Tag: நஜிப் (*)
மாயமான 18 பில்லியன்: “புகார் செய்யுங்கள்” குவான் எங்கிடம் நஜிப் சவால்!
கோலாலம்பூர் – ஜிஎஸ்டி வரிவசூலுக்கான திரும்பச் செலுத்தும் தொகை 18 பில்லியன் ‘களவு’ போனதாக குற்றஞ்சாட்டும் நிதி அமைச்சர் லிம் குவான் எங் அதுகுறித்து காவல் துறையில் புகார் செய்ய வேண்டுமென சவால்...
மாயமான 18 பில்லியன் : பக்காத்தான் மீது பழி போடுகிறார் நஜிப்!
கோலாலம்பூர் – ஜிஎஸ்டி வசூல் தொகையில் 18 பில்லியனுக்கும் மேற்பட்ட தொகை காணாமல் போனது தொடர்பில் அதைக் கண்டுபிடிக்க நிதி அமைச்சு 3 மாதங்கள் எடுத்துக் கொண்டது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ள...
நஜிப் வழக்குகள் – இனி ஊடகங்கள் பகிரங்கமாக பதிப்பிக்கலாம்
கோலாலம்பூர் – தன்மீது சுமத்தப்பட்டுள்ள வழக்குகள் குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியிடக்கூடாது என முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே பெற்றிருந்த தடை உத்தரவை நீதிபதி முகமட்...
நஜிப் மீது 3 புதிய குற்றச்சாட்டுகள்
கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரம் தொடர்பில் மேலும் 3 புதிய குற்றச்சாட்டுகளை எதிர்நோக்க முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று புதன்கிழமை காலை கோலாலம்பூர் நீதிமன்றம் வந்தடைந்தார். ஏற்கனவே நீதிமன்றத்தில்...
நஜிப் மீண்டும் நீதிமன்றத்தில்…
கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரம் தொடர்பில் ஏற்கனவே நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் மீது புதிய குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்படுகின்றன. எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் சம்பந்தப்பட்ட கள்ளப் பண...
சுங்கை காண்டிஸ் : நஜிப் தேர்தல் விதிமுறைகளை மீறினாரா?
கோலாலம்பூர் - நேற்று சனிக்கிழமை நடைபெற்று முடிந்த சுங்கை காண்டிஸ் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் முதல் நாள் வெள்ளிக்கிழமையோடு (ஆகஸ்ட் 3) முடிவுக்கு வந்தன. வாக்களிப்பு நடைபெறும் நாளில் யாரும் -...
நஜிப் மூலமாக ஐபிஎப் பெற்றது 10 இலட்சம் ரிங்கிட்!
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளுக்கும், ஆதரவுத் தரப்புகளுக்கும் மில்லியன் கணக்கான நிதியை வழங்கினார் என செய்தி ஒன்றில் தெரிவித்திருக்கும் மலேசியாகினி இணைய ஊடகம்...
மஇகாவுக்கான 20 மில்லியன் அரசியல் நிதி யாருக்கு வழங்கப்பட்டது?
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளுக்கும், ஆதரவுத் தரப்புகளுக்கும் மில்லியன் கணக்கான நிதியை வழங்கினார் என அது குறித்த விவரங்களையும் மலேசியாகினி இணைய ஊடகம்...
நஜிப் தலைமைத்துவத்தில் மஇகாவுக்கு 20 மில்லியன் வழங்கப்பட்டது
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனது வழக்கமான கட்டணங்களைக் கூட கட்ட முடியாமல் தவிக்கிறேன் என அவர் கடுமையாகக் குறை கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து...
நஜிப், அமார் சிங் குழுவினர் மீதான வழக்கை மீட்டுக் கொண்டார்
கோலாலம்பூர் - அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ், ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் சுக்ரி அப்துல், புக்கிட் அமான் வணிகக் குற்றப் பிரிவுக்கான இயக்குநர் டத்தோஸ்ரீ அமார் சிங்...