Tag: நஜிப் (*)
1எம்டிபி புதிய வழக்கு – ஊழல் தடுப்பு ஆணையத்தில் நஜிப்பிடம் விசாரணை
புத்ரா ஜெயா - (காலை 11.30 மணி நிலவரம்) 1எம்டிபி ஊழல் விவகாரத்தில் எழுந்துள்ள புதிய வழக்கு ஒன்றின் தொடர்பில் விசாரிக்கப்படுவதற்காக முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் மீண்டும் இன்று காலை...
ஊழல் தடுப்பு ஆணையத்தில் மீண்டும் நஜிப்
புத்ரா ஜெயா - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் மீண்டும் இன்று காலை 10.00 மணிக்கு புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு விசாரணைக்காக வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தொலைக்காட்சி...
நஜிப்பிடம் காவல் துறை 3 மணி நேரம் விசாரணை
கோலாலம்பூர் – இன்று புதன்கிழமை வணிகக் குற்றப் பிரிவுத் தலைமையகத்திற்கு வந்த நஜிப் துன் ரசாக் அங்கு சுமார் 3 மணி நேரம் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார்.
பெவிலியன் ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பில் நஜிப்...
பிணைத் தொகையில் 1 மில்லியன் ரிங்கிட்டை நஜிப் செலுத்தினார்
கோலாலம்பூர் - நேற்று வியாழக்கிழமை கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் (செஷன்ஸ்) 25 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நஜிப் துன்ரசாக்குக்கு நீதிமன்றம் இரண்டு நபர்களின் உத்தரவாதத்துடன் கூடிய 3.5 மில்லியன் ரிங்கிட் பிணைத் தொகையை (ஜாமீன்) ...
நஜிப் தாயார் வீட்டில் காவல் துறை சோதனை
கோலாலம்பூர் – 1எம்டிபி வழக்கு விவகாரம் விரிவடைந்து கொண்டே போகும் நிலையில், நேற்று வியாழக்கிழமை மாலை நஜிப் துன் ரசாக்கின் தாயார் தோபுவான் ரஹா முகமட் நோவா வீட்டிலும் காவல் துறையினர் அதிரடியாக...
25 குற்றச்சாட்டுகள் – நஜிப் 3.5 மில்லியன் ரிங்கிட் பிணையில் விடுதலை
கோலாலம்பூர் - இன்று பிற்பகலில் கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் (செஷன்ஸ்) நஜிப் துன்ரசாக் மீது 25 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து அவர் விசாரணை கோரினார்.
அதைத் தொடர்ந்து அவருக்கு 3.5 மில்லியன்...
நஜிப் மீது 21 குற்றச்சாட்டுகள்
கோலாலம்பூர் - இன்று வியாழக்கிழமை காலையில், ஊழல் தடுப்பு ஆணையத்தில் இருந்து காவல் துறையின் வணிகக் குற்றப் பிரிவின் தலைமையகத்திற்குக் கொண்டுவரப்பட்ட நஜிப் துன் ரசாக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதை காவல்...
நஜிப் வாக்குமூலம் வழங்க காவல் துறைக்குக் கொண்டு வரப்பட்டார்
கோலாலம்பூர் - நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டு கடந்த 16 மணி நேரத்திற்கும் மேலாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் நஜிப் துன் ரசாக் இன்று வியாழக்கிழமை காலை...
நஜிப் மீண்டும் கைது! நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்!
புத்ராஜெயா - இன்று புதன்கிழமை பிற்பகல் 4.13 மணியளவில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மீண்டும் கைது செய்தது. அவரது சொந்த வங்கிக் கணக்கில்...
மாயமான 19 பில்லியன் : குவான் எங் காவல் துறையில் வாக்குமூலம்!
கோலாலம்பூர் - ஜிஎஸ்டி வரி வசூல் 19.25 பில்லியன் மாயமாகிப் போனதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிதியமைச்சர் லிம் குவான் எங்கிடம், "அப்படியென்றால் காவல் துறையில் புகார் செய்யுங்கள்" என சவால்...