Tag: நஜிப் (*)
நஜிப் நீதிமன்றத்தில் உத்தரவாதத் தொகை செலுத்தினார்
கோலாலம்பூர் - ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கும் நஜிப் துன் ரசாக் தனக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவாதத் தொகையான (ஜாமீன்) 1 மில்லியன் ரிங்கிட்டில் எஞ்சிய தொகையான 5 இலட்சம் ரிங்கிட்டை அவரது புதல்வர்...
நஜிப் வழக்கு நிதி – அம்னோ மகளிர் 261 ஆயிரம் ரிங்கிட் திரட்டினர்!
கோலாலம்பூர் - நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நஜிப் துன் ரசாக் மீதான வழக்கு நிதிக்கு அம்னோ மகளிர் பிரிவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை 261,286 மலேசிய ரிங்கிட் தொகையைத் திரட்டி வழங்கினர். மேலும்...
“நஜிப் மகனுடன் நான் படுக்கவில்லை” – தைவான் நடிகை
கோலாலம்பூர் - காதல் விவகாரமா? அல்லது வெறும் காம விளையாட்டா? இணைய ஊடகங்கள் எங்கும் தெறித்து விடப்பட்டுள்ளன நஜிப் மகன் நசிபுடின் நஜிப் மற்றும் சிலியா சாங் என்ற தைவானிய நடிகை -...
தைவான் நடிகையுடன் காணப்பட்ட நஜிப் மகன்
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் மகன் முகமட் நசிபுடின் நஜிப் (Mohd Nazifuddin Najib) தைவான் தலைநகர் தைப்பேயின் தைவானிய நடிகை ஒருவருடன் காணப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சிலியா சாங்...
நஜிப், 3 அரசு உயர் அதிகாரிகள் மீது வழக்கு தொடுத்தார்
கோலாலம்பூர் – 1எம்டிபி விவகாரம் தொடர்பிலான புலனாய்வில் ஈடுபட்டிருக்கும் 3 உயர் அரசு அதிகாரிகள் மீது நஜிப் துன் ரசாக் வழக்கு தொடுத்திருக்கிறார்.
தன்மீது மேற்கொள்ளப்பட்டிருக்கும் புலனாய்வுகளில் ஈடுபட்டிருக்கும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர்...
நஜிப் – செத்தி அக்தார் : யார் சொல்வது உண்மை?
கோலாலம்பூர் – 2013 பொதுத் தேர்தலுக்கு முன்பாக தனது சொந்த வங்கிக் கணக்குக்கு வந்த 2.6 பில்லியன் ரிங்கிட் தொகை குறித்த தகவல்கள் முன்னாள் பேங்க் நெகாரா வங்கியின் ஆளுநர் செத்தி அக்தார்...
நஜிப் வழக்கு நிதி – 2 இலட்சத்தைத் தாண்டியது
கோலாலம்பூர் -நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 6) பிற்பகலுடன் நஜிப் துன் ரசாக் மீதான வழக்கு நிதியில் மலேசிய ரிங்கிட் 204,393 சேர்ந்திருக்கிறது.
நஜிப் ஆதரவாளர்கள் குழுமத்திற்குத் தலைமையேற்கும் அம்னோ கூட்டரசுப் பிரதேச இளைஞர் பகுதித்...
நஜிப் வழக்குக்கான நீதிபதி திட்டமிட்டுத் தேர்ந்தெடுக்கப்படவில்லை
கோலாலம்பூர் - நஜிப் மீதான ஊழல் வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதியாகச் செயல்படும் முகமட் சோபியான் அப்துல் ரசாக் நீதிமன்ற நடைமுறைப்படி, வழக்குகளின் வரிசைகளுக்கேற்ப நியமிக்கப்ப்பட்டாரே தவிர, திட்டமிட்டுத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என கூட்டரசு...
நஜிப் வழக்கு – நீதிபதி விலகிக் கொள்ள வேண்டும்
கோலாலம்பூர் - நஜிப் துன் ரசாக் மீதான ஊழல் வழக்கை விசாரிக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி சோபியான் அப்துல் ரசாக் உடனடியாக அந்த வழக்கை மேற்கொண்டு விசாரிப்பதில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும்...
நஜிப் வழக்கு நிதி திரட்டப்படுகிறது
கோலாலம்பூர் - சரியாக 2 மாதங்களுக்கு முன்னால் அவர் சகல அதிகாரங்களும் படைத்த நாட்டின் பலம் வாய்ந்த பிரதமர். பொதுத் தேர்தலில் தோல்வியடைந்ததும், அவர் தொடர்புடைய இல்லங்களில் கைப்பற்றப்பட்டவைகளின் மதிப்போ 1 பில்லியன்...