Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

நஜிப்புக்கான குயீன்ஸ் கவுன்சல் வழக்கறிஞர் விண்ணப்பம் – நீதிபதி விலகினார்

கோலாலம்பூர் : எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பான ஊழல் வழக்கில், நஜிப்புக்கு தண்டனை விதிக்கப்பட்டு அதற்கான மேல்முறையீட்டை அவர் கூட்டரசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார். அந்த மேல்முறையீட்டை விசாரிக்க எதிர்வரும் ஆகஸ்ட் 15 முதல்...

“நஜிப், தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே பொதுத் தேர்தலை விரைந்து நடத்தச் சொல்கிறார்” – ரபிசி...

கோலாலம்பூர் : “வழக்குகளை எதிர்நோக்கி வரும் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் காலத்திற்கு எதிரான போட்டியில் உள்ளார். விரைவில் பெவிலியனில் உள்ள அவரது சொகுசு குடியிருப்பில் இருந்து சிறைக்கு மாறும் வாய்ப்பு...

அன்வார் – நஜிப் இடையிலான பொது விவாதம் நடைபெறுமா?

கோலாலம்பூர் : மலேசிய அரசியலில் பொது விவாதங்கள் பகிரங்கமாக நடத்தப்படுவது வெகு அபூர்வமே! அண்மைய சில நாட்களாக சபுரா நிறுவனம் தொடர்பான வாக்குவாதங்கள் முற்றி, இப்போது நஜிப்புக்கும், அன்வார் இப்ராகிமுக்கும் இடையிலான பொது...

நஜிப் புதிய ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதில் கூட்டரசு நீதிமன்றத்தில் தோல்வி

புத்ரா ஜெயா : முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கின் மேல்முறையீட்டில் புதிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்கும் முயற்சியில் தோல்வியடைந்தார். தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான...

நஜிப், வேட்டி, ஜிப்பா உடையணிந்து பத்துமலைக்கு வருகை

கோலாலம்பூர் : கடந்த சில ஆண்டுகளாக தவறாமல் தைப்பூசத் தினத்தன்று, பத்துமலைக்கு வருகை தருவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக். பிரதமராக இருந்த காலகட்டத்தில் அவர் இந்த வழக்கத்தைத்...

நஜிப் : இப்போதைக்கு சிறைவாசம் இல்லை!- கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பு வரை பிணையில் இருக்கலாம்!

புத்ரா ஜெயா : எஸ்.ஆர். சி. இன்டர்நேஷனல் தொடர்பான வழக்கில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நஜிப் துன் ரசாக்குக்கு விதித்த 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை, 210 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை இன்று புதன்கிழமை...

நஜிப் குற்றவாளியே! 12 ஆண்டு சிறைத் தண்டனை – 210 மில்லியன் ரிங்கிட் அபராதம்...

புத்ரா ஜெயா : எஸ்.ஆர். சி. இன்டர்நேஷனல் தொடர்பான வழக்கில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நஜிப் துன் ரசாக்குக்கு விதித்த 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை, 210 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை இன்று புதன்கிழமை...

நஜிப்: தீர்ப்பு வாசிக்கப்படுகிறது…

புத்ரா ஜெயா : (காலை 10.30 மணி நிலவரம்) நஜிப்புக்கு எதிரான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பிலான ஊழல் வழக்கு மேல்முறையீட்டில் இன்று புதன்கிழமை (டிசம்பர் 8) மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பை வழங்கவிருக்கிறது. காலை...

நஜிப்: விடுதலையா? சிறைத் தண்டனை உறுதியா? நாளை முடிவு!

புத்ரா ஜெயா : நஜிப்புக்கு எதிரான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பிலான ஊழல் வழக்கு மேல்முறையீட்டில் நாளை புதன்கிழமை (டிசம்பர் 8) மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவிருக்கிறது. கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நஜிப் துன்...

நஜிப்பின் புதிய ஆதாரங்கள் – நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமா?

(எதிர்வரும் டிசம்பர் 8-ஆம் தேதி எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நஜிப் துன் ரசாக்குக்கு விதித்த தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு  வழக்கில்  தனது தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கவிருக்கிறது. அதற்கு...