்கம் கொண்டுள்ளதா?

தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தல், தேதி குறித்து அம்னோவும் மசீசவும் அதிருப்தி தெரிவித்துள்ளன.

தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல் : நவம்பர் 16-ஆம் தேதி வாக்களிப்பு

மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் ஜோகூர் மாநிலத்தின் தஞ்சோங் பியாய் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு நவம்பர் 16-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.