Tag: நஜிப் (*)
தண்டனை குறைப்பு விண்ணப்பத்தை திங்கட்கிழமை ஒத்திவைக்க தற்காப்பு தரப்பு கோரிக்கை
கோலாலம்பூர்: தண்டனையைக் குறைப்பதற்கான விண்ணப்பத்தை திங்கட்கிழமை ஒத்திவைக்கக் கோரிய தற்காப்பு தரப்பின் விண்ணப்பத்தை செவிமெடுக்க நீதிமன்றம் தொடங்கியுள்ளது.
எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிதியில் 42 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட ஏழு குற்றச்சாட்டுக்களிலும் நஜிப் ரசாக் குற்றவாளி...
எஸ்ஆர்சி வழக்கு: நஜிப் ரசாக் 7 குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி எனத் தீர்ப்பு!
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், நம்பிக்கை மோசடி, பணமோசடி மற்றும் அதிகார அத்துமீறல் தொடர்பான ஏழு குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.
நீதிமன்ற வளாகத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது!
கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் காவல் துறையினர் கடுமையான பாதுகாப்பினை மேற்கொண்டு வருகின்றனர்.
எஸ்ஆர்சி வழக்கு: நஜிப் குற்றவாளி எனத் தீர்ப்பு
கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் சென்டிரியான் பெர்ஹாட் நிதியில் 42 மில்லியன் ரிங்கிட் முறைகேடாகப் பயன்படுத்திய ஏழு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம்...
68 வயதை எட்டும் நஜீப் – இந்திய சமுதாயத்திற்கு பல வழிகளில் உதவினார்
(இன்று ஜூலை 23 நஜிப் துன் ரசாக்கின் பிறந்த நாள். ஊழல் குற்றச்சாட்டுகளிலும் வழக்குகளிலும் இன்று அவர் சிக்கியிருந்தாலும் அன்று பிரதமராக இருந்த காலத்தில் இந்திய சமுதாயத்திற்கு ஆற்றிய நற்பணிகளை நினைவு கூர்கிறார்...
1.69 பில்லியன் செலுத்த நஜிப்புக்கு நீதிமன்றம் உத்தரவு
நஜிப் ரசாக் கூடுதல் வருமான வரித் தொகையான 1.69 பில்லியன் ரிங்கிட் பணத்தை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நம்பிக்கைக் கூட்டணியும் சபாநாயகர் தேர்வுக்கு வாக்களிப்பு நடத்தவில்லை!
மக்களவை சபாநாயகர் சர்ச்சையை இத்துடன் விட்டுவிடுமாறு, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கேட்டுக் கொண்டுள்ளார்.
கொவிட்19: கட்டாயத் தனிமைப்படுத்தலை ஏற்படுத்தவும்!- நஜிப்
இறக்குமதி செய்யப்பட்ட கொவிட்19 சம்பவங்களின் தனிமைப்படுத்துதல் விதிமுறைகள், மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என்று நஜிப் ரசாக் கேட்டுக் கொண்டார்.
துன் மகாதீர் கூறும் காரணங்களில் உண்மையில்லை!- நஜிப்
துன் மகாதீர் பதவி விலகியதற்குக் கூறும் காரணங்களில், உண்மையில்லை என்று நஜிப் குற்றம் சாட்டியுள்ளார்.
“எனது பதவி விலகலுக்கு நஜிப்தான் காரணம்” – மகாதீர் சாடல்
கோலாலம்பூர் : தொடர்ந்து சர்ச்சையாகிக் கொண்டிருக்கும் தனது பிரதமர் பதவி விலகல் குறித்து தனது வலைத் தளத்தில் இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 17) விரிவான விளக்கங்களுடன் பதிவிட்டார் துன் மகாதீர்.
அவரது விளக்கத்தின் முக்கிய...