Tag: நஜிப் (*)
“நஜிப் 36 மில்லியன் ரிங்கிட் தமிழ்ப் பள்ளிகளுக்கு வழங்கினார்” – தற்காக்கிறார் கமலநாதன்
கோலாலம்பூர் – அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் 13 தமிழ்ப் பள்ளிகளுக்கு என 39.7 மில்லியன் ரிங்கிட் தேசிய முன்னணி அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டது என எழுந்துள்ள விவகாரத்தில் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கை,...
“நன்கொடையா? ஆதாரம் காட்டுங்கள்” நஜிப்புக்கு மகாதீர் மீண்டும் சவால்
கோலாலம்பூர் – நேற்று கோலாலம்பூருக்கு வருகை தந்த சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் அடல் அகமட் அல் ஜூபிர், முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் வங்கிக் கணக்குக்கு அனுப்பப்பட்ட 2.6 பில்லியன்...
நஜிப் பெற்ற 2.6 பில்லியன் நன்கொடை – சவுதிக்கு சம்பந்தமில்லை
புத்ரா ஜெயா - தனது வங்கிக் கணக்குக்கு அனுப்பப்பட்ட 2.6 பில்லியன் ரிங்கிட் தொகை சவுதி அரசாங்கத்தின் நன்கொடை என முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில்,...
நஜிப் தம்பதியர் பெற்ற நெகிரி செம்பிலான் மாநில ‘டத்தோஸ்ரீ உத்தாமா’ விருதுகள் இரத்து
சிரம்பான் – நெகிரி செம்பிலான் மாநில சுல்தான் அரண்மனை வெளியிட்ட அறிக்கையின்படி முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்குக்கும், அவரது துணைவியார் ரோஸ்மா மன்சோருக்கும் வழங்கப்பட்ட டத்தோஸ்ரீ உத்தாமா விருதுகள் சுல்தானால் பறிக்கப்பட்டிருக்கின்றன.
நஜிப்புக்கு...
“எனக்கு நீ! உனக்கு நான்!” – நஜிப்புக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் சாஹிட்
கோலாலம்பூர் - சில நாட்களுக்கு முன்னம் முன்னாள் துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமிடி மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டபோது அவருக்கு ஆதரவு தெரிவிக்க நீதிமன்றம் வந்திருந்தார் நஜிப் துன் ரசாக்.
அதே போல,...
நஜிப், இர்வான் செரிகார் – 6 குற்றச்சாட்டுகள் : தலா 1 மில்லியன் ரிங்கிட்...
கோலாலம்பூர் – இன்று வியாழக்கிழமை கோலாலம்பூர் அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் நஜிப் துன் ரசாக் மீதும் முகமட் இர்வான் செரிகார் அப்துல்லா, இருவர் மீதும் கூட்டாக 6 குற்றவியல் நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டுகள்...
நஜிப், இர்வான் செரிகார் நீதிமன்றம் வந்தடைந்தனர்
புத்ரா ஜெயா - நிதி அமைச்சின் நிதி விவகாரங்களில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்க நஜிப் துன் ரசாக்கும் நிதியமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் இர்வான் செரிகார்...
நஜிப் வெளியே! இர்வான் செரிகார் உள்ளே!
புத்ரா ஜெயா - இன்று புதன்கிழமை பிற்பகல் 1.55 மணியளவில் புத்ரா ஜெயா ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்திற்கு வந்த நஜிப் துன் ரசாக் விசாரணைக்குப் பின்னர் மாலை 5.00 மணியளவில் அங்கிருந்து...
நஜிப், இர்வான் செரிகார் ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வரவேண்டும்
புத்ரா ஜெயா - முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், நிதியமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ இர்வான் செரிகார் அப்துல்லா ஆகிய இருவரும் நாளை புதன்கிழமை புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல்...
“நஜிப் – ரோஸ்மா எனக்கு 20 மில்லியன் ரிங்கிட் தர வேண்டும்” வணிகர் தீபக்...
கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் மற்றும் அவரது துணைவியார் ரோஸ்மா மன்சோர் ஆகியோர் தனக்கு 20 மில்லியன் தரவேண்டும் என்று கோரி தரைவிரிப்புக் கம்பள வணிகர் தீபக் ஜெய்கிஷன்...