Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

நஜிப் வழக்கு : வழக்கறிஞர்களின் போராட்டங்கள் தொடங்குகின்றன!

கோலாலம்பூர் - நஜிப் துன் ரசாக் மீதான ஊழல் வழக்கு, நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவுக்கான பெரும் நிதிக் கையாடல் தொடர்பானதாக இருக்கப் போகிறது என்பது ஒருபுறமிருக்க, நீதித் துறை காணாத சட்டப்...

நஜிப் பேரனின் வங்கிக் கணக்கு முடக்கப்படவில்லை

கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் மகள் குற்றம் சாட்டியிருப்பதைப் போல், நஜிப்பின் பேரனின் வங்கிக் கணக்கு எதனையும் தாங்கள் முடக்கவில்லை என ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணை ஆணையம்...

நஜிப்பைச் சந்தித்தார் சரவணன்

கோலாலம்பூர் - மஇகா மத்திய செயலவை உறுப்பினரும் முன்னாள் துணையமைச்சருமான டத்தோ எம்.சரவணன் மரியாதை நிமித்தம் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை அவரது இல்லத்தில் சந்தித்தார். தனது சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை...

நஜிப் அனைத்துலகக் கடப்பிதழ் முடக்கம்

கோலாலம்பூர் - (பிற்பகல் 1.30 நிலவரம்) தன்மீது கொண்டுவரப்பட்ட 4 குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரியிருக்கும் நஜிப் துன் ரசாக் 1 மில்லியன் ரிங்கிட் பிணையில் (ஜாமீன்) விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு அவரது...

நஜிப் நீதிமன்றம் கொண்டு வரப்படுகிறார்

(காலை 8.00 மணி நிலவரம்) கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்று புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தடுப்பு முகாமில் (லோக் அப்) தடுத்து வைக்கப்பட்டு இன்று புதன்கிழமை...

நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய ரோஸ்மா!

கோலாலம்பூர் - நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட நஜிப் துன் ரசாக் ஊழல் தடுப்பு ஆணையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்க, நள்ளிரவுக்குப் பின்னர் அவரது துணைவியார் ரோஸ்மா மன்சோர் ஜாலான் லங்காக் டூத்தா...

நஜிப் கைது ஆரம்பம்தான் – ஜஸ்டோ கூறுகிறார்

கோலாலம்பூர் - நஜிப் இன்று கைது செய்யப்பட்டது ஓர் ஆரம்பம்தான் என 1எமடிபி ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வரப் பாடுபட்ட ஜஸ்டோ கூறியுள்ளார். (மேலும் விவரங்கள் தொடரும்)

நஜிப் – தற்போது தடுப்புக் காவலில்!

கோலாலம்பூர் - ஒரு குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்படும் முதல் முன்னாள் மலேசியப் பிரதமராக நஜிப் துன் ரசாக் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். இன்று பிற்பகல் அவரது ஜாலான் டூத்தா இல்லத்தில் கைது செய்யப்பட்ட...

அமைச்சரவை பதவியேற்ற பின்னர் நஜிப் கைது

கோலாலம்பூர் - நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக அனைத்து முனைகளிலும் மெல்ல, மெல்ல வலுவான வலைப் பின்னலோடு, வழக்குகள் வடிவமைக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த வாரத்தில் அவர் கைது செய்யப்படுவார் என கணிக்கப்படுகிறது. நஜிப்...

10 மில்லியன் ரிங்கிட்டுக்கான ஆதாரம் எங்கே? – நஜிப்புக்கு மகாதீர் கேள்வி!

கோலாலம்பூர் - கடந்த 2013-ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது, மகாதீரின் உதவியாளர் தன்னிடம் 10 மில்லியன் ரிங்கிட் வாங்கிச் சென்றதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று புதன்கிழமை மலேசியாகினியிடம்...