Home Tags தேர்தல் ஆணையம் மலேசியா

Tag: தேர்தல் ஆணையம் மலேசியா

8,253 வாக்களிப்பு மையங்கள் மாலை 5.00-க்கு மூடப்பட்டன

கோலாலம்பூர் - (மாலை 5.05 மணி நிலவரம்) மலேசியத் தொலைக்காட்சி ஆர்டிம் 1 அலைவரிசைக்கு பேட்டியளித்த மலேசியத் தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஹாஷிம் அப்துல்லா, நாடு முழுமையிலுமுள்ள 8,253 வாக்களிப்பு...

தேர்தல்-14: பிற்பகல் 1.00 மணிவரை 55% வாக்குப் பதிவு

கோலாலம்பூர் - மலேசியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளிவி வரங்களின்படி மே 9 பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 8.00 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1.00 மணிவரையில் 55 விழுக்காடு வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். வாக்களிப்பு...

நாடெங்கிலும் 14-வது பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு தொடங்கியது!

கோலாலம்பூர் - இன்று மே 9-ம் தேதி, புதன்கிழமை காலை 8 மணியிலிருந்து 14-வது பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு தொடங்கியது. நாடெங்கிலும் 8,253 வாக்களிப்பு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், 14,449,200 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இன்று...

7.6 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரி ஸ்ரீராம் சின்னசாமி தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கு

கோலாலம்பூர் – நெகிரி செம்பிலான் மாநில பராமரிப்பு மந்திரி பெசார் முகமட் ஹசானுக்கு எதிராக ரந்தாவ் சட்டமன்றத்தில் போட்டியிட, கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி பிகேஆர் கட்சியின் சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்ய...

“எங்களது தபால் வாக்குகள் எங்கே?” – லண்டனில் மலேசியர்கள் போராட்டம்!

லண்டன் - 14-வது பொதுத்தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் தங்களுக்கு மிகவும் தாமதமாக வந்ததாகக் கூறி லண்டனில் நேற்று திங்கட்கிழமை சுமார் 30 வெளிநாட்டு வாழ் மலேசியர்கள் மலேசியத் தேர்தல் ஆணையத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். பெர்சே...

வாக்குச்சீட்டைப் படம் பிடித்து பேஸ்புக்கில் பதிவிட்டால் குற்றம்: தேர்தல் ஆணையம்

புத்ராஜெயா - 14-வது பொதுத்தேர்தலில், வாக்காளர்கள் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ தங்களது வாக்குச்சீட்டுகளைப் புகைப்படம் எடுத்து, பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் பகிரக் கூடாது என்றும், அவ்வாறு பகிர்வது சட்டப்படி...

மைகார்டு இல்லையென்றால் ஓட்டுநர் உரிமம் காட்டி வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்

கோலாலம்பூர் - வரும் மே 9-ம் தேதி நடைபெறவிருக்கும் 14-வது பொதுத்தேர்தலில், மலேசியக் குடிமகன்கள் தங்களது கையில் அடையாள அட்டை இல்லையென்றாலும் கூட ஓட்டுநர் உரிமத்தையோ, கடப்பிதழையோ காட்டி வாக்களிக்க முடியும் என...

முன்கூட்டியே வாக்களித்தவர்களின் விழுக்காடு 83%! வாக்குகளும் முன்கூட்டியே எண்ணப்படுமா?

கோலாலம்பூர் - கடந்த சனிக்கிழமை (5 மே) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரையிலான காவல் துறை மற்றும் இராணுவத் துறை  அதிகாரிகளுக்கான வாக்களிப்பில் சுமார் 83 விழுக்காட்டினர் வாக்களித்தனர்...

ரந்தாவ் சர்ச்சை: ஸ்ரீராம் சின்னசாமி வழக்கு தொடுக்கிறார்!

கோலாலம்பூர் – பொதுத் தேர்தல்களுக்கான முடிவுகள் முழுமையாக வெளிவருவதற்குள்ளாக, நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள ரந்தாவ் சட்டமன்றத் தொகுதியில் போட்டியின்றி வென்றதாக அறிவிக்கப்பட்ட நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் ஹசானின் வெற்றி...

தேர்தல் 14 முன்கூட்டிய வாக்குப்பதிவு: பிற்பகல் வரையில் 45% வாக்குகள் பதிவு!

கோலாலம்பூர்- இன்று சனிக்கிழமை நடைபெற்ற 14-வது பொதுத்தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவில், பிற்பகல் வரையில் 45 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ முகமது ஹாசிம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார். "ஆயுதப் படைகளைச் சேர்ந்த...